வவுனியா பொலிஸாரை கண்டித்து வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!

வவுனியா பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்றுமுதல்(11.02) கால வரையறையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9ஆம் திகதி வவுனியா நகரப்பகுதியில் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்த நகர சபை ஊழியர்களின் கடமைக்கு...

திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை!!

போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கோட்டை நீதவான் திலினி கமகே, திஸ்ஸ அத்தநாயக்கவை 10...

வவுனியா கந்தசுவாமி கோவில் பாலஸ்தான விஞ்ஞாபன அபிசேகமும் திருப்பணிக்கான அறைகூவலும் (படங்கள்)

வவுனியா கந்த சுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம்  கடந்த வாரம் நிறைவு பெற்று கோவிலை புனரமைப்பு செய்வதற்காக திருவருள் கூடியுள்ளது.வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலினை  புனரமைத்து கும்பாபிசேகம்  செய்வதற்கான தருணம் கைகூடிவந்துள்ள  நிலையில்...

வவுனியாவில் அதிகாலைவேளையில் வீட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை : நகைகள் திருட்டு!!

அதிகாலை வேளையில்  வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு சுமார் 7 பவுண் தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வவுனியா உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள சின்னப்புதுக்குளத்தில் இன்று 10-02-2015 அதிகாலை 01.30 மணியளவில் மேற்படி...

அபார வெற்றியின் மூலம் மீண்டும் டெல்லி முதல்வராகிறார் கெஜ்ரிவால்!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்க உள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 14 மையங்களில்...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு வடமாகாண சுகாதார அமைச்சரால் பாரம்பரிய இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டது!!

மேலைத்தேய மோகத்தில் விடுபட்டு தமிழரின் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்து பொது நிகழ்வுகளை சிறப்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சுகாதார...

யாழ். பல்கலைக்கழகத்தில் சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே” என்ற தலைப்பில் குறித்த சுவரொட்டிகள்...

உணவுடன் தந்தையைப் பார்க்க சிறைக்குச் சென்ற திஸ்ஸவின் மகள்!!

போலி ஒப்பந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலனை விசாரிக்க அவரது மகள் துல்மினி அத்தநாயக்க நேற்று சிறைசாலைக்கு சென்றுள்ளார். தன் தந்தைக்கான பகல் உணவுடன்...

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ள இலங்கையர்கள் குறித்த தகவல் அம்பலம்!!

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129...

நெளும் பொக்குன வீதி மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தையாக உதயம்!!

கொழும்பு 07 நெளும் பொக்குன (தாமரை தடாக) வீதி மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (10.02) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக...

வவுனியாவில் நடந்த விபத்தில் நால்வர் பலி, 13 பேருக்கு காயம்!!

வவுனியா, மதவாச்சி பிரதான வீதியில் எகேலகஹ வளைவில் லொறி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து...

பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ஆடை : ஓர் வினோத சம்பவம்!!

பிரேசில் நாட்டில் இளம்பெண் ஒருவர் தான் அணிந்த உள்ளாடையால் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகே பேலம் பகுதியில் குளோபோ-இவாட்டே மெட்டிரியாஸ் என்ற தம்பதியினர் வசித்து...

கணவனின் தொல்லை தாங்க முடியாமல் கணவனை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த மனைவி!!

துருக்கியில் பாலியல் தொந்தரவு கொடுத்த கணவனை அவரது மனைவி கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். துருக்கியை சேர்ந்த கோனுல் (49) என்ற பெண் தன் கணவனின் (67) கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பொலிசாரிடம் சரணடைந்து பரபரப்பான...

நாய்க்கு மதுபானம் கொடுத்ததை தட்டிக்கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வெறியர்கள்!!

கொடைக்கானலில் நாய்க்கு மதுபானம் கொடுத்ததை கண்டித்த பெண்ணை 3 நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்த பிரதீப் அலெக்ஸ்சாண்டர் என்பவரது வீட்டில், மதுரை கொடிமங்கலத்தை சேர்ந்த பாண்டி செல்வி...

இலங்கையில் அதிகரித்து வரும் போலி முகநூல் கணக்குகள்!!

இலங்கையில் போலி முக நூல் கணக்குகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடிகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவின் தகவல் தொழில்நுட்ப சிரேஸ்ட...

சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைஷர் முஸ்தபா இராஜினாமா!!

சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைஷர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இருந்த போதும் புதிய அரசாங்கத்துடன்...