நெஞ்சில் பலகை குத்திய சிறுவன் பலி!!

நெஞ்சில் பலகை குத்திய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த 27ம் திகதி, புளத்சிங்கல - கலஹேன பகுதியில் மா மரத்தில் ஏறிய 16 வயதான குறித்த...

யாழில் சொகுசு பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு (25.03.2024) இடம்பெற்றுள்ளது. சொகுசு பேருந்தொன்று வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார்சைக்கிளை மோதியதில் இந்த...

10 வருடங்களின் பின் கைது செய்யப்பட்ட கொலைச் சந்தேக நபர்!!

10 வருடங்களின் பின் கைது இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 10 வருடங்களின் பின்னர் 38 வயதான பிரதான சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம்...

900 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை இடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்!!

ஈராக் மொசூல் நகரில் 900 ஆண்டுகள் பழமையான மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். மிக புகழ்பெற்ற இந்த மசூதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்தது ஈராக் மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக மரணம்!!

வெலிகந்த - அசேலபுர வயல்வெளியில் யானையொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 15 வயதான குறித்த வயல்வெளியைக் கடந்து சென்ற போது குறுக்காக இருந்த அதிசக்தி வாய்ந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. கிரித்தலே வனவிலங்கு...

சர்ச்சை நாயகன் ஶ்ரீசாந்தை காதலித்து கரம்பிடித்த புவனேஸ்வரி!!

இந்தியாவின், கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையாகி உள்ளார். இவரும், ராஜஸ்தான் ராஜ...

சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றது தமிழரசு கட்சி – சுரேஸ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டு..!

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பாக வெளிவந்துள்ள முடிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல அது தனியே தமிழரசு கட்சி எடுத்த முடிவு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற...

அப்பிள் பழத்தின் விலை 200 ரூபா : திராட்சை 1500 ரூபா!!

விலை அதிகரிப்பு.. இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக, புறக்கோட்டையைச் சேர்ந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் அப்பிள் பழம் ஒன்று 200 ரூபாவாகவும், ஆரஞ்சு பழம் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ திராட்சைப் பழம்...

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்கள் : அனாதையாக நிற்கும் சகோதரர் : துயர சம்பவம்!!

துயர சம்பவம் தமிழகத்தில் பெற்றோர் இறந்து இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகாத நிலையில், மகனும் புத்தாண்டு அன்று பரிதாபமாக இ றந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கிழக்கு தாம்பரம், ரயில்வே...

வவுனியாவில் தமது உரிமைக்காக வீதிக்கு இறங்கிய பெண்கள்!!

வீதிக்கு இறங்கிய பெண்கள் பெண்களுக்கு எ திரான வ ன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எ திரான வ ன்முறைகளை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் டாபிந்து கெலக்டிவ் அமைப்பினரின்...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூன்று விமானங்கள்!!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ள வெளிநாட்டவர்களை தமது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரஷ்யா மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மூன்று விமானங்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. பயணிகள் எவரும் இல்லாமல்...

பிறந்தநாளில் நண்பர்களுடன் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

பிறந்தநாளில்.. பயாகல கலமுல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தனது 17வது பிறந்தநாளில் நண்பர்கள் இருவருடன் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரண்முத்து டெரன் சில்வா என்ற...

கொரோனா வைரஸ் தாக்கம் : நாட்டின் நிலை தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு வெளியானது!!

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அ ச்சம் காரணமாக ஒருபோதும் நாட்டை முடக்கமாட்டேன். பொருளாதாரம், சமூக ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவரும் பிறகு பொறுப்பு கூற மாட்டார்கள் என ஜனாதிபதி கோத்தாபய...

வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணி வசம்!!(2ம் இணைப்பு)

  வவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா...

சிறைச்சாலை உணவுக்கு நாமல் மறுப்பு!!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொள்ளவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்றிரவு நாமல் ராஜபக்ஷவிற்கு சிறைச்சாலையில் உணவு வழங்கப்பட்ட போதிலும் அந்த உணவை...

கணவர் கண் எதிரே மனைவிக்கு நடந்த கொடுமை!!

இந்தியாவில் கணவர் கண் எதிரே மனைவியை மந்திரவாதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள...