ஈழத்தைச் சேர்ந்த யுவதி கனடாவில் உயரிய சாதனை!!

கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம்...

சர்ச்சைக்குரிய ஆடையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண் சட்டத்தரணி!!

சர்ச்சைக்குரிய ஆடை அணிந்து வந்தமையினால் பெண் சட்டத்தரணியான சுகந்திகா பெர்ணான்டோவை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. மாரவில நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவர் பியாமா போன்ற ஆடை ஒன்றை அணிந்து வந்துள்ளார். இது நீதிமன்றத்தை...

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்!!

வெளிநாட்டில் உள்ள 800 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் வாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை குடியுரிமைக்காக மாதாந்தம் 1000 விண்ணப்பங்கள் கிடைப்பதாக...

பிரித்தானியாவில் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : நாடு கடத்தப்படும் ஆபாயம்!!

பிரித்தானியாவில் இருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளரான ஹேமகே பத்திரனகே என்பவரே இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளார். பிரித்தானியாவின் Worcester பகுதியில் வசிக்கும் இலங்கை...

வவுனியாவில் பிரதி அமைச்சர் மஸ்தானுக்கு வரவேற்பு!!

வவுனியாவில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற கே.காதர் மஸ்தானுக்கு இன்று(23.06) வவுனியாவில் பொது அமைப்புக்கள் மாபெரும் வரவேற்பு நிகழ்வினை மேற்கொண்டனர். பிரதான கண்டி வீதிவழியாக வவுனியா பழைய...

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 28.06.2018 நண்பகல் 12 மணிக்கு கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது. நடைபெறவிருக்கும் பழைய மாணவர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகம்...

வவுனியாவில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு!!

வவுனியாவில் புலைமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் ஐந்து மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்று (23.06) குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இவ் இலவச கருத்தரங்கானது மக்கள்...

காணாமல் போன குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய நாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த Dominic Peakeஇன் மகன் Princeton Peake (2) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானான். வீட்டிற்கு அருகில் மரங்களும் சதுப்பு நிலமும் நிறைந்த காடு. குழந்தையைக் காணவில்லை என்றதும் உயிர்...

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்து : வெளிநாட்டு தாய் மற்றும் மகள் பலி!!

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்தில் கொல்லப்பட்ட அவுஸ்திரேலியர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 2 அவுஸ்திரேலிய நாட்டவர்கள் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்தனர். Louise Collins...

வடக்கு மாணவி தேசிய ரீதியில் மூன்று புதிய சாதனைகள்!!

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கு மாகாணத்தின் விஜயபாஸ்கர் ஆஷிகா மூன்று புதிய தேசிய சாதனைகளை நிலைநாட்டி...

வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!

வாழைச்சேனை - நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். நாசிவந்தீவு கட்டுமுறிவு பாலத்தின் வாவிக்கரையில் மீன்...

பாடசாலை மாணவர்களின் கொடூர தாக்குதல் : கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்!!

மாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சிலாபம் பிரதேச பாடசாலையின் பிரதான மாணவ தலைவனாக செயற்பட்ட 11 வகுப்பில்...

பஸ்ஸில் சிக்குண்டு பெண்ணொருவர் பலி!!

ஹட்டன் -மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்....

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவின் பாதுகாப்பு கருதி நகரசபையை பொறுப்பேற்குமாறு வேண்டுகோள்!!

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று முன்தினம் மாலை இளைஞர்கள் சிலர் மதுபோதையில் அங்கு சென்று பணியாற்றிய ஊழியருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறுவர்களை அழைத்துச் செல்வதற்கு அச்ச நிலை உருவாகியுள்ளதாகவும் நகரசபையின்...

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு!!

வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் நேற்றைய தினம் (22.06) இரவுவேளை இனம்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து விசாரணைகளை மேற்கொண்டதில் திருடப்பட்ட உண்டியல்...

யாழ். இளைஞர்களுக்கு கிடைத்த அதிஷ்டம் : இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ப்பு!!

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கு எதிரான போட்டியில் விளையாடும், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு,...