வவுனியா ஆலய நகைகள் அர்ச்சகரிடமிருந்து பெறப்பட்டு வங்கியில் வைப்பிலிடப்பட வேண்டும்!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலய பரிபாலனசபையினருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆலய நிர்வாகத்தில் வேறு அமைப்புக்கள் குறிப்பாக கிராம அபிவிருத்திச்சங்கம், மகளிர்...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டமும், பேரணியும்!!

  சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், பேரணி ஒன்றினையும் மேற்கொண்டனர். வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல்...

வவுனியா A9 வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!

  வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இன்று (30.08.2017) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக...

வவுனியா A9 வீதியில் இ.போ.ச பேரூந்து – கார் விபத்து!!

  வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (29.08.2017) மாலை 5.30 மணியளவில் இ.போ.ச பேரூந்து - கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை...

வவுனியா சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் 118 நாட்களின் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

  வவுனியா சுகாதார அதிகாரிகள் பணிமணைக்கு முன்பாக நிரந்தர நியமனம் கோரி கடந்த 04.05.2017ம் திகதி சுகாதார தொண்டர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்றுடன் (29.08.2017) 118வது நாள். அதனையடுத்து இன்று காலை 9.30 மணியளவில் போராட்ட...

வவுனியா பொது வைத்தியசாலையில் ஆளணிப்பற்றாக்குறை : வைத்தியசாலைப் பணிப்பாளர்!!

வவுனியா பொது வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வரும்போது அவர்களை தள்ளுவண்டில்களில் அழைத்துச் செல்வதில் ஆளணிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினாலே நோயாளருடன் வரும் உறவினரை உதவிக்கு அழைக்க நேரிட்டுள்ளது. இதை தவறாக நினைக்கவேண்டாம். இதேபோல இரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது சில...

வவுனியா சமளங்குளத்தில் யுரேனஸ் இளைஞர் கழகம் நடாத்திய கலை விருது விழா!!

  வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம் நடாத்திய கலை விருது விழா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய முன்றலில் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வு தொடர்பாக...

வவுனியா புளியங்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் : ஜனாதிபதியை சந்திக்க கோரிக்கை!!

  உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் என தெரிவித்து நேற்று (28.08.2017) காலை 11.00 மணிக்கு குறித்த மரணதண்டனை கைதிகளின் குடும்பத்தினர் வவுனியா புளியங்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம்...

82 வயது தாயை கொழும்பில் தவிக்க விட்ட உறவினர்கள்!!

பொரளை நிலத்தடி சுரங்கபாதையில் தூக்கமின்றி கண்ணீருடன் வாழும் வயோதிப தாயோருவர் காணப்பட்டுள்ளார். 82 வயதான தாய்க்கு 22 வயதில் திருமணம் நடந்துள்ளது. அவருக்கு பிறந்த முதல் பெண் குழந்தை உயிரிழந்தவுடன் அவரது கணவர் கைவிட்டுச்...

இலங்கை  கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போகும் முதல் வடக்கு தமிழ் இளைஞன்!!

வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை வெளிக்கொண்டுவர முடியாமல் பல இளைஞர்கள் தவித்து வருகின்றனர். அவ்வாறு கிரிக்கெட் மீது அதீத காதல் கொண்டு...

7 வயது மகளை இருமுறை மாடியிலிருந்து தூக்கி வீசிய தாய்!!

மகளை மொட்டை மாடியிலிருந்து இரண்டு முறை தூக்கி வீசி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் காஞ்சன், இவர் மனைவி சுவாதி, இவர்களுக்கு ஐசிகா சர்க்கார்...

பிறந்த நாளில் பரிதாபகரமாக உயிரிழந்த யாழ். மாணவன் : சோகமயமான யாழ் குடாநாடு!!

  யாழ்ப்பாணக் கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுதீவு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் ஆறு மாணவர்கள் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம், பண்ணை, மண்டைதீவு கடலில் நேற்று பிறந்த நாள் கொண்டாடச் சென்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தனர். படகு...

வளர்ப்பு மகளுடன் தகாத உறவு : சாமியார் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!!

பாலியல் பலாத்கார வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங் குறித்து மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் இன்சானுடன் தகாத உறவு கொண்டார் என அவரின் கணவரான விஷ்வாஸ்...

காதலிக்காக 3 வயது மகனை இரக்கமின்றி கொன்ற தந்தை!!

அமெரிக்காவில் காதலிக்காக 3 வயது மகனை கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் நியூ ஜேஸி மாகாணத்தில் வசித்துவரும் டேவிட் என்ற 23...

வறட்சி காரணமாக 18 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

நாட்டில் நிலவிவரும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தொகை 18 இலட்சத்திற்கு அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிிவத்துள்ளது. மொரனாகலை மாவட்டமே வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை மாபவட்டத்தில் 3 91,468 பேர்...

பிரித்தானிய வீதி விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 8 பேர் பலி!!

பிரித்தானியாவில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோசமான வீதி விபத்தில் தமிழக தமிழர்கள் 7 பேர் உட்பட 8 பேர் பலியாகிய துன்பியல் இடம்பெற்றது. இந்த விபத்துக்கு காரணமான இரண்டு கனரக வாகனங்களின் சாரதிகள் இருவர்...