யாழில் வயோதிபப் பெண் எடுத்த விபரீத முடிவு!!

யாழில்.. யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் பாய்ந்து வயதான பெண்மணி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் மீசாலை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மீசாலை பகுதியை சேர்ந்த 65 வயதான கி.நாகேஸ்வரி என்பவரே தொடருந்து தண்டவாளத்தில்...

ம ர்மமாக இ றந்த கு ழந்தை : சி றுமியின் வாக்குமூலத்தால் சிக்கிய தாய்!!

சிக்கிய தாய் வேலூர் மாவட்டத்தில் குழந்தையின் வாயில் துப்பட்டாவை தி ணித்து கொ லை செய்த தா யை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கௌரிசங்கர் என்பவரும் பவித்ரா (23) என்ற...

யாழில் மகாசிவராத்திரி தினத்தில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 15 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே...

வெள்ளவத்தையில் உயிரிழந்த யாழ் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

வெள்ளவத்தையில்.. கொழும்பு, வெள்ளவத்தை உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில்...

சற்றுமுன் வவுனியா புளியங்குளத்தை வந்தடைந்த மகேல ஜெயவர்த்தனவின் நடை பவனி!(படங்கள், காணொளி)

தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய்  சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி  வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு  இன்று காலை  வவுனியா புளியங்குளம் புரட்சி விளையாட்டு மைதானத்தை  இன்று...

சிறுவனுக்கு புருவத்தில் ஏற்பட்ட காயம்.. தையலுக்கு பதில் பெவிகுயிக் போட்டு ஒட்டிய மருத்துவமனை!!

தெலுங்கானாவில்.. காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் பெவிகுயிக்கை பூசி ஒட்டிய மருத்துவமனையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. விவசாயம்...

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்!!

சுரேஷ் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று அவர் ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

பிரித்தானியாவில் உயிருக்கு போராடிய இரு சிறார்கள்… காப்பாற்ற துணிந்த தமிழர் சடலமாக மீட்பு!!

பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ளது Brecon Becons ஏரி. இந்த ஏரியிலேயே வெள்ளிக்கிழமை...

இணையம் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மொடல் அழகி கைது!!

கேரளாவில் ´கிஸ் ஒப் லவ்´ (Kiss Of Love) என்ற முத்தப் போராட்டப் பிரச்சார அமைப்பின் நிர்வாகிகளான கணவன் - மனைவி ஆகிய இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம்...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றும் மரணங்களும் : மீண்டும் ஆபத்து!!

கொரோனா.. இலங்கையில் கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் மீண்டும் ஏற்படும் அதிகரிப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று சுகாதார துறை எச்சரித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியது. நேற்று 716...

தென்னிலங்கையில் குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிர்விட்ட இளம் தாய்!!

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சார இணைப்பிற்குள் ஆணியை பொருத்திய தனது இரண்டரை வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் லுனுகம்வெஹர...

இலங்கையில் தொடரும் அதிசயம் : கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம்பழம்!!

நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை...

வவுனியா நகரசபையை இழந்த கூட்டமைப்பு : சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!

வவுனியா நகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு புதிய கலப்பு தேர்தல் முறையே காரணம் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து...

காணாமல் போன நகைகள் : கணவருடன் வீடியோ அழைப்பில் ம.ரணம் : விலகாத மர்மம்!!

கேரளா.. கேரள மாநிலம் அஞ்சல் பகுதியை சேர்ந்த செவிலியரின் திடீர் ம.ரணத்தில் ம.ர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சவுதி அரேபியாவில் தங்கியிருந்த குடியிருப்பில் ம.ரணமடைந்த நிலையில் செவிலியர் முஹ்சினா க.ண்டெடுக்கப்பட்டார். ஒரு மாதம் முன்பு...

தென்னிலங்கையில் மீண்டும் போற்றப்படும் நீதிபதி இளஞ்செழியன் : சிங்கள மக்கள் நெகிழ்ச்சி!!

நீதிபதி இளஞ்செழியன்.. நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து தென்னிலங்கையில் மீண்டும் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது. மனிதாபிமானமற்ற சமூகத்தில் மீண்டும் மீண்டும் பிரகாசிக்கப்படும் தமிழரான நீதிபதி இளஞ்செழியனின் மனிதநேயம் மாறியுள்ளது என சிங்கள ஊடகம்...

3 பெண்கள் 8 பேரால் பாலியல் பலாத்காரம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் அருகில் உள்ள அம்ரோகா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உயர் சாதி வகுப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில பழிவாங்கும் நடவடிக்கையாக 3 பெண்களை 8 பேர்...