நான்கு மாத கர்பிணியாக 13 வயதுச் சிறுமி!!
அதிக வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட 13 வயதையுடைய சிறுமி ஒருவர் நான்கு மாத கர்பிணியாக அடையாளம் காணப்பட்டார்.
செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி அதிக வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில்...
வவுனியாவில் தேசிய ரீதியில் தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட மாணவர்கள் கௌரவிப்பு!
அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
வவுனியாவிற்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!!(படங்கள்)
வவுனியா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். நேற்றைய தினம்(03.06)...
சவப்பெட்டியில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து அனைவரையும் அதிர வைத்த மணமகள்!!(படங்கள்)
திருமணம் நடைபெறும் இடத்திற்கு குதிரை வண்டிகளிலோ அலங்கார ஊர்திகளிலோ தாம் அழைத்து வரப்படுவதையே மிகச் சிறந்த வழிமுறையாக மேற்குலக நாடுகளைச் சேர்ந்த மணமகள்மார் கருதுவது வழமை.
ஆனால் பிரித்தானிய வேல்ஸை சேர்ந்த ஜெனி பக்லெப்...
பின்னழகை அதிகரிக்க சிகிச்சை பெறச் சென்ற பெண் மூச்சுத் திணறி பரிதாபகரமாக உயிரிழப்பு!!
அங்கீகரிக்கப்படாத மருத்துவரிடம் தனது பிருஷ்டப் பகுதியை பெரிதாக்குவதற்கான சிகிச்சையைப் பெறச் சென்ற பெண்ணொருவர் சிகிச்சையின் போது மூச்சுத் திணறி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற...
வவுனியாவில் வீதிகளின் விபரங்களை சேகரிக்கும் கூகுள் கார்!!(படங்கள், காணொளி)
இலங்கையில் உள்ள வீதிகளின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக இன்று(04.06.2015) காலை முதல் கூகுள் கார் வவுனியாவின் முக்கிய பிரதேசங்களில் தனது...
தலைசிறந்த குற்றவாளிகள் பட்டியலில் மோடியின் புகைப்படம் : மன்னிப்புக் கோரும் கூகுள்!!
தலைசிறந்த குற்றவாளிகள் (Top Criminals) என்று கூகுளில் தேடினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வருவதற்காக தகவல் துறை ஜம்பவானான கூகுள், மோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இது குறித்து “இது நிச்சயம் எங்களுக்கு...
கொலைக் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை!!
நபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நால்வருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த மரண தண்டனை தீர்ப்பை...
போர்க்களத்தில் ஒரு பூ படத்திற்கு தடை விதித்தமைக்கு பெண்கள் அமைப்பு கண்டனம்!!
போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்திற்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளமைக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இசைப்பிரியாவின் படுகொலையினை மையமாக வைத்து "போர்களத்தில் ஒரு பூ" என்ற திரைப்படத்தினை கணேசன் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு கடந்த...
இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தின் கீழ் குருதி வழியும் அடையாளம்!!
அமெரிக்க ரொட் தீவின் நியூபோர்ட் நகரில் தேவாலயமொன்றிலுள்ள இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை வெளிப்படுத்தும் ஓவிய படத்தின் கீழ் குருதி வழிவது போன்று காணப்படும் மர்மமான சிவப்பு நிற அடையாளம் அனைவரது கவனத்தையும்...
வவுனியா பிரதேச செயலகத்தினால் போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு மாபெரும் பேரணி!!(படங்கள், காணொளி)
போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி ஒன்று இன்று (04.06.2015) காலை 9 மணியளவில் நடைபெற்றது.
"புகையிலைப் பொருட்களின் தவறான உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை தடுத்தல்" என்பதற்கு...
பிறந்தநாளன்று தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி!!
ஹற்றன் மல்லியப்பூ பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி...
வவுனியா புகையிரத ஊழியர்களின் தொடரும் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம்!!(படங்கள், காணொளி)
வவுனியா மாவட்ட புகையிரத கடவைகளின் தற்காலிக பாதுகாப்பு ஊழியர்களாக கடமையாற்றுபவர்கள், தமது நிரந்தர நியமனம் மற்றும் சம்பள உயர்வு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாக தொடர்கின்றது.
இது தொடர்பில்...
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!(படங்கள்)
முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்று புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்து கொண்டிருந்த வாகனத்துடன் மோதியதுடன் மோட்டார் வண்டியுடனும் மோதி வீதியோரத்திலிருந்த பனைமரத்துடன் மோதியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும்...
தேனிலவில் காணாமல் போன மணமகன் கண்டு பிடிப்பு : கூறிய காரணத்தால் பொலிஸார் அதிர்ச்சி!!
தேனிலவிற்காக ஹோட்டல் அறையில் தங்கி இருந்து மாயமான முறையில் தலைமறைவான இராணுவ வீரர் நான்கு தினங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட போதும் கையில் பணமில்லாத காரணத்தால் கற்குகை ஒன்றில் அஞ்சாவாசம் புரிந்ததாக பொலிஸாருக்குத்...
தேசிய மெய்வல்லுனர் போட்டியில் சாதனை படைத்த மாணவி டென்சிகாவிற்கு மதிப்பளிப்பு!!(படங்கள்)
அகில இலங்கை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவிக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
தேவதாஸ் டென்சிகா என்ற மாணவிக்கு இரத்தினபுரம் சிவசித்திவிநாயகர்...















