வவுனியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!!(படங்கள்)
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நேற்று (18.05) வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
மாலை 3 மணிக்கு பிரஜைகள் குழுவின் தலைவர் கே.தேவராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்...
வவுனியா கற்குழி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற முள்ளியவாய்க்கால் நினைவேந்தல்!!(படங்கள்)
வவுனியா, கற்குழி முத்துமாரி அம்மன் ஆலயத்திலும் முள்ளியவாய்க்கால் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில்...
முள்ளிவாய்க்கால் சோகமயமானது : கண்ணீருடன் உயிரிழந்த உறவுகளுக்கு நினைவேந்தல்!!
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூறி இன்று முள்ளிவாய்க்காலில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன்,...
சிங்களத்தில் ஒலிக்கச் செய்த தேசிய கீதத்தை நிறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்!!
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீரென தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்ட போது அதனை உடனடியாகவே நிறுத்தியோடு பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே...
புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் நேற்று (17.05) கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது அவர்கள் மீது மக்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கடும் பிரயத்தனத்தின் மத்தியில் மக்களிடம்...
வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் வித்தியாவின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!( படங்கள், வீடியோ)
கடந்தவாரம் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்...
மஹிந்த தலைமையில் இன்று யுத்த வெற்றிநாள் நிகழ்வு!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான யுத்த வெற்றி நாள் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது .
இன்று மாலை 4.30 மணியளவில் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் இடம் பெறவுள்ள யுத்த வெற்றி...
சங்ககாரவிற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!
இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன் சென்ற போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து...
வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது!!
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையதாக நேற்று மாலை ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு 31 வயதும் இருவருக்கு 26 வயதும் ஒருவருக்கு 23 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது...
வடக்கு ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!!
வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று பிற்பகல் முதல் வழமைக்குத் திரும்பும் என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மதவாச்சி - வவுனியா வரை இடம்பெற்ற அவசர திருத்தப் பணிகள் காரணமாக,...
வித்தியாவின் படுகொலைக்கு எதிராக யாழில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
யாழ்.புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் நல்லூர் ஆலய சுற்றாடலில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம்...
வவுனியாவில் 25 வருடங்களுக்கு மேல் தாதியராக கடமையாற்றிய 4 தாதியர்கள் தமிழ் விருட்சத்தால் கௌரவிப்பு!!(படங்கள்)
சர்வதேச தாதியர் தினம் 12.05.2015 அன்று வவுனியாவில் 25 வருடங்களுக்கு மேல் தாதியராக கடமையாற்றிய ஓய்வு பெற்று வாழ்த்து வரும் 4 தாதியர்கள் அவர்களது வீட்டுக்கே சென்று தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள்...
வவுனியா சாந்தசோலை சந்தியில் பேரூந்து விபத்து!!(படங்கள்)
வவுனியா ஏ9 வீதியில் சாந்சோலை சந்தியில் பேரூந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சாந்தசோலை சந்திக்கருகில் முற்சக்கவண்டியை முந்திச்செல்ல முற்பட்டவேளை...
வவுனியாவில் கூட்டு வன்புணர்வால் மரணமடைந்த சரண்ஜாவின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது!!
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சரண்ஜாவின் சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின் மீண்டும் புதைக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி...
வவுனியா சிறுவர் இல்லத்திற்கு உதவி செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறிய ‘இந்த பொண்ணுகளே இப்படித்தான்’ திரைக்குழுவினர்!!
'இந்த பொண்ணுகளே இப்படித்தான்' குறும்படத்தை திரையிட்டது மற்றும் ஒளிபரப்பு உரிமங்களின் ஊடாக கிடைத்த பணத்தில் படக் குழுவினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளை செய்துள்ளனர்.
படத்தின் தயாரிப்புச் செலவு தவிர்ந்த மிகுதிப் பணத்தை, யுத்தத்தால்...
வவுனியா ஊடான வடக்கிற்கான ரயில் சேவை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!!
வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இன்றும், நாளையும் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதவாச்சி மற்றும் வவுனியா ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே...















