உலகின் பெரிய விமானங்களுக்காக காத்திருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம்!!
ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக வழமையான செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொண்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் 7ம் திகதி முதல் வழமைபோன்று இயங்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டுநாயக்க...
73 வயது மூதாட்டியின் அட்டகாசம் : சுற்றி வளைத்த பொலிஸார்!!
73 வயதான மூதாட்டியினால் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட மையமொன்று. பண்டாரகம பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம விதாகம பிரதேசத்தில் நீண்ட காலமாக இந்த சூதாட்ட மையம் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்துள்ளது. 73 வயதான...
அண்டவெளியில் பேரொளியுடன் வெடிப்பு : நட்சத்திரங்களை விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியது!!
அண்டவெளியில் மர்மமான வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும், அது அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் சந்திரா களம்-தெற்கு என்ற இடத்தில்...
பேஸ்புக்கில் பொய்யான தகவலை பதிவேற்றியவருக்கு நேர்ந்த அவலம் : அவதானம்!!
பெண்ணொருவர் பேஸ் புக்கில் பதிந்த ஒரு பொய்யான பதிவிற்காக இலங்கை பெறுமதிப்படி சுமார் 761 இலட்சம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துவதற்கு, நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியிலுள்ள பெண்ணொருவர்,...
தந்தையை திருத்த முயன்ற மகள் தந்தையின் கொடூரத்தால் பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம்!!
யாழ்ப்பாணம், அளவெட்டி மத்தியில் பெற்ற மகளை தீ மூட்டி எரித்துக் கொன்ற தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை...
மரணத்தின் போது சிலருக்கு வாழ்வளித்த ஈழ அகதி!!
தமிழகத்தில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலி காப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம்...
வடமாகாண முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!!
வட மாகாண முதலமைசரால் நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன.
வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச்...
யாழில் திருமண வீட்டில் நுழைந்து 40 பவுண் நகை கொள்ளை!!
புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஐயனார் கோவில் ஒழுங்கைப் பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவர் வீட்டில் கடந்த 30ம் திகதி இரவு இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் 40 பவுண் தங்க நகைகள் மற்றும் ஒரு...
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள் )
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.
மேற்படி மகோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.
ஆலயத்தின் மகோற்சவத்தில்
01.04.2017 சனிக்கிழமை கொடியேற்றமும்
08.04.2017 சனிக்கிழமை...
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய கும்பாபிசேக தினநிகழ்வுகள்! (படங்கள்)
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் பொற்கோவில் வருடாந்த கும்பாபிசேக தின நிகழ்வுகள் சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் 30.03.2017 வியாழகிழமை கணபதி ஒமமும் 31.03.2017 வெள்ளிகிழமை...
வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு!!
வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று (02.04.2017) காலை 9.30 மணியளவில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் 80 மல்லியன் ரூபா நிதியில்...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் சுகாதார அமைச்சர் ராஜித!!
வவுனியாவிற்கு வருகை தந்திருந்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (02.04.2017) மாலை 2 மணிக்கு வவுனியாவில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டததை மேற்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து அவர்களின் பிரச்சனையை...
பூமியை நோக்கி வரும் விண்கல் : அபாய எச்சரிக்கை!!
அமெரிக்காவில் உள்ள ஹவாயில் ஹலீயாகலா எரிமலை பகுதியில் யான் ஸ்பார்ஸ் 1 என்ற சக்தி வாய்ந்த டெலஸ் கோப் நிறுவப்பட்டது.
கடந்த 25 ம் தேதி இந்த டெலஸ்கோப் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி...
விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி : 7 பேர் படுகாயம்!!
நுவரெலியா - நானுஓயா பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதுடன் ,யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா ஊடாக பொகவந்தலாவை நோக்கி பயணித்தி லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட...
வடக்கு பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு : ஜனாதிபதி உறுதி!!
வடக்கு பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக அங்கஜன் இராமநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட...
சோதனையிலும் சாதனை படைத்த மாணவி!!
கால் இரண்டும் விழுப்புண் அடைந்த போதிலும், மாணவி ஒருவர் பரீட்சையில் அதிசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
காலி சவுத்லென்ட்ஸ் மகளீர் வித்தியாளயத்தில் கல்வி கற்கும் ராதா ஆரியரத்ன என்ற மாணவி இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
2016ம்...