வவுனியா நகர சிறுவர், முதியோர் தின நிகழ்வு!!

  சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த நிகழ்வு வவுனியா நகர முதியோர் சங்கத் தலைவர் தா.சலசலோசன் தலைமையில் கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று (01.10.2017) காலை...

வவுனியாவில் ஜனாபதியுடன் இருக்கும் எங்கள் 4 பிள்ளைகளையும் எங்களிடம் தா என போராட்டம்!!

  வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றுடன் (01.10.2017) 220வது நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச சிறுவர்கள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் பல பகுதிகளில்...

வவுனியா மதவுவைத்தகுளத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு!!

  வவுனியா மதவுவைத்தகுளம் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம் , சணசமுக இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நேற்று (01.10.2017) காலை 9.30 மணிக்கு கிராம அபிவிருத்தி...

வவுனியா விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வாணி விழா மற்றும் சிறுவர் தின விழா!!

  வவுனியா சின்னப்பூவரசங்குளம் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வாணி விழா மற்றும் சிறுவர் தின விழா கடந்த 28.09.2017 மாலை 6 மணிக்கு பாடசாலையின் அதிபர் தக.செல்வதேவன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின்...

வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்!!

வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத இறுதியாண்டு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டள்ளது. பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தினை அலுவலக நாட்களில் பெற்று 08.10.2017 ஆம் திகத்திக்கு முன்பாக அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கல்லூரியின் அதிபர்...

வவுனியா தரணிக்குளம் பாதை செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைப்பு!!

  வவுனியா தரணிக்குளத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் ஒரு கிலோ மீற்றர் பாதையினை செப்பனிடும்...

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (01.10.2017) மதியம் 12.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட போதை தடுப்பு...

37,000 அடி உயரத்தில் இரண்டாக பிளந்து விழுந்த விமான என்ஜின் : அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!!

பிரான்சில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ள பயணிகள் விமானம் ஒன்று 37,000 அடி உயரத்தில் அதன் என்ஜின் இரண்டாக உடைந்து விழுந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து...

வடகொரிய ஜனாதிபதி உயிருக்கு குறி வைக்கும் 3 நாடுகள் : வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

அணு ஆயுதப் போரினை தவிர்க்கும் பொருட்டு அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வடகொரிய அதிபரை கொல்லும் திட்டத்தில் மிக ரகசியமாக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டெல்டா படை, குறித்த திட்டத்திற்கு...

கோழிக்கறிக்குள் சிக்கிய மர்மம் : யாழில் நடந்த விநோத சம்பவம்!!

யாழ். சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற உணவுப் பொதியில் போதைப்பொருள் சிக்கியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்றவர் யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் யாழ்....

காரைதீவில் விசித்திர வாழைமரம் : பார்வையிட குவியும் மக்கள்!!

  காரைதீவு 1ஆம் பிரிவு விபுலானந்த வீதியிலுள்ள வீடொன்றில் விசித்திர வாழை மரம் ஒன்று காணப்படுகின்றது. இதில் வாழை மரம் ஒன்றின் அடியிலிருந்து 2 அடி உயரத்தில் இடைநடுவில் வாழைக்குலை தள்ளியுள்ளது. 6 அடி மெலிந்த...

பேஸ்புக்கில் திருமணத்திற்கு பெண் தேடிய இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

திருமணம் செய்து கொள்ள பெண் வேண்டும் என இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் எழுதிய பதிவு வைரலான நிலையில் அவருக்கு பெண் கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்ஜீஷ் மஞ்சேரி. 34 வயதான இவருக்கு பல...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

பொலன்நறுவை - வெலிகந்தை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் ரிதிதென்ன பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான நபரே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த இந்த நபர்...

மர்மமாக இறந்து கிடந்த பெண் : தான் கொல்லப்படலாம் என முன்னரே எழுதிய அதிர்ச்சிக் கடிதம்!!

  இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், கணவர் செய்த கொடுமைகளை கடிதமாக அவர் எழுதியுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷத்பூரை சேர்ந்தவர் பிரீத்தி குமாரி, திருமணமான இவர்...

நெருப்பில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பர்தாவைக் கழற்றி காப்பாற்றிய பெண்!!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தீப்பற்றியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சாரதியை பெண் ஒருவர் தனது பர்தாவை கழற்றி காப்பாற்றியுள்ளார். அமீரகத்தில் ஆஜமன் நகரில் உள்ள வீதியில் வாகனங்கள் திடீரென்று மோதின. இதனால் அதில் இருந்த...

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் : வேறுநாட்டிலிருந்து பார்த்த தந்தை : நெகிழ்ச்சி தருணம்!!

ஒரே பிரசவத்தில் மனைவிக்கு நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில், வேறுநாட்டில் இருந்த கணவர் குழந்தைகளை கைத்தொலைபேசி மூலம் பார்த்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் அண்டனி புர்ச். இவர் மனைவி மேரி பேட். ராணுவ...