உயர்தரத்திற்கு கணிதப் பாடம் அவசியமில்லை!!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க கணித பாடத்தில் சித்திபெற்றிருக்க வேண்டியது...

தேர்தல் முறையை மாற்­றிய பின்­னரே பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும் : அரசாங்கம்!!

நாட்டின் தேர்தல் முறைமை மாற்­றப்­பட்ட பின்­னரே அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கின்­றது. காரணம் தேர்தல் முறையை மாற்­று­வ­தாக நாங்கள் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளோம். அதனை மீறிச் செல்ல முடி­யாது...

வவுனியா ஓமந்தையில் நடந்த விபத்தில் 7 பேர் படுகாயம்!!

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அருகில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (26.02) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம்...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2015 அறிவித்தல் !

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கல்லூரி அதிபர்  திரேஸம்மா சில்வா தலைமையில் நாளை 27.02.2015 வெள்ளிகிழமையன்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகிறது . மேற்படி விளையாட்டு...

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல்!!(படங்கள்)

இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய மீனவர்கள் கடலில் வைத்து கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன்களால் வடமராட்சி கிழக்கு...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாவதற்கு முன் உயர்தரத்திற்கு விண்ணப்பம் கோர வேண்டாம் : இலங்கை ஆசிரியர் சேவை...

2014 டிசம்பரில் நடைபெற்ற சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்பு உயர் தர பரீட்சைக்கு விண்ணப்பம் கோர வேண்டாம் எனவும் இதனால் பல மாணவர்களுக்கு அசாதாரணம் ஏற்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்...

உண்மை அம்பலமாகிறது : நாராஹென்பிட்டி றகர் வீரர் மரணம் விபத்து அல்ல என உறுதி!!

நாராஹென்பிட்டி பகுதியில் 2012 மே மாதம் 17ம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ்...

வவுனியாவிற்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் : எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர...

எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர முடியாது என, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று (26.2) கந்தசாமி ஆலயத்திற்கு வந்த அவர், அங்குள்ள மக்களை சந்தித்த...

வவுனியா பேராறு குடிநீர் திட்டம் 60 சதவீதம் பூர்த்தி : வட மாகாண சுகாதார அமைச்சர்!!

வவுனியா பேராறு குடிநீர் திட்டம் 60 சதவீதம் பூர்த்தி அடைந்துவிட்டது என்றும் விரைவில் வவுனியா நகருக்கு முழுமையான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலையில்...

வவுனியாவில் தொல்பொருள் தோண்டியவர்கள் கைது!!

வவுனியா செட்டிக்குளம் - ரன்கெத்கம பிரதேசத்தில் தொல்பொருள் சிறப்புமிக்க பிரதேசத்தில் புதையல் தோண்டிய 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மூவரும் 33, 35 மற்றும் 42 வயதுகளை...

வவுனியாநொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி (படங்கள்)

வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திரு.குலேந்திரகுமார் தலைமையில் 25.02.2015 நேற்று  நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

வவுனியாவில் உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பயிற்சிநெறிகள் ஆரம்பமாகின்றன!!

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் உயர் தேசிய டிப்ளோமா பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கை உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை உயர் தொழில் நுட்பவியல் கல்விநிறுவகம்(SLIATE) தனது பிராந்திய...

வவுனியா வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் வட மாகாண முதலமைச்சரால் திறந்துவைப்பு!!(படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (25.02) புதன்கிழமை திறந்து வைத்தார். வவுனியா பொது வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு இந்த...

துபாயில் நடுரோட்டில் கொட்டிய பணமழை : ஓடியோடி அள்ளிய மக்கள்!!

துபாயில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் ஓடியோடி அள்ளிச் சென்றனர். துபாயின் ஜுமைரா பகுதியில் இருக்கும் வீதியில் சூறாவளிக் காற்று வீசியபோது, திடீர் என 500 திர்ஹம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நோட்டுகள்...

30 மணப்பெண் தோழிகள், 103 மணமகன் தோழர்களுடன் நடைபெற்ற வினோத திருமணம்!!

பிரித்தானியாவில் அதிகளவு மணப்பெண் தோழிகளும் மணமகன் தோழர்களும் பங்கேற்ற ஆடம்பர திருமணம் ஒன்று நடந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் வட யோக்‌ஷோவரில் உள்ள ருட்டிங் பார்க் என்ற ஹொட்டலில் அலெக்ஸ் சிமொன்ஸ்- அமி...

கல்லூரி மாணவிகளின் மடியில் அமர்ந்த மாணவன் : புகைப்படம் பேஸ்புக்கில் வெளியானதால் சர்ச்சை!!

மங்களூரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் மடியில் மாணவர் ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக்கில் கடந்த 22ம் திகதி விளையாயட்டாக பதிவேற்றப்பட்ட இந்த புகைப்படத்தால் தற்போது...