யாழில் வியப்பை ஏற்படுத்திய பேரீச்சம்பழ மரம்!!
மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் பேரீச்சம்பழ மரம் ஒன்று அதிக பழங்களை காய்ந்துள்ளது.
காரைநகர் திக்கரை முருகமூர்த்திகோவில் வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள பேரீச்சம் பழ மரத்திலேயே இந்த அபூர்வ நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில்...
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற நபர் திடீர் மரணம்!!
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் குமுக்கனில் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார்.
இவர் காரைதீவைச் சேர்ந்த சின்னவன் மேசிலார் என அழைக்கப்படும், 70 வயதுடைய எஸ்.விஜயசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காட்டுப்பாதை திறந்த முதல் நாள்...
கனடாவில் இலங்கை தமிழர்கள் உட்பட 8 பேர் கொலை : மேலும் மனித எச்சங்கள் மீட்பு!!
கனடாவில் இலங்கை தமிழர்கள் இருவர் உட்பட்ட 8 பேரின் தொடர் கொலைகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் காணிகளில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கனேடிய டொரன்டோ பொலிஸார் இந்த தகவலை...
கணவனை வீட்டுக்குள் சிறை வைத்த மனைவி : இலங்கையிலும் இப்படி நடக்குமா?
அம்பலன்கொடயில் கணவனை நான்கு மணி நேரம் வீட்டுக்குள் சிறை வைத்த மனைவி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
சனி மாற்றம் என தொலைகாட்சியில் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து வீட்டுக்குள் கணவனை, மனைவி சிறை வைத்துள்ளார்.
கணவர் மீன்பிடி...
இலங்கையில் வாகனங்கள் வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்!!
இலங்கையில் வாகனங்களை வைத்திருப்போரிடம் வரி அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான திணைக்களம் தெரிவிததுள்ளது.
வருமான வரி கொள்ளைகயை விரிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று அரச கொள்ளையாக அமுல்படுத்தவுள்ளதாக உள்நாட்டு வருமான ஆணையாளர் அய்வன் திசாநாயக்க...
கொழும்பில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்!!
இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பெண்களிடம், தவறான முறையில் நடந்து கொண்ட இளைஞர் ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்து போது விபத்துக்குள்ளாகியுள்ளார்.
தப்பிச் செல்லும் போது பேருந்தில் இருந்து விழுந்த இளைஞன்...
வவுனியாவில் மாணவர்களினால் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி!!
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் ஏற்பாட்டில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்ஸிம் மகா வித்தியாலய மாணவர்களினால் இன்று (06.07.2018) காலை 7.30 மணியளவில் விழிப்புணர்வுப் பேரணி இடம்பெற்றது.
வவுனியா முஸ்ஸிம் மகா...
வவுனியா நகரசபையினரால் வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்!!
வவுனியா நகரசபையின் எல்லைக்குள் இருக்கும் 10 வட்டாரங்களிற்கும் 40 மின்விளக்குகள் வீதம் 400 மின்விளக்குகளை பொருத்தும் பணிகள் நகரபிதாவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக வட்டாரம் ஒன்றுக்கான(தாண்டிகுளம்) வீதி விளக்குகள் பொருத்தும் பணிகளை நகரபிதா...
வவுனியா வைத்தியசாலையில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகிய இருவர் அனுமதி!!
மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் (04.07.2018) கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப் பகுதியில் கடந்த 04.07.2018 அன்று மதியம் 3 மணியளவில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு...
வவுனியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி!!
வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேச செயலகத்தற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ, அங்கவீனமான 04 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஆடுவளர்ப்பிற்காக ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டன.
வடமாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளிற்கமைவாக...
வவுனியாவில் சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா திறந்துவைப்பு!!
வவுனியா தமிழ் தெற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கல்நாட்டினகுளம் பகுதியில் வடமாகாணசபையின் குறித்து ஒதுக்கப்பட்ட 8.41மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்கா நேற்று (05.07.2018) காலை 10...
80 வயதான தந்தையை வீதியில் கைவிட்டுச் சென்ற மகன்!!
கதிர்காமம், கந்தசுரிந்துகம, ராஜமாவத்தை வீதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு எதிரில் 80 வயதான முதியவரை அவரது மகன் கைவிட்டுச் சென்றுள்ளார்.
வயதான இந்த முதியவரை இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது மகன்...
கனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு!!
கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று...
வவுனியாவின் முதலாவது கின்னஸ் சாதனையாளரை நேரில் சென்று சந்தித்த பா.சத்தியலிங்கம்!!
கின்னஸ் சாதனை படைத்துள்ள வவுனியாவைச் சேர்ந்த பொறியியலாளர் கனகேஸ்வரன் கணேஸ்வரனுக்கு வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.சத்தியலிங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கணேஸ்வரனின் வீட்டுக்கு இன்று காலை நேரில் சென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வவுனியவைச் சேர்ந்த இளம்பொறியிலாளரான...
வறுமையிலும் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவர்கள்!!
கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள கிராமத்து பாடசாலையான இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த வாரம் தேசிய மட்ட பளுத் தூக்குதல் போட்டி...
திருமணமான இரண்டே நாட்களில் பரிதாபமாக பலியான இளைஞன்!!
மாத்தறை - வெலிகமை ஹேன்வல பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிகமை தப்பரதொட்ட பிரதேசத்தைச்...