தொட்டால் தோல் உரியும் வினோத குழந்தை : கவலையில் பெற்றோர்!!
அமெரிக்காவில் பிறந்த மூன்று மாத குழந்தை ஒன்று, தொட்டாலே உடலில் தோலுரிருந்து கொப்புளங்கள் ஏற்படும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லிங்கன் நகரில் வசிக்கும் ஜாசன்-கிறிஸ்டி என்ற தம்பதியினருக்கு கடந்த...
கொள்ளையடிக்கும் அமேசன் பழங்குடியினர் : திணறும் கிராம மக்கள்!!
அமேசன் காட்டில் உள்ள பழங்குடியினர் சமீப காலமாக அதிகளவில் கொள்ளையடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசன் காட்டில் உள்ள மாஷ்கோ பிரோ(Mashco Piro) என்ற பழங்குடியின மக்கள், உணவிற்காக அருகில் உள்ள பெரு நாட்டின்...
புல்லட் ரயிலையும் மிஞ்சும் உலகின் அதிவேக ரயில்!!
அமெரிக்காவில் உலகின் முதல் அதிவேக சூப்பர் டியூப் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு செல்ல தற்போது 12 மணி நேரம் ஆகிறது.
ஆனால் இந்த புதிய...
கணவனை எலி மருந்து வைத்து கொன்றேன் : சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்!!
நைஜீரிவால் கணவரை எலி மருந்து வைத்த கொன்றதாக சிறுமி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கானோ மாநிலத்தைச் சேர்ந்தவர் உமர் சானி (35).ரமது என்ற பெண்ணை மணந்த அவரது இரண்டாவதாக...
தனிநபராக மலைகளை குடைந்து சாதனை படைத்த அதிசய மனிதர்!! (படங்கள்)
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மலைப் பகுதியில் தனி நபராக நபர் ஒருவர், கடந்த 25 ஆண்டுகளாக மலைகளை குடைந்து குகைகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்.
Ra Paulette என்ற 74 வயது நபர், யாருடைய உதவியும்...
வவுனியா கோவில்குளம் முன்பள்ளி புனரமைப்பு!!
வவுனியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும் காற்றினாலும் பாதிக்கப்பட்ட கோவில்குளம் முன்பள்ளியினை உடனடியாக கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற முறையில் புனரமைத்து தருமாறு முன்பள்ளியின் ஆசிரியர், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர...
இயக்குனர் கே. பாலச்சந்தரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரளும் திரையுலகினர்!!(படங்கள்)
திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்தார். இவருடைய உடலுக்கு நேற்று முதல் இன்று வரை பெரும் திரளான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி...
தண்ணீரில் மூழ்கிய மடு வீதி- தம்பனைக்குளம் கிராமம் : தற்காலிக முகாம்களில் மக்கள்!!
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மடுவீதியில் உள்ள தம்பனைக்குளம் என்ற கிரமாமம் முற்றாக தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பிரதேச மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.
இக் கிராமத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில்...
வவுனியாவில் ரயில் விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!(படங்கள்)
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று காலை புகையிரதம் முன்பாய்ந்து சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார். குறித்த...
வவுனியாவில் 20 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் விருட்சம் அமைப்பு!!
வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்தில் தமது வறுமை நிலையை கூறி தமது பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி சமூக சேவை திணைகளத்தில் பதிந்த 7 குடும்பங்களை சேர்ந்த 20 மாணவர்களுக்கு...
வவுனியாவில் தொடர்மழையால் அனைத்துக் குளங்களும் வான் பாய்வதால் தற்காலிக சுற்றுலாத்தளங்களாக மாறும் குளங்கள்!!(படங்கள், வீடியோ)
வவுனியா பிரதேசத்தில் கடந்த இருவாரங்களுக்கு மேலாக பெய்த மழை காரணமாக வவுனியாகுளம் வான்பாய தொடங்கியுள்ளது. அதேபோன்று வவுனியாவின் பல பகுதிகளிலும் உள்ள குளங்கள் கடந்த இருநாட்களில் பெய்த கடும் மழை காரணமாக நீர்...
யாழ்தேவி புகையிரதத்தை காங்கேசன்துறை வரை 2ம் திகதி ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி!!
யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ம் திகதி முதல் காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
லண்டனில் 145 மில்லியன் பவுண்ட் மோசடி செய்த தமிழ் தம்பதியினருக்கு 19 வருட சிறைத் தண்டனை!!
லண்டனில் வசித்து வந்த தமிழ் தம்பதியினர் 145 மில்லியன் பவுண்ட்களை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூத்ததம்பி ஸ்ரீஸ்கந்தராஜா (59), திலகேஸ்வரி (48) ஆகிய தம்பதியினர் லண்டனில் உள்ள ஐசில்வர்த்தில் (Isleworth) வசித்து...
வவுனியா பொது நூலகம் அழிவை நோக்கி? : மக்கள் கடும் விசனம்!!
மக்களின் வரிப் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவின் உறைவிடமாய் வன்னியின் மத்தியில் எமது சமூகத்தின் ஒளி விளக்காய் அமைந்து காணப்படும் வவுனியா பொது நூலகம் கேட்பாரற்று இருப்பதையிட்டு மக்கள் கடும் அதிருப்தி...
இந்தியாவிற்கு ஒன்றரை கிலோ தங்கத்தை கொண்டு சென்ற மூதாட்டி கைது!!
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற இலங்கை மூதாட்டி ஒருவர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
71 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய...
வெள்ளத்தால் 14 மாவட்டங்களைச் சேர்ந்து சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்பு!!
நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 14 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 369 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 52 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
14...
















