விலை குறைக்கப்பட்ட 13 அத்தியாவசியப் பொருட்கள் விபரம்!!

அத்தியாவசிய பொருட்கள் 13இன் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்தார்.  அதன் விபரம் வருமாறு சீனி 10 ரூபாவால் குறைப்பு 400 கிராம்...

கோதுமை மா ரூ.12, பாண் ரூ.6 , சீனி ரூ.10, மண்ணெண்ணெய் ரூ.6, சமையல் எரிவாயு ரூ.300 விலை...

இன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு. பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு. தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள்...

வாயைப் பிளக்க வைக்கும் ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த காலச் செலவுகள்!!

ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த காலச் செலவுகள் பின்வருமாறு.. 2009 - 634 கோடி ரூபாய் 2010 - 756 கோடி ரூபாய் 2011 - 5063 கோடி ரூபாய் 2012 - 5936 கோடி ரூபாய் 2013 - 8244...

ஷிராணி பண்டாரநாயக்க சம்பிரதாயபூர்வமாக ஓய்வுபெற்றார் : புதிய நீதியரசராக கே.ஸ்ரீபவன்!!

கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் சம்பிரதாயபூர்வமான வைபவம் இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த அரசாங்கத்தினால் சட்டவிரோதமான முறையில் பிரதம...

இலங்கை மீதான தடையை நீக்க கால தாமதாகும் : ஐரோப்பிய ஒன்றியம்!!

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் உற்பத்திகளுக்கு எதிராக விதித்துள்ள தடையை நீக்க, சில மாதங்களாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றிய சமுத்திரங்கள்...

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்!!

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு - செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உரையுடன் குறித்த வரவு - செலவுத் திட்டம் முன்மொழியப்படவுள்ளது. இவ் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப்...

வவுனியா புகையிரதநிலைய வீதியின் இருபுறத்திலும் போக்குவரத்திற்கு தடையாக குவிந்து கிடக்கும் கற்குவியல்கள் : விமோசனம் எப்போது பொதுமக்கள் கேள்வி!!

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதிக்கு அண்மையில் வீதி அபிவிருத்திக்கென நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் கொண்டு வந்து கொட்டி குவிக்கப்பட்டிருக்கும் கற்குவியல்களால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வியாபரத்தலங்கள், தனியார் கல்விநிலையங்கள் அதிகளவில் அமைந்துள்ள...

வவுனியா தீ விபத்தில் காயமடைந்த கணவனும் மரணம்!!

வவுனியா தீ விபத்தில் காயமடைந்திருந்த கணவனும் சிகிச்சை பலனின்றி நேற்று(28.01) மரணமானார். வவுனியா, உக்கிளாங்குளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் கணவனும் மனைவியும் சிக்கி காயமடைந்தனர். வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கஜேந்திரன்...

தங்கச் சாமியாருக்கு விதிக்கப்பட்ட ரூ.48 இலட்சம் அபராதத்தை அப்போதே செலுத்தினார்!!

தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார்...

வவுனியாவில் இளைஞனைத் தாக்கி பணத்தைப் பெற முயற்சித்த மூவருக்கு விளக்கமறியல்!!

வவுனியாவில் இளைஞன் ஒருவரைத் தாக்கி மோசடியான முறையில் அவரிடம் கடிதம் பெற்ற இளைஞர்கள் மூவரை தாம் கைதுசெய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்...

காதலனே கிடைக்காததால் தன்னைத் தானே திருமணம் செய்த வினோதப் பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த யாஸ்மின் ஏலேபி (40) என்ற பெண்ணே இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளார். எத்தனையோ வருடங்களாக தேடியும், தனக்கு...

முடிவுக்கு வருகிறது ஏர் ஏசியா விமான பாகங்களின் தேடல்!!

இந்தோனேசியா அருகேவுள்ள ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து கடந்த மாதம் 28ம் திகதி, 162...

பாடசாலை விடுதியில் குழந்தை பெற்றெடுத்த பத்தாம் வகுப்பு மாணவி!!

ஒடிசா மாநிலத்தில் விடுதியில் தங்கிப்படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்த அந்த...

மைத்திரி தலைமையில் ஸ்ரீ.சு.க அரசாங்கம் விரைவில் உருவாகும் : எதிர்கட்சித் தலைவர்!!

தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கலப்பு உணர்வுகளுடன் புதிய கலாசாரத்தை நோக்கி செல்ல வேண்டிய பதவி என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இதனடிப்படையில் செயற்படும் போது பல்வேறு விமர்சனங்களை...

வவுனியாவில் தீயில் எரிந்து பெண் பலி : கணவன் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில்!!(படங்கள்)

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று (27.01) இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் தீயில் எரிந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் காயமடைந்த நிலையில் அவரது கணவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும்...

இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராவாரா கே.ஸ்ரீபவன்??

இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் சட்டவிரோத நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 43 வது பிரதம...