4 வயது குழந்தையை உயிருடன் அடுப்பில் போட்டு சமைத்த கொடூரன்!!
அமெரிக்காவில் 4 வயது குழந்தையை உயிருடன் அடுப்பில் போட்டு சமைத்து கொன்ற குற்றவாளிக்கு விதித்த தீர்ப்பு தொடர்பாக மறுவிசாரணை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் உள்ள Maine மாகாணத்தை சேர்ந்த John Lane(66)...
கர்ப்பமான காரணத்திற்காக பெண்ணின் வேலையை பறித்த நிறுவனம்!!
அமெரிக்காவில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த வந்த பெண் ஒருவர் கர்ப்பமடைந்த காரணத்திற்காக அவருடை வேலையை பறித்த நிறுவனத்தை கண்டித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Houston நகரில் United...
யாழில் கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு!!
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு தாலையடிப் பகுதியில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் நேற்று இரவு 9.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு கணவன், மனைவி ஆகிய இருவரும் குடும்ப தகராறில் ஈடுபட்டபோது,...
சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தில் பசுபிக் சமுத்திரத்தைக் கடக்கும் சாதனைப் பயணம்!!
சுவிஸ் விமானியான அன்ட்றி பொர்ச்பேர்க் சூரிய சக்தியால் இயங்கும் விமானமொன்றைப் பயன்படுத்தி பசுபிக் சமுத்திரத்தைக் கடக்கும் சாதனைப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளார்.
அவர் 'சோலர் இம்பல்ஸ் 2' விமானத்தில் சீனாவின் ஜியாங்ஸு மாகாணத்தில் நான்ஜிங்...
சீன கப்பல் விபத்தில் 400 பேர் வரை மாயம்!!
சீனாவில் 450க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் புயலில் சிக்கி யாங்சே நதியில் மூழ்கியது. இதுவரை கப்பல் மாலுமி மற்றும் பொறியாளர் உள்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி...
54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேரின் அவுஸ்திரேலிய கனவில் விழுந்தது மண்!!
இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்திரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்தோனேசிய பொலிஸாரை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட்...
புத்தளத்தில் சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு விளக்கமறியல்!!(படங்கள், காணொளி)
புத்தளம் பகுதியில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் நேற்று பொது மக்களால் நையப்புடைத்து கடும் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம்...
வவுனியா ஓமந்தையில் 14 வயதுச் சிறுமி மர்மமான முறையில் மரணம்!!(படங்கள்)
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் நேற்று(01.06.2015) 14 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமந்தை அருகே உள்ள புதிய வேலர் சின்னக்குளத்தில், வீட்டில் தனித்திருந்த இந்தச் சிறுமியே, நேற்று...
மாங்குளத்தில் பயங்கர விபத்து : இருவர் பலி, 19க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!(படங்கள், காணொளி)
மாங்குளம் பழைய முறிகண்டி கிழவன்குளம் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று இன்று (02.06.2015) செவ்வாய்க்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில்...
வித்தியா கொலையான அன்று வெள்ளைவத்தையில் இருந்தேன் : சந்தேகநபர் நீதிமன்றில் சாட்சியம்!!
வெள்ளவத்தை எச்.என்.பி கிளையின் ஏ.ரி.எம் இயந்திர பகுதியில் 13.05.02015 - 14.05.2015 ஆம் திகதிகளில் இரகசிய கமராவில் பதிவாகிய வீடியோவினை பெறுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 13...
வவுனியா கோவில்குளத்தில் உதயமாகியுள்ள மானுட விழுதுகள் மன்றத்தின் அறிமுக வைபவம் (படங்கள் )
வவுனியா கோவில் குளத்தில் மானுட விழுதுகள் என்னும் தொண்டுநிறுவனம் உதயமாகி அதன் அறிமுக நிகழ்வினை கோவில்குளம் கிராமத்தின் கிராமசேவையாளர் தலைமையில் கோவில்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நேற்றைய தினம் (31.05.2015) நடாத்தியிருந்தது....
காமுகனால் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி 2 மணிநேர தேடுதலுக்கு பின் மீட்பு!!
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.
குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக...
16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறைத் தண்டனை!!
தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவரது முன்னாள் கணவருக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 45 வயது சிறிய தந்தைக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி...
வித்தியா கொலை வழக்கு : 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார் என சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்...
நீதிமன்ற வளாகத்தில் மயங்கி வீழ்ந்த வித்தியாவின் தாயார்!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகள் முடிவடைந்து வெளியில் வந்தவேளை, வித்தியாவின் தாயார் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன...
வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்!!(படங்கள்)
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தப் பொங்கல் உற்சவத்தில் பங்கேற்பதற்காகவும், தமது நேர்த்திகளை நிறைவு செய்வதற்காகவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வற்றாப்பளையை நோக்கி...















