வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : மகளிர் விவகார அமைச்சர்!!
புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் மரண...
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்ற 29 பேர் கைது!!
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டில் தொழில் புரியும் நோக்கில் நாட்டில் இருந்து செல்ல முயற்சித்த 29 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்களாக செல்லவிருந்த 25 பேரும், இரண்டு ஆண் தொழிலாளர்களும் இரண்டு உதவி...
ஈராக்கில் 470 சடலங்கள் தோண்டியெடுப்பு!!
ஈராக்கின் முக்கிய நகரமான திக்ரித் அருகே கல்லறை தளத்தில் இருந்து 470 சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஈராக் சுகாதாரத்துறை அமைச்சர் அடிலா ஹம்மௌத் பாக்தாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது ‘‘திக்ரித்தில் உள்ள கல்லறைத்...
5 வயதுச் சிறுமியை சீரழித்த 60 வயது நபர் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிப்பு!!
5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 60 வயதுடைய முதியவர் ஒருவர் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில்...
இன வெறியைத் தூண்டும் 969 இயக்கத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!
பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் இக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை அரசு கண்டனத்தை வெளியிட வேண்டுமெனக் கோரியும் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இன்று ஜூம்ஆ...
வவுனியாவில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை!!(படங்கள்)
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் வவுனியா மாவட்ட ஏற்பாட்டில் இம்முறை கல்விப் பொதுத் தர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை இம்மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்து வவுனியா, மன்னார்,...
வவுனியாவில் 13 வருடங்களுக்கு முன் தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று மன்னாரில் தீர்ப்பு!
வவுனியாவிலிருந்து 2002/07/23 அன்று மடு நோக்கி வாடகைக்கு அமர்த்தி சென்ற பேருந்தினை கடத்தும் நோக்கில் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் 14 சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு விசாரணை 13 வருடங்களின் பின்...
அவுஸ்திரேலியாவில் கணவரைக் கொலை செய்த குற்றத்தை எதிர்நோக்கும் இலங்கை மருத்துவர்!!
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவர் தனது கணவரை கொலை செய்த குற்றம் தொடர்பான வழக்கொன்றை எதிர்நோக்கியுள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியாவின் மத்திய மேற்கு மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
34 வயதான சமரி ரசிகா தெனுவத்த...
வித்தியாவின் கொலையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நடத்திய இந்த...
விலையுயர்ந்த தங்கக் கடிகாரங்களை நாய்க்கு பரிசளித்த செல்வந்தர்!!
சீனாவில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபராக இருப்பவர் வாங்ஜியன்லின். இவர் சீனாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராவார். இவரது ஒரே மகன் வான்சிகாங் (வயது 27).
இவர் தனது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து...
தீவகத்தில் தொடரும் பதற்றம் : மற்றொரு சிறுமி மீது வன்கொடுமை!!
யாழ்.நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு- பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரினால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இந்த வன்கொடுமை சம்பவத்தையடுத்து...
வவுனியாவில் விபத்து!!(படங்கள்)
வவுனியா மூன்றுமுறிப்பு வீதி அருகில் நேற்று(27.05) மாலை 4.00 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பார ஊர்தி ஒன்று பிரதான வீதி அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்தில் பார ஊர்தி கவிழ்ந்ததில் பலத்த...
பாலியல் குற்றச்சாட்டு : இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மூவர் பதவி நீக்கம்!!
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி பாலியல் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மூன்று அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாலியல் லஞ்சம் தொடர்பில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணையில் மூவர் குற்றவாளிகளாக...
ஆடு, மாடுகளுடன் ஒபாமாவிடம் பெண் கேட்கத் தயாராகும் கென்ய இளைஞர்!!
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என்னும் இரு மகள்கள் உள்ளனர். இவர்களில், தற்போது 16 வயது பருவப்பெண்ணாக இருக்கும் மாலியாவை திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளதாக கென்யாவை சேர்ந்த வழக்கறிஞர்...
இன்புளுவன்சா வைரஸ் குறித்து எச்சரிக்கை : இதுவரை எழுவர் பலி!!
இன்புளுவன்சா வைரஸ் விரைவில் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் இன்புளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
குறித்த...
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி : தேர்தல் ஆணையாளர்!!
பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து செயற் பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் தீயணைப்புப்படை பிரிவினர் போல் தேர்தலுக்கான தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அரசானது பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்...















