வவுனியா பூவரசங்குளத்தில் புதுவருட விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு, வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் சன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.ரவி தலைமையில் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி 25.04.2015 அன்று நடைபெற்றது.
இந்த...
செம்மரக்கடத்தலுடன் தொடர்புடைய நடிகை கைது!!
ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக தெலுங்கு நடிகை நீத்து அகர்வாலை அம்மாநில பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, செம்மரக்கடத்தில் தொடர்புடையவர்களை பொலிசார் கைதுசெய்து வருகின்றனர்.
இந்த நிலையில்...
வவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் 38 அவது சிரார்த்த தினம் அனுஸ்டிப்பு!!(படங்கள்)
தந்தை செல்வநாயத்தின் 38 ஆவது சிரார்த்த தினம் இன்று (26.04) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முன்பாக மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் வட மாகாண...
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை: மூன்று பெண்கள் கைது!!
கொழும்பு, வெள்ளவத்தை நகரில் மசாஜ் கிளப் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸார் நேற்று முன்தினம் இரவு இந்த முற்றுகையை மேற்கொண்டதுடன்,...
நேபாள நிலநடுக்கம் : பேஸ்புக்கின் சிறப்பு வசதி!!
நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தங்களை பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது பேஸ்புக்.
இது பற்றி பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...
19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்காதிருக்க 3 த.தே.கூ. உறுப்பினர்கள் முடிவு!!
19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்காதிருக்க தான் உள்ளிட்ட மூவர்...
29 இல் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் : தெற்கு அரசியலில் பரபரப்பு!!
எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19வது திருத்தச் சட்டம் நாளை 27 ஆம் திகதி வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாளை மறுதினம் 28ம் திகதி சட்டமூலம்...
தேசியக்கொடியை மற்றியமைத்து சிலர் யாப்பை மீறியுள்ளனர் : ரணில் கவலை!!
தேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பயன்படுத்துவது யாப்பை மீறும் செயல் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று காலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்...
வடபிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபை வன்னி யாழ் என பிரிக்கப்பட்டமைக்கு ஊழியர்கள் போராட்டம் !(வீடியோ)
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய போக்குவரத்துச் சபை அலுவலகத்தை வன்னி மற்றும் யாழ்ப்பாணம் என இரண்டாக பிரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மத்திய பஸ் நிலைய சாரதிகள், நடத்துநர்கள் வெள்ளிக்கிழமை (24) பணிப்பகிஷ்கரிப்பு...
வட மாகாணத்தைப் பிரிக்கும் எண்ணம் கிடையாது; விஜயகலாமகேஸ்வரன் …!!
வடக்கு மாகாணத்தை எக்காலத்திலும் இரண்டாக பிரிக்க விடமாட்டோம் .அவ்வாறானதொரு எண்ணம் எம்மிடம் கிடையவே கிடையாது என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி...
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி, யாழ் இரண்டாக பிரிப்பு!ஊழியர்கள் அதிருப்தி !
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் வன்னி , யாழ்ப்பாணம் என இரண்டு பிராந்திய அலுவலகங்களாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாற்றப்பட்டுள்ளது.
அரச அமைச்சரான விஜயகலா மகேஸ்வரனின்; தனிப்பட்ட காரணத்திற்காகவே இந்த மாற்றம்...
ஊடகங்களை ஒடுக்கும் வகையில் 19 வது திருத்தச்சட்டம்!ராஜீவ விஜேசிங்க தெரிவிப்பு!
ஊடகங்களை ஒடுக்கும் வகையில் 19 வது திருத்தச்சட்டம் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவன அதிகாரிகளை அடக்கி ஒடுக்கும் வகையிலான விடயங்கள் 19...
கோடி ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் இல்லை!!
இந்தியாவில் 4.12 கோடி ஆண்கள் திருமணம் செய்ய பெண் இன்றி தனிமையில் வாழ்வதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்தியாவில் ஆண்களை விட மிக குறைந்த அளவே பெண்கள் உள்ளனர். நாட்டில் உள்ள 6.50 கோடி...
நள்ளிரவு முதல் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரிகள் அதிகரிப்பு!!
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 55 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்...
நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் பலி, இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!!(படங்கள்)
நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக இதுவரை கிடைக்கப் பெற்ற தகவல்களின் படி இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என நேபாளத்துக்கான இலங்கை தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 700 பேர்...
நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்!!(படங்கள்)
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.5 ஆக இது பதிவாகியுள்ளது.
இந்தியாவின் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நில அதிர்வும், நடுக்கமும் உணரப்பட்டுள்ளது.
நேபாளத்தில்...















