தன் உயிரை கொடுத்து மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சாரதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

மகாராஷ்டிராவில் டிரைவர் ஒருவர், தன்னுடைய உயிரை கொடுத்து பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் விரார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் பிரகாஷ் பாட்டீல். தினமும்...

சொந்த வீட்டிலேயே கொல்லப்பட்ட நபர் : மகள்கள், மனைவியே திட்டம் தீட்டியது அம்பலம்!!

இந்தியாவில் கூலிப்படையை ஏவி தந்தையை திட்டம் தீட்டி கொன்ற மகள்கள் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் Meharbaan Ali, இவரது மனைவி Zahida Begum மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். சப்...

திருமணமாகிய 2 மாதத்தில் கணவன் மாயம் : விரக்தியில் மனைவி தீக்குளிப்பு!!

திருவள்ளூர் அருகே திருமணமான இரண்டே மாதங்களில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் மாயமாகியுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். வேலூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜுக்கும், வேலூரை சேர்ந்த அவரது...

முல்லைத்தீவில் மூதாட்டி ஒருவர் செய்த துணிகர செயல்!!

முல்லைத்தீவு – செல்வபுரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரின் துணிகரமான செயல் அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகின்றது. குறித்த மூதாட்டி அவரது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மகள் ஆசிரியர் தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில்...

தரையில் வீழ்ந்து தீப்பிடித்த வானூர்தியின் திகில் காட்சிகள்!!

மும்பையில் தனியாா் நிறுவனத்துக்கச் சொந்தந்தமான சிறிய ரக வானூர்தி ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது. தரையில் விழுந்த உடன் வானூர்தி தீப்பிடித்து...

டொலரின் பெறுமதி 200 ரூபாய் வரை அதிகரிக்கும்?

அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபாய் வரை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதியமைச்சு மக்களின்...

யாழில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை : பிச்சைக்காரன் கைது!!

யாழ். மானிப்பாயில் பிச்சை எடுக்க வந்தவர்களாலேயே குறித்த பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 35வயதுடைய நபர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை சுமார்...

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல் : அதிகாலையில் அட்டூழியம் செய்த வாள்வெட்டுக் குழு!!

யாழ்ப்பாணம் - மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் வாள்வெட்டு என பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த...

அமெரிக்காவை முந்தி முதலிடம் பிடித்த இலங்கை!!

2018ம் ஆண்டில் உலகில் பெண்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கை இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 20 நாடுகள் கொண்ட பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு தேசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...

இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விசித்திர உயிரினம்!!

பதுளை தெல்பத்தை தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டு தோட்டத்தில் இருந்து விசித்திரமான உயிரினம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபரின் வீட்டு தோட்டத்தில் இருந்து கொக்கோ மரத்தின் இலையிலிருந்து இந்த விசித்திரமான...

தேசிய பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளைப் பெறுவோரை பிரபல்யப்படுத்த வேண்டாம்!!

பாடசாலை மாணவர்கள் தோற்றும் தேசிய பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளை, பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் மாணவ மாணவியரை பிரபல்யப்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உளவியல் மருத்துவர்கள் இலங்கை பரீட்சை திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கையை...

கொழும்பு சென்ற ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை!!

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 178 ஆம் மைல் கல்லுக்கு அருகில்...

இலங்கையில் மாற்றமடையவுள்ள விசா நடைமுறை!!

இலங்கையில் விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. விசா கட்டணத்தில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான புதிய விதிகள்...

யாழ். சிறுமி றெஜினா கொலை சம்பவத்தில் பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்!!

யாழ்ப்பாணம் - சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட “சிறுமி றெஜினாவை நான்தான் கொலை செய்தேன்” என இளைஞர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பொலிஸாரின் விசாரணைகளில் வேறு சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார்...

விசேட பௌர்ணமி தினத்தில் சாதனை படைத்த இலங்கையர்!!

ரம்புகனையில் இருந்து தலதா மாளிகைக்கு 4 மணித்தியாலங்களில் நடந்து நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். வருடத்தின் விசேட பௌர்ணமி தினமான நேற்று இந்த சாதனை படைத்துள்ளார். தம்புகனை தியசுன்னத்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான...

வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் மாணவிக்கு இடம்பெற்ற அநீதி!!

வவுனியாவில் கற்குழியில் தந்தையற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வசித்துவரும் சன்முகஆனந்தம் நிதர்சினி என்ற 17 வயது பாடசாலை மாணவிக்கு வவுனியா பிரபல பாடசாலைகளில் அநீதி இடம்பெற்றுள்ளது. வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில்...