மோசமான ஆண்களால் இரண்டு மாதங்கள் நான் அனுபவித்த நரக வேதனைகள் : ஒரு சிறுமியின் கண்ணீர் வாக்குமூலம்!!

மொராக்கோ நாட்டில் 17 வயது சிறுமி ஒருவர் இரண்டு மாதங்களாக தான் அனுபவித்த நரக வேதனை குளித்து கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார். Beni Melal பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமி இரண்டு...

காதல் வளர்க்கத்தான் விதை போட்டேன், அது காவு வாங்கும் என நினைக்கவில்லை : பிரபல இளம்பெண்ணின் கதை!!

எனக்கு காதல் துளிர்ப்பதற்கு நீண்ட காலம் ஆயிற்று. அப்போதுதான் என்னைப் போன்றே இன்னும் பலர் இருப்பார்களே என்னும் எண்ணமும் எனக்கு உண்டாயிற்று. அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். காதலைக் கண்டுபிடிக்க தடுமாறுபவர்கள், புதிய...

5 குழந்தைகளின் தாய்க்கு ஆண்நண்பரால் ஏற்பட்ட பரிதாப நிலைமை!!

அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளின் தாயை அவரின் ஆண் நண்பர் காரின் பிரேக் வயரை கட் செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தைச் சேர்ந்தவர் John Jenkins(39). ஐந்து குழந்தைக்கு...

தவமிருந்து பெற்ற பிள்ளையை பால்வினை நோய்க்கு பறிகொடுத்த பெண்!!

பத்து மாதம் தவம் போல் வயிற்றில் சுமந்த பிள்ளையை பத்தே நாட்களில் பறி கொடுத்திருக்கிறார் ஒரு பெண். அதற்கு காரணம் அவருக்கு இருந்த பால்வினை நோய். பிரித்தானியாவின் Prestwich ஐச் சேர்ந்த Kira Aldcroft...

நடுவானில் பிரித்தானிய ஜோடியை புரட்டி எடுத்த இளம்பெண்கள் : காரணம் என்ன தெரியுமா?

லண்டனின் Luton நகரத்திலிருந்து Ibiza நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் இளம்பெண்கள் சிலர், காதல் ஜோடியை தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது. லண்டனின் Luton நகரத்திலிருந்து Ibiza நோக்கி சென்று கொண்டிருந்த ஈஸி ஜெட் EZY2095-ல்,...

உடுத்தியிருக்கும் உடையை தானே கிழித்து கொள்ளும் இளம்பெண் : 6 வருடங்களாக தந்தை கொடுத்த கொடூர தண்டனை!!

இந்தியாவில் மனச்சிதைவு ஏற்பட்டு உடைகளை கிழித்து கொண்ட இளம்பெண்ணை தந்தை ஆறு ஆண்டுகளாக சங்கிலியில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் மங்களு. இவருக்கு பசந்தி (26) என்ற மகளும் மூன்று...

வீடு முழுவதும் ரத்தக்கறை : சடலமாக கிடந்த 4 பேர் : அதிர்ச்சியடைந்த பொலிஸார்!!

அரியானா மாநிலத்தில் திறந்து கிடந்த வீட்டிற்குள் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் இருந்து 50கிமீ தூரத்தில் உள்ள...

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் : அதிர்ச்சி காரணம்!!

உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை 5 நாட்களுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் Crossings Republik அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த 25-ம்...

வெளிநாட்டில் தந்தை… இறந்துபோன தாய்க்கு அருகில் இரவு முழுவதும் பசிக்காக அழுத குழந்தை!!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணின் கொலை வழக்கில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நேரு என்பவரின் மனைவி லாவண்யா தனது ஒரு வயது குழந்தையுடன் தனியாக...

அந்த மூன்று பேரும் மோசமாக நடந்துகொண்டார்கள் : உயிரை விட்ட 17 வயதுச் சிறுவனின் இறுதி வார்த்தைகள்!!

இந்தியாவின் மகராஷ்டிராவில் போதை மருத்துகளை பள்ளியில் விற்கும்படி படி மாணவர் மிரட்டப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகமது ஜயின் என்ற 17 வயது மாணவர் இரு தினங்களுக்கு முன்னர் ரயில் முன்னால் பாய்ந்து...

சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்து தங்கிய வெளிநாட்டு இளம்பெண்: நேர்ந்த சோக சம்பவம்!!

சென்னையில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த நெதர்லாந்தை சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த லிண்டா ஹிலானா (24) என்ற பெண் கடந்த 27ம் திகதி சுற்றுலா விசா...

தாலி கட்டிய மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றிய கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் தகாத உறவை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் உட்பட அவரது குடும்பத்தினர் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை...

சமூக வலைத்தளங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : பிரதமர் ரணில்!!

முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் உட்பட புதிய ஊடகங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஆரம்பமான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்தும் போதே...

கிளிநொச்சியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று இரவு சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட...

வவுனியாவில் உள்ள காப்பகம் ஒன்றில் இளம் யுவதி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!!

வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வந்த இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த காப்பகத்தில் வசித்து வந்த 18...

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!

  வவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டபோது இன்று(30.08) பிற்பகல் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று வருகின்றன....