நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் : இலங்கை தூதரகத்திற்கு சேதம்!!
நேபாளத்தில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே...
குற்ற உணர்வின்றி உங்களால் தூங்க முடியுமா : ஜெயலலிதாவிடம் கேள்விகேட்கும் குஷ்பு!!
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலிதா குற்ற உணர்வின்றி தூங்க முடியுமா என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப்பதிவு செய்துள்ள குஷ்பு,...
தர்மம் வென்றது : தீர்ப்புக்குப் பின் ஜெயலலிதா!!
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்நீதிமன்றத் தீர்ப்பால் தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு நீக்கப்பட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகா மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த...
சிறுமிகளை நிர்வாணப்படுத்தி விற்கும் தீவிரவாதிகள்!!
ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர்.
சிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று கப்பல்களில் அடைத்து...
ஜெயலலிதா விடுதலைக்கு காரணமும் தீர்ப்பின் முழு விவரமும்!!
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து...
இலங்கை அகதிகள் 65 பேர் நாளை நாடு திரும்புகின்றனர்!!
யுத்தம் காராணமாக நாட்டை விட்டு இந்தியாவிற்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களில் 65 பேர் நாளை புதன்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த 65 இலங்கையர்களும்...
பொரளை மயானத்தில் இடப்பற்றாக்குறை : சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிரமம்!!
கொழும்பு பொரளை மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் சடலங்கள் கனமான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி மலர்ச்சாலைகளில் பதப்படுத்தப்படுவதால் சடலங்கள்...
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை நிறுத்தகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி செட்டிகுளத்தில் இன்று மக்கள் ஒன்றிணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செட்டிகுளம் பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இனமத பேதமின்றி சுமார் 300...
வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்ற எம்.பி.நடராஜாவுக்கு வரவேற்பு!(படங்கள்)
வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக பதவியேற்ற வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.நடராஜாவை வரவேற்கும் நிகழ்வு நேற்று(10.05.2015 ஞாயிற்றுக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின்...
வவுனியா உக்கிளாங்குளம் பிரதேசத்தில் இரண்டு ஆலயங்களில் திருடர்கள் அட்டகாசம்!
வவுனியா உக்கிளாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் (உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவில்) மற்றும் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம் (உக்கிளாங்குளம் சிவன் கோவில்) என்பனவற்றுக்குள் நேற்று (10.05.2015 ஞாயிற்றுக்கிழமை) இரவு...
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் விடுதலை : மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு!!
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ஜெயலலிதா,...
சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதா விடுதலை- நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை அண்ணா திமுகவினர் உற்சாகமாக...
இதுதான் விதியின் விளையாட்டு : ஜே.வி.பி. தலைவர் பரிகாசம்!!
அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செய்கிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார...
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது!!
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கபோவதாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையொன்று முன்னெடுத்துவருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியது. இதுதொடர்பில் அமைச்சு...
பெண் வர்த்தகர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!!
பாணந்துறை ஹிரண பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலைய உரிமையாளரான 45 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
கொழும்பு நோக்கி வந்த மலேஷியன் விமானம் திரும்பிச் சென்றது ஏன்?
நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது.
மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன்...














