வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது : தடுப்புக் காவலில் வைத்து விசாரணை!!
யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம்...
வவுனியாவில் குளத்தில் மூழ்கி இளைஞன் பரிதாபமாக பலி!!(படங்கள்)
வவுனியா சிதம்பரபுரம் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சத்தியசீலன் என்ற 19 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் இன்று (09.06.2015) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிதம்பரபுரம் பகுதியில் வசித்துவரும் மேற்படி இளைஞன் நண்பர்களுடன்...
காங்கிரசில் இணைந்ததால் 102 வயது மூதாட்டிக்கு கிடைத்த பதவி!!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் சாம்ராஜ் நகர் மாவட்டம் தொண்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது மூதாட்டி கவுதம்மா வெற்றி பெற்றார்.
அவரை தங்கள் கட்சியில் இணைக்க...
காதலியை கத்தியால் குத்திய காதலன் தலைமறைவு!!
16 வயதுடைய தனது காதலிக்கு கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற காதலனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் வைலது கையில்...
மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!!
11 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சொல்லப்படும் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் நேற்று 08.06.2015 மாலை 3 மணியளவில் இடம்பெற்ற கார்- மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மரகதகுமார் (வயது 47) தலையில் படுகாயமடைந்த நிலையில்...
சுவாமி சிலை அவமதிப்பு : இருவர் மீது பொலிசார் வழக்கு!!
புதுச்சேரி அருகே, சின்ன இருசம்பாளையம், முத்துமாரி அம்மன் கோவிலில், சுவாமி சிலையை அவமதித்ததாக, இருவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இங்குள்ள கோவில் வளாகத்தில் அம்மன் சிலை மீது, ஒரு வாலிபர்...
மன்னார் ஆயர் குணமடைய வேண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்பு வழிபாடுகள்!!(படங்கள்)
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பூரண குணமடைய வேண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மன்னார் ஆயர் பூரண குணமடைந்து, தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பேசவேண்டியே...
சூரியன் இந்த பெண்மணிக்கு சொந்தமாம்!!
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா ஏஞ்சல்ஸ் டுரன் (54) என்ற பெண்மணி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனின் ஒரு பகுதி தமக்கு சொந்தமானது என உரிமை கோரி, ஸ்பெயின் நோட்டரி...
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அறுவைச்சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிப்பு!!
ஹெய்ட்டியில் ஒட்டிப் பிறந்த 6 மாத இரட்டைப் பெண் குழந்தைகளை அறுவைச்சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்து சர்வதேச சத்திரசிகிச்சை நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று சாதனை படைத்துள்ளது.
வயிற்றுப் பகுதியில் ஒட்டிய நிலையில் பிறந்த மரியன்...
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் : 15 மாணவர்கள் விடுதலை!!
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 47...
யாழ். ரயில் விபத்தில் ஒருவர் பலி!!(படங்கள்)
இன்று செவ்வாய்க்கிழமை காலை கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 55 என்பவரே ஸ்தலத்திலேயே உயிரிழந்தவராவார். இன்றைய...
வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள் : வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏகமனதாக ஆட்சேபம்!!
வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர்.
வடக்குமாகாண சபையின் 30 ஆவது அமர்வு இன்று காலை 9.30...
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சாரசபையும் நடாத்திய பாடசாலைகளுக்கு இடையிலான வினா விடைப்போட்டி!!(படங்கள், காணொளி)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சாரசபையும் இணைந்த நடாத்தும் மின்சாரம் தொடர்பான வினா விடைப்போட்டி இன்று 09.06.2015 காலை 9 மணியளவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் ஜயாத்துரை மண்டபத்தில் இலங்கை மின்சாரசபையின் மேலதிக...
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் திங்கள் பொங்கல் விழா!!
வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இந்த ஆண்டும் வழமை போல் 15.06.2015 திங்கட்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக இடம்பெற உள்ளது.
அதனை முன்னிட்டு ஆலய வரலாற்றுக்...
ஆளில்லா விமானங்கள் மூலம் தேர்வுகளை கண்காணிக்கும் சீனா!!
முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு ஆளில்லா விமானங்கள் மூலம் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை கண்காணிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா.
சீனாவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த...















