வவுனியாவில் பலசரக்கு விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்!!

மகாறம்பைக்குளம் பகுதியில்.. வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் இன்று (28.02.2021)மாலை தீப்பிடிந்து எரிந்தமையால் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நா.சமாகியது. குறித்த வர்த்தக நிலையம் இன்றுமாலை திறக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 5...

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணித்த விமானம் சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறக்கம்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 138 பயணிகளுடன் நேற்றிரவு (13.11) பயணத்தை ஆரம்பித்த விமானமொன்று சிறிது நேரத்தில் மீண்டும் தரைக்கப்பட்டுள்ளது.இயந்திர கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மும்பை நகரை நோக்கி பயணித்த விமானமொன்றே...

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாக்குதல் சம்பவம் : காணொளி வெளியானது எப்படி?

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும், சிறைக் கைதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியானது எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம்...

வவுனியா நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள் : வவுனியாவில் குப்பைகள் போராட்டம்!!

வவுனியா நகரசபையிடம் குப்பைகள் கோரிக்கை விடுவது போன்று பாதாதையொன்று குப்பைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குப்பைகளுக்கு நடுவில் நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள் என எழுதப்பட்ட பாதாதை ஒன்று...

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவோர் பப்புவா நியூகினியில் தங்கவைக்கப்படுவர்: டோனி அபோட்!!

படகுகள் மூலம் பப்புவா நியூகினியின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்போரை மானஸ் தீவுகளில் சில மாதங்கள் தங்கவைப்பதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் உறுதியளித்துள்ளார். பசுபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியுகினி அவுஸ்திரேலியாவுக்கான...

தென்கொரியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி!!

மொஹமட் ஜின்னாத்.. தென்கொரியாவில் ஹெலோவீன் திருவிழாவின் போது இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த கண்டியை சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் ஜின்னாத்தின் ஜனாசாவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உறவினர்களின்...

அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தில் தீ விபத்து!!

அரசாங்க அச்சக கூட்டுத்தாபன கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (26) இரவு அச்சக கூட்டுத்தாபன கட்டடத்தில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள்...

தீவு ஒன்றில் சிக்கித்தவிக்கும் இரு இலங்கை தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!!

இலங்கையில்.. இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்து, கனடாவுக்கு தப்பிச்செல்லும் வழியில், பிரித்தானிய இந்திய கடல் கடந்த ஆள்புலங்களில் ஒன்றான, டியாகோ கார்சியா என்னும் தீவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் இருவரின் அரசியல் தஞ்ச...

ரணிலின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் : அதிரடியாக தடை விதித்த ஜனாதிபதி!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை அடுத்து நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை சபாநாயகர் அனுமதித்த போதும், ஜனாதிபதி அதற்கு தடை விதித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப...

வயல் நிலங்களில் பரவும் எலிக்காய்ச்சல் : இளைஞனொருவர் ப ரிதாபமாக ப லி!!

ப ரவும் எலிக்காய்ச்சல் திருகோணமலையில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் சி கிச்சை ப லனின்றி  உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார் . இவ்வாறு உ யிரிழந்தவர் மூதூர் -முட்டுச்சேனை, மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த...

தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன்… ஒரு நிமிடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

சென்னையில்.. தன் தாயின் சேலையில் வீட்டிற்குள்ளேயே ஊஞ்சல் கட்டி விளையாடிய 1ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஐஸ்வந்த் (5 ) பரிதாபமாக உயிரிழந்தான். விளையாட்டி வினையாகி,தன் தாயின் சேலையே உயிரைப் பறித்தது அந்த...

வவுனியாவில் பூரண ஹர்த்தால் : இயல்புநிலை முடங்கியது!!

வவுனியாவில் பூரண ஹர்த்தால் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (25.02.2019) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும்...

விஜய் மல்லையாவின் தங்க கழிவறைக்கு வந்த சோதனை!!

  தங்க கழிவறை விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் வாங்கிய 9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் லண்டன் சென்று அங்கு வசித்து வந்த அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் வாங்கிய...

இலங்கையில் கொரோனா வைரஸிற்கு இலக்கான ஒரு வயது குழந்தை!!

கொரோனா வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்களில் ஒரு வயதும் 5 மாதங்களுமான குழந்தையும் உள்ளடங்குவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்த குழந்தையின் தாய்க்குத் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென...

சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாப மரணம் : இலங்கையில் நடந்த சோகம்!!

கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குழந்தை குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது....

இளம் சகோதரியும் சகோதரனும் கொ டூரமாக கொ லை!!

கொ டூரமாக கொ லை புத்தளத்தில் இளம் யுவதி ஒருவருவரும் சிறுவன் ஒருவரும் கொ டூரமாக கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ பிரதேசத்தில் கூரிய ஆ யுதமொன்றினால் தா க்கப்பட்டு இவர்கள்...