75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!!
இந்திய திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன்தேப்நாத் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து சந்தன்தேப்நாத்தை கைது செய்தனர். பின்னர்...
சிறுவனை முத்தமிட்ட இலங்கையருக்கு சிக்கல்!!
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜுமேரா கடற்கரைப் பகுதியில் மூன்று வயது சிறுவனை முறைகேடான முறையில் முத்தமிட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதமளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு...
நான் நிரபராதி, குற்றம் இழைக்கவில்லை : நாமல் ராஜபக்ஷ!!
அகுணகொலபெலெஸ்ஸ தண்ணீர் போத்தல் வழக்கு மற்றும் டி.பி.உபுல் வெளியிட்ட கருத்து ஆகிய விடயங்கள் குறித்து, இரகசிய பொலிஸாரால் இன்று தன்னிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும்...
வவுனியாவில் வயலில் இருந்து சடலம் மீட்பு!!(படங்கள், காணொளி)
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் 47வயது மதிக்கத்தக்க ஒருவர் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரியந்கர கேவாகே என்ற 47 வயது திருமணமாகாத நபரே நேற்று இரவு வீட்டிலிருந்து சென்று இன்று காலை ஈரப்பெரியகுளம் வயல்...
மண்சரிவை தொடர்ந்து அடுத்த சோகம் : நேபாளத்தில் இன்று இரு நிலநடுக்கங்கள்!!
நேபாளத்தில் இன்று 2 முறை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி ஏற்பட்ட 7.9 ரிக்டர் சக்திவாய்ந்த...
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சில சட்டங்கள் இன்றுமுதல் நடைமுறையில்!!
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சில சட்டங்கள் இன்றுமுதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...
தீயினால் அவசரமாக தரையிறக்கப்பட்ட மலேசிய விமானம்!!
மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான M.H 148 என்ற பயணிகள் விமானத்தின் இயந்திரப் பகுதியில் ஏற்பட்ட தீயினால் அவுஸ்திரேலியாவின் மெல்போன் விமான நிலையத்தின் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானத்தில் 300 பயணிகள் பயணித்துள்ளதுடன்,மெல்போன் விமான...
237 பாராளுமன்ற ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அனுமதி!!
237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை...
வவுனியா பொது வைத்தியசாலையில் குருதிக் கொடையாளர்தினம்!!(படங்கள், காணொளி)
வவுனியா பொது வைத்தியசாலை இரத்த வங்கியினால் இன்று(12.06.2015) குருதிக் கொடையாளர்தினம் கொண்டாடப்பட்டது.
வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்ட இவ் வைபவத்தில் பிரதமவிருந்தினராக வைத்தியர் எஸ்.சிவமோகன் மற்றும் வன்னி மாவட்ட...
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வட மாகாண முதலமைச்சரால் திறந்துவைப்பு!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றை வைபவ ரீதியாக திறந்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்ச்சி, வித்தியாலயத்தின் அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நேற்று (11.06.2015) காலை 10.30...
வவுனியாவில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டி!!(படங்கள்)
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டி மாகாண உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ஏ.சத்தியபாலன் தலைமையில் 08.06.2015 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 15,17,19 வயதுப் பிரிவுகளில் மூன்று ஆண்கள் அணியும், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி...
வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆங்கில தினப்போட்டியால் இவ் வருடமும் நெருக்கடிக்குள்ளான மாணவர்கள்!
வவுனியா தெற்கு கல்விவலயதிற்குட்பட்ட பாடசாலைகளை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வவுனியா தெற்கு கல்விவலயத்தின் செயல்பாடு குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா தெற்கு கல்விவலயத்தின் ஆங்கில தினபோட்டிகள் எதிர்வரும் 13.06.2015 சனிக்கிழமையும் அதே...
குழந்தை பெற்றால் 5,000 யூரோ வழங்கவுள்ள அரசாங்கம்!!
குழந்தைகளின் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து பேய்களின் நகரமாக மாறி வரும் போர்த்துகீசிய கிராமம் ஒன்றில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு பெற்றோருக்கும் 5 ஆயிரம் யூரோ வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
போர்த்துக்கல்...
பாராளுமன்றம் இப்போதைக்கு கலைக்கப்படாது : ராஜித சேனாரத்ன!!
20வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக இருக்க வேண்டும் என்பதை பல தரப்பினரும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 100 வெளிநாட்டு மது போத்தல்கள் மீட்பு!!
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை வாகன தரப்பிடம் பகுதியில் கைவிடப்பட்ட அறையொன்றில் இருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
விமான நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த...
சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : இருவர் கைது!!
15 வயதுடைய சிறுமியை அவ்வப்போது பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய வீரக்குமந்தளுவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு...















