வவுனியா சிதம்பரபுரத்தில் இலவச மருத்துவ முகாம்!!

  வன்னி பிராந்திய சமுதாய பொலிஸ் பிரிவினரும், ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையினரும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நேற்று முன்தினம் (20.09.2017) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம்...

பரந்தன் வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

  பரந்தன் இரண்டாம் கட்டைச் சந்தியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிறுத்தி வைக்கப்பட்ட இரு டிப்பர்கள் மீது மற்றுமொரு டிப்பர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன்....

கடவுள் தந்த பரிசு : உள்ளம் நெகிழும் தம்பதியர்!!

உத்தரப் பிரதேசம், அலிகாரின் கிராமம் ஒன்றில் வினோத தோற்றத்துடன் பிறந்திருக்கும் குழந்தையை அதன் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். அவர்களுக்கு அண்மையில்...

நாசா நிறுவனத்திடமிருந்து 100,000 டொலர்களை வெல்ல இதோ ஓர் அரிய வாய்ப்பு!!

மெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெகுமதி ஒன்றினை அறிவித்துள்ளது. சுமார் 100,000 டொலர்கள் பெறுமதியான இந்த வெகுமதியினை வெல்வதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றினை கண்டுபிடிக்க வேண்டும். அதாவது தூசுப்...

சித்ரவதை செய்த மனைவியை கொன்று புதைத்த கணவன் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

கனடாவில் சித்ரவதை செய்து வந்த மனைவியை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கல்கேரி நகரில் Allan Shyback மற்றும் Lisa Mitchell என்ற தம்பதி...

வீதியில் கிடந்த துண்டிக்கப்பட்ட மனித உடல் உறுப்பு : பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

பிரித்தானியா சாலையில் துண்டிக்கப்பட்ட மனித கை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Cleveland பகுதியில் உள்ள முக்கிய சாலையிலே துண்டிக்கப்பட்ட கை இருந்துள்ளது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், முக்கிய சாலையை மூடியுள்ளனர். பின்னர்,...

உயிருக்கு போராடிய தாதிக்கு சொந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க மறுத்த பரிதாபம்!!

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு, மருத்துவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தாட்சாயிணி. இவர் முத்தானந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு வருடமாக தாதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்...

விபத்தில் படுகாயமடைந்த யுவதி வைத்தியசாலையில்!!

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மாடு ஒன்று மோதியதில் முச்சக்கர வண்டியில் பணித்த யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (21.09)...

சிறுமிக்குச் சூடு வைத்த தாய்க்கு பிணை!!

தங்க மோதிரத்தைத் தொலைத்தார் என்ற ஆத்திரத்தில் தனது 7 வயது மகளுக்கு அவயவங்களில் கரண்டியால் சூடு வைத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட தாயை பிணையில் செல்ல ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம்...

100 ரூபாய்க்கு பழைய பத்திரிகை வாங்கியவருக்கு கிடைத்த அதிஷ்டம்!!

ஹொரணை பிரதேசத்தில் பழைய பத்திரிகைகளை கொள்வனவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்கு எதிர்பாராத வகையில் அதிஷ்டம் கிடைத்துள்ளது. 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 5,000 ரூபாய் தாள்கள் 60...

திருமண ஆடையில் கின்னஸ் சாதனை படைத்த கண்டி மணப்பெண்!!

  கண்டியில் நேற்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் உலக சாதனை படைத்துள்ளார். மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை அணிந்து சாதனையை பதிவு செய்துள்ளார். நேற்று முற்பகல் இந்த தம்பதியினர் கன்னொருவ சந்திக்கு...

அமெரிக்காவில் இருந்து  இலங்கை வந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!!

அமெரிக்காவில் இருந்து திருமணம் செய்வதற்காக இலங்கை வந்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் கலாநிதி பட்டம் பெற்ற 35 வயதான ஆண் ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை...

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!!

அம்பாறை, ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நபரொருவர், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று காலை (21.09) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில்...

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

  சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (21.09.2017) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடக்கோரி...

இத்தாலியில் கடுமையாக மோதிக் கொண்ட இலங்கை இளைஞர்கள்!!

இத்தாலியில் இலங்கை இளைஞர்கள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் இத்தாலி வெரோனா நகரத்தின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் இலங்கையைச் சேர்ந்த இரு இளைஞர்கள்...

வவுனியாவில் அநாதரவான நிலையில் முச்சக்கர வண்டி பொலிசாரால் மீட்பு!

வவுனியா புகையிர நிலையவீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகாமையில் இரண்டு நாட்களுக்கு மேலாக அநாதரவாகவிடப்பட்ட NP AAJ- 9101 என்று இலக்கமிடப்பட்ட பச்சை நிற முச்சக்கர வண்டியை...