18 ஆண்டுகளாக மனிதர்களை சமைத்து சாப்பிட்ட கொடூரம்!!

ரஷ்யாவில் கடந்த 18 ஆண்டுகளாக முப்பது பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட கணவன்- மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். தெற்கு ரஷ்யாவை சேர்ந்தவர் டிமிட்ரி பக்சேவ், இவரது மனைவி நடாலியா. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட...

பெண்ணின் புகைப்படத்தை தவறாக காட்டிய பாகிஸ்தான் : புகைப்படக்காரர் வேதனை!!

ஜெருசலேமினைச் சேர்ந்த ஹெய்தி லெவின், தற்போது அமெரிக்காவில் தங்கி செய்தி நிறுவனங்களுக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கிறார். சண்டை நிகழும் இடங்களில் இவர் எடுத்துள்ள படங்கள் உலகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் கடந்த 2014-ஆம்...

தினசரி 20,000 தென் கொரிய மக்கள் கொல்லப்பட வாய்ப்பு : அமெரிக்கா கடும் எச்சரிக்கை!!

டிரம்ப் அரசாங்கம் வடகொரியா மீது போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால் தினசரி 20,000 அப்பாவி மக்கள் தென் கொரியாவில் கொல்லப்பட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். வடகொரியா மற்றும் அமெரிக்கா...

மகளை தீவைத்து எரித்த தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

ராஜஸ்தானில் திருமணத்திற்கு மறுத்த மகளை அவரது தந்தையே தீயிட்டு எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த ஷீமா(18) என்ற பெண்ணுக்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், தனக்கு இந்த...

98 வயது முதியவர் செய்துள்ள சாதனை!!

ராஜ்குமார் என்ற 98 வயது முதியவர் பொருளாதார பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (98). இவர் கடந்த 1938ல் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர்...

இலங்கை மக்களை வியக்க வைத்துள்ள பாரிய முட்டை!!

  அண்மையில் காலியில் பாரியதொரு கோழி முட்டை ஒன்று மீட்கப்பட்டிருந்தது. காலி, திக்கும்புர அந்துகொட பகுதியிலுள்ள பண்ணை ஒன்றிலிருந்து இந்த முட்டை மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த முட்டை தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 52...

இளமையாக தோற்றமளித்த பெண்ணுக்கு விமானநிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

41 வயதில் இளமையாக தோற்றமளித்த பெண்ணை சந்தேகம் அடிப்படையில் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நட்டாலியா டெசன்கு என்ற பெண் துருக்கியில் இருந்து தனது வீட்டிற்கு செல்ல விமான நிலையம்...

விபத்தில் இருவர் உயிரிழப்பு : ஐவர் காயம்!!

திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். திஸ்ஸமகாராம பகுதியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து...

புகைப்படப் பிடிப்பின்போது ஏரிக்குள் பாய்ந்த மாப்பிள்ளை : நடந்தது என்ன?

திருமணக் கோலத்தில் இருந்த மாப்பிள்ளை, திடீரென ஏரிக்குள் பாய்ந்ததில் பரபரப்பு ஏற்பட்டது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில், கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் உள்ள ஒரு ஏரி அருகே திருமணத் தம்பதியரின் புகைப்படப் பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. கிளேடன் என்ற...

சீனாவின் அடுத்த அதிரடி நடவடிக்கை!!

சீனா முழுவதும் கடந்த சில மாதங்களாக பலமுறை வட்ஸ்அப் பயன்பாடு தடைப்பட்டு வந்த நிலையில் தற்போது வட்ஸ்அப் சேவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பேஸ்புக் செயலி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தடை...

தொடரும் மழையுடனான காலநிலை : மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்...

இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ்!!

இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.எம்.சார்ள்ஸை அமைச்சரவை நேற்று (26.09) நியமித்துள்ளது. இலங்கைச் சுங்கத்தின் இயக்குனர் ஜெனரலாக கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றிய சூலானந்த பெரேராவுக்குப் பதிலாகவே சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு...

நீதிமன்றத்தை ஏமாற்றிய பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு சிறை!!

நீதிமன்றுக்கு அபராதமாகவும், பிணைத் தொகையாகவும் கிடைத்த பணத்தை மோசடி செய்த குற்றத்தின் பேரில், கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் தலைமைப் பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு 22 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. 1990ஆம்...

அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் : வடகொரியா!!

தாக்குதல் நடத்தும் முனைப்புடன் நாட்டுக்குள் நுழையும் அமெரிக்கா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. நியூயோர்க்கில் செய்தியாளர்களை சந்தித்த வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரி...

பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள் இவைதான்!!

இந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள், கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2017ம் ஆண்டுக்கான, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஒக்டோபர் 5ம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

கின்னஸ் சாதனை நிகழ்வை முறையாக ஒழுங்கு செய்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது!!

  கண்டியில் இடம்பெற்ற கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வு ஒன்றில் மாகாண முதலமைச்சர் தலைமை தாங்கியது தொடர்பில், கடந்த ஒரு வார காலமாக ஊடகங்கள் மற்றும் ஏனையோரால் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. இது தனிப்பட்ட ஒரு...