ரத்தவெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்து கதறிய குழந்தை : மனதை உருக வைக்கும் சம்பவம்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தல் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை பார்த்து குழந்தை அழுதுகொண்டிருந்த காட்சி அனைவரையும் உருகவைத்துள்ளது.
பவித்ரன் என்ற பள்ளி மாணவன் தனது அக்கா பிரியாவை தையல் பள்ளியில் கொண்டு சென்றுவிடுவதற்காக இரு சக்கர...
வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!
வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரத்தின் 25வது நினைவு தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (16.12.2017) இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன் போது...
கணவன்- மனைவி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!
தமிழ்நாட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவியின் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.
சேலம் குகை நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், துணி வியாபாரியான இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்....
வவுனியாவில் பெற்றோரை இழந்த குடும்பத்திற்கு வாழ்வளித்த கனடா பாராவூர்தி சாரதிகள்!!
வவுனியா தவசிகுளம் கந்தபுரம் கிராமத்தில் தாய் தந்தையினையிழந்து வாழ்ந்து வரும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள் நற்பணி மன்றத்தினால் இன்று (16.12.2017) காலை...
தாயின் உடலையாவது மீட்டுத்தாருங்கள் : மகன் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள்!!
மத்திய கிழக்கு நாடொன்றில் வேலைக்குச் சென்ற நிலையில், உயிரிழந்த தனது தாயின் உடலையாவது மீட்டுத்தாருங்கள் என உயிரிழந்த பெண்ணின் மகன் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கெக்கிராவ கிதுல்ஹிடியாவ பிரதேசத்தைச் சேர்ந்த நெல்கா திபானி குமாரசிறி...
இலங்கை தமிழரை திருப்பியனுப்ப வேண்டாம் : அவுஸ்திரேலிய அரசிடம் ஐநா கோரிக்கை!!
ஏதிலி கோரிக்கையை முன்வைத்து தமது நாட்டுக்கு வந்துள்ள இலங்கை தமிழர் ஒருவரை திருப்பியனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை கேட்டுள்ளது.
குறித்த தகவல் தொடர்பில் தெ கார்டியன்...
வட மாகாண பாடசாலைகளில் ஏற்படவுள்ள நேர மாற்றம்!!
வடக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் 2018ஆம் ஆண்டு முதல் காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது.
வட மாகாண பாடசாலைகள் 7.30க்கு ஆரம்பிக்கப்படுகின்றமையினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு...
எமனாக மாறிய பூனை : யாழில் நடந்த சோகச் சம்பவம்!!
யாழ்ப்பாணத்தில் பூனை ஒன்று கடித்தமையால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சங்கானை பகுதியை சேர்ந்த 41 வயதான பசுபதி பத்மநாதன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பத்மநாதன் இரவு உறங்கிக் கொண்டிருந்த...
சீனாவின் கின்னஸ் சாதனை எதில் தெரியுமா?
சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்த உணவு நிறுவனம் கையால் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் அடி நீண்ட நூடுல்ஸ் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
அதன் மொத்த நீளம் 10,100 அடியாகும். 66 கிலோ...
மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக மரணம்!!
வெலிகந்த - அசேலபுர வயல்வெளியில் யானையொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
15 வயதான குறித்த வயல்வெளியைக் கடந்து சென்ற போது குறுக்காக இருந்த அதிசக்தி வாய்ந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
கிரித்தலே வனவிலங்கு...
தனிமையில் இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!!
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று (15.12) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23...
வவுனியா வேப்பங்குளத்தில் விபத்து : சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!!
வவுனியா வேப்பங்குளம் 5ம் ஒழுங்கைக்கு அருகே இன்று (16.112.2017) காலை 7 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் - துவிச்சக்கரவண்டி விபத்தில் சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம்...
மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் : சகோதரர்கள் எடுத்த விபரீத முடிவு!!
அக்கரப்பத்தனை - வுட்லேகர் தோட்டத்தில் ஒருவரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 20 - 22 வயதிற்குட்பட்ட இருவர் அக்கரப்பத்தனை பொலிஸாரால் இன்று கைது...
கணவரை கொன்று நாடகமாடிய மனைவி : காதலன் ராஜேஷ் கைது!!
காதலனின் உதவியுடன் கணவனைக் கொன்றுவிட்டு நாடகமாடிய வழக்கில், தற்போது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாகர்ரெட்டி. இவருக்கு சுவாதி என்ற மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள்...
அண்ணியை திருமணம் செய்து வைத்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை : அண்ணி வாக்குமூலம்!!
பீகாரில் தனது அண்ணியை திருமணம் செய்து வைத்த காரணத்தால் மனமுடைந்த 15 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது அண்ணி பொலிசில் நடந்தவை குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
கயா மாவட்டத்தின் பறையா...
பிரபல தொகுப்பாளினி கொலை செய்யப்பட்டாரா? சகோதரி குற்றச்சாட்டு!!
மும்பையில் பிரபல தொகுப்பாளினி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கோரி அவரது சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அர்பிதா திவாரி(24), பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான அவர், தனது...