சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு கோரிக்கை!!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு...

வித்தியா, றெஜினாவுக்கு ஏற்பட்ட நிலைய இனி யாருக்கும் ஏற்படகூடாது!!

புங்குடுதீவில் வித்தியா, சுழிபுரத்தில் றெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அனைவரும் ஒன்றியை வேண்டும் என வடமாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத்...

வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் மாணவிக்கு இடம்பெற்ற அநீதி : மாணவிக்காக களத்தில் இறங்கிய லிங்கநாதன்!!

தேசிய விளையாட்டு நிகழ்விலிந்து வவுனியாவில் பாடசாலை மாணவி புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் விசாரணை நடத்த உறுதிமொழி அளித்துள்ளார். வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுவந்த...

ஜேர்மனி போர்க்கப்பலிலேயே வெடித்துச் சிதறிய ஏவுகணை : அதிர்ச்சி வீடியோ!!

போர்ப்பயிற்சியின்போது ஏவுகணை ஒன்று தவறுதலாக, ஏவப்பட்டு போர்க்கப்பலிலேயே வெடித்துச் சிதறும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. ஜேர்மனி போர்க்கப்பல் ஒன்று போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பயிற்சியின் ஒரு பகுதியாக ஏவுகணைகள் ஏவப்பட்டன. அப்போது ஒரு ஏவுகணை சரியாக ஏவப்படாமல்...

பணத்துக்காக தாய் வயது பெண்ணை திருமணம் செய்த இளைஞன்!!

நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. நைஜீரிய இளைஞர்கள் பலர் சொகுசு வாழ்க்கை மற்றும் பணத்துக்காக வெளிநாடுகளுக்கு சென்று வயதான பெண்களை திருமணம் செய்து கொள்ளும்...

முஸ்லீம் மதத்திற்கு மாறுமாறு அடித்து கொடுமைப்படுத்திய கணவன் : மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லீம் மதத்திற்கு மாற வற்புறுத்திய கணவரை துப்பாக்கி சுடும் வீராங்கனை விவாகரத்து செய்துள்ளார். இந்து மதத்தை சேர்ந்த தாரா ஷாதியோ என்ற துப்பாக்கி சுடும் வீராங்கனையை, கடந்த 2014ம் ஆம் ஆண்டு,...

கொடிய விஷம் கொண்ட பாம்பு கடித்து ரத்தம் உறைந்த சிறுவனின் கடைசி நிமிடங்கள் : இறுதியில் நடந்த திருப்பம்!!

எட்டடி நீள கட்டுவிரியன் பாம்பு கடித்து ரத்தம் உறைந்த நிலையில் இறுதி நிமிடத்தில் கொண்டு வரப்பட்ட சிறுவனை அரசு மருத்துவர்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. வேலூர் சோளிங்கர் பகுதியை அடுத்த காளிங்காபுரத்தை சேர்ந்தவர்கள்...

காணாமல் போன கணவர் : 11 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!

தமிழ்நாட்டில் மாயமான கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு 11 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி பொலிசில் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (54). இவரது மனைவி செல்வி (51)....

விமான விபத்தில் பலியான பெண் : தந்தையிடம் பேசிய கடைசி வார்த்தைகள்!!

மும்பையில் நேற்று குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர். Juhu விமான நிலையத்திலிருந்து இரண்டு விமானிகள் உட்பட நால்வருடன் பயிற்சிக்காக Beechcraft King Air C90...

9ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை : வேகமாக பரவும் அதிர்ச்சி வீடியோ!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்ததால் அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி...

15 வயது தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த 17 வயது அண்ணன் : மரணத்தில் சிக்கிய உருக்கமான கடிதம்!!

திருச்சி மாவட்டத்தில் அண்ணன் தங்கை காதல் காரணத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டனர். 17 வயது சிறுவனுக்கு, 15 வயது சிறுமியின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலை இரு...

ட்ரம் ஒன்றினுள் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட இளம்பெண் : கொலைகாரனைத் தேடும் பொலிசார்!!

அவுஸ்திரேலியாவில் காணாமல் போன ஒரு இளம்பெண் ட்ரம் ஒன்றினுள் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Larissa Beilby (16), Brisbaneஇலுள்ள பெண்கள் விடுதி ஒன்றிலிருந்து சில நாட்களுக்கு...

பக்கத்துக்கு வீட்டில் வசித்த அக்காவை முகநூலில் தேடிய தங்கை : நெகிழ்ச்சியான பாசப்போராட்டம்!!

அமெரிக்காவில் அடுத்த வீட்டில் இருந்த அக்காவை முகநூலெங்கும் தேடிய தங்கை பற்றிய சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் ஹிலாரி கிளாரிசை அவரது பெற்றோர்கள் சிறு வயதில் வேறொருவருக்கு தத்து கொடுத்துள்ளனர். வளர்ந்து திருமணம்...

தங்கம் வழங்காமையினால் கணவனின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி!!

நுவரெலியாவில் இதய நோயினால் உயிரிழந்த தனது கணவனின் சடலத்தை ஏற்றுக்கொள்ள மனைவி மறுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சடலத்தை ஏற்க வைத்தியசாலை வந்த போதும், தனது கணவர் அணிந்திருந்த தங்க நகைகளை காணவில்லை என...

காணாமல்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை - இலுப்பைக்குளம் கிராமசேவகர் பகுதிக்கு உட்பட்ட சிறுப்பிட்டி கிராமத்தில் காணாமல்போன குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி கிராமத்தை சேர்ந்த இராசரட்ணம் பிரபு எனும் 33 வயதுடைய குடும்பஸ்தர் நேற்று அதிகாலை 4 மணியளவில்...

வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 7 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!

7 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 48 வயதான நபரை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கோட்டுகச்சி - தங்கஹாவெல பிரதேசத்தை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்...