வெற்றியுடன் உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்குமா இலங்கை : பரபரப்பான முதல் போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள்...

உலகக் கிண்ணத் தொடரின் நாளை நடைபெறவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரை மூத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இளம் வீரர்களும் கைகொடுக்கும் பட்சத்தில்...

இந்தியருக்கு நேர்ந்த கொடுமை : பரபரப்பு வீடியோ!!

ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் பாய் படேல் (57) என்ற இந்தியர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் பொறியாளர்...

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் – “சிவ தியான தோத்திரம்” இணைப்பு!

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்: கனகமஹாமணிபூஷித லிங்கம் பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம் தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம்...

நடுரோட்டில் சிறுவனுக்கு 60 சவுக்கடிகள் கொடுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் : நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை கொச்சைப்படுத்தி பேசியதாக சிறுவன் ஒருவனுக்கு 60 சவுக்கடிகளை தண்டனையாக வழங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.அஸ் அமைப்பிற்கு எதிராக செயல்படுபவர்கள் மற்றும் கருத்துக்களை பரப்புவர்களை அந்த அமைப்பினர் கடுமையாக...

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினர் கண்தெரியாத, ஒரு கை இல்லாத முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி!!

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் ராஜன் கல்வி பிரிவில் தேவன் என்ற பெயரை கொண்ட தென்னகோன் சரத் அவர்கள் 1995ல் இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தில் இரு கண் பார்வையையும், ஒரு கையையும் இழந்தார்...

உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணி : நெஞ்சில் நீங்காத நினைவலைகள்!!(காணொளி)

1996ம் ஆண்டு உலககிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்தது குட்டித் தீவான இலங்கை. 1987க்குப் பிறகு 1996ல் மீண்டும் ஆசியக் கண்டத்துக்கு வந்த...

11வது உலகக் கிண்ணம் : இலங்கைக்கு மோடி வாழ்த்து!!

நாளை ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கின் மூலமே அவர்...

இலங்கை இராணுவத்தின் செல்லப்பிராணியான ‘குகர்’ உயிரிழப்பு : சமயக் கிரியைகளுடன் நல்லடக்கம்!!

இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படையணியின் செல்லப்பிராணியான குகர் என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த குறித்த சிங்கம் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த...

பாடசாலையில் மாணவி மயங்கி விழுந்து மரணம்!!

பலாங்கொடை - புளத்கம மகா வித்தியாலய மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற காலைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே குறித்த மாணவி மயங்கி...

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகில் கஞ்சா பொதியுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பி.ரகுநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று முன்தினம் புதன்கிழமை வவுனியா நகரப்பகுதியில் கஞ்சாப்பொதியுடன்...

வவுனியா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்ட அறிவித்தல்!

வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரியின்  வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 15-02-2015  ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 10.00 மணிக்கு கல்லூரியின்  கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது .இக்கூட்டத்தில் பழையமாணவர் சங்க யாப்பு தொடர்பான திருத்தங்களும் இடம்பெற உள்ளமை...

தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே இனப்படுகொலை தீர்மானம் – விக்னேஸ்வரன்

மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச்...

வட மாகாண சபையின் பிரேரணையை மீளப் பெற வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்!

யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப் படுகொலை குறித்து வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு...

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தின் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க தீர்மானம்!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது,...

அமெரிக்காவில் வீதி ஒன்றுக்கு இலங்கையர் பெயர் சூட்டப்பட்டுள்ளது!!

அமெரிக்காவில் உள்ள வீதி ஒன்றுக்கு இலங்கையர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள வீதியொன்றுக்கு கல்யாண ரணசிங்க எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய இலங்கையரே இந்த...

ஹற்றனில் போதையில் ஒன்றாக இருந்த யுவதியும் ஐந்து இளைஞர்களும் கைது!!(படங்கள்)

சிவனொளிபாதமலைக்கு செல்வதாகக்கூறி அட்டன் நகரில் போதை நிலைமையில் இருந்த ஒரு யுவதியையும் ஜந்து இளைஞர்களையும் ஹற்றன் பொலிசார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். மொரட்டுவ அங்குளானையிலிருந்து வந்த இவர்கள் ஹற்றன் நகரில் ஒரு மதுபான...