சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக் கூடுகள் : அதிர்ச்சியில் மக்கள்!!

சாமியார் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா சவுதா மடத்தில் 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தேரா சச்சா சவுதா அமைப்பின் சீனியர் துணை தலைவரும் ஒப்புக்கொண்டுள்ளார். சாமியார் ராம் ரஹிம்...

மெக்சிகோ நிலநடுக்கம் : உயிரிழப்பு 226 ஆக உயர்வு!!

  மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (19.09) நள்ளிரவு இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பல இடிந்து வீழ்ந்தன. மத்திய மெக்சிகோவில் உள்ள...

யாழில் தந்தை கொலை, மகன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் - நல்லூர் வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவத்தில்...

யாழில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு ஏற்பட்ட அவமானம்!!

யாழ்ப்பாணம் - மண்டைத் தீவு பகுதியில் விளையாட்டு பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவிக்கு, நபர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை...

திருமணம் செய்த அன்றே தற்கொலை செய்த காதல் ஜோடி : காரணம் இதுவா?

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணம் முடிந்த தினமே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் பட்டுல்லா சந்தீப், இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றார்....

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன தெரியுமா?

14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் பெற்றோரின் சட்டரீதியான பொறுப்பில் இருந்து கடத்திச் சென்றமை ஆகிய குற்றங்களை எதிர்நோக்கிய ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை...

வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபத்தினை புனரமைக்கும் இரானுவத்தினர்!

26 ஆண்டுகளாக வவுனியா மாவட்டத்தில் படையினர் வசமிருந்த வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரானுவத்தினரால் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பல மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும்...

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு : சாரதி தப்பியோட்டம்!

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி பகுதியில் இன்று (20.09.2017) அதிகாலை சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தினை வவுனியா விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி பகுதியில் பல லட்சம்...

வவுனியா கோவிற்குளத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் சங்கிலி அபகரிப்பு!

வவுனியா கோவில்குளம் தபால்பெட்டிச் சந்திக்கு அருகே இன்று (20.09.2017) மதியம் 12.30மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில்    வந்த இரு நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர் இச்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய நாளை காலை 08.00 மணி முதல், நாடளாவிய ரீதியில், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், இவர்களுடன் வேறு சில...

நிரந்தர தீர்வை வேகமாக வழங்குவது கடினம்! ஜனாதிபதி ..

நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு சில இனவாத குழுக்கள், குறுகிய கால தீர்வுகள் மூலமான வேகமான பயணத்தை எதிர்பார்த்தாலும், நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதை வேகமாக செய்ய முடியாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

யாழில் மாவா போதைப் பொருளுடன் மாணவன் கைது!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு,...

மின்சார சபை ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை !

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் சேவைக்கு சமுகமளிக்குமாறு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. குறித்த இறுதி எச்சரிக்கை உத்தரவை மின்சக்தி அமைச்சு பிறப்பித்துள்ளமை...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்!!

  வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே இன்று (19.09.2017) இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற முச்சகரவண்டி - மோட்டார் சைக்கில் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில்...

வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தில் இன்று (19.09.2017) காலை 11 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உட...

வவுனியாவிற்குள் கஞ்சா கடத்த முற்பட்ட நபர் கைது!!

வவுனியா பாரதிபுரம் பகுதியில் நேற்று (18.09) மாலை 4.30 மணியளவில் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நபரை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சாம்பல்தோட்டம் பகுதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்த நபரிடம் கடமையிலிருந்த...