வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள் : வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏகமனதாக ஆட்சேபம்!!
வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர்.
வடக்குமாகாண சபையின் 30 ஆவது அமர்வு இன்று காலை 9.30...
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சாரசபையும் நடாத்திய பாடசாலைகளுக்கு இடையிலான வினா விடைப்போட்டி!!(படங்கள், காணொளி)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சாரசபையும் இணைந்த நடாத்தும் மின்சாரம் தொடர்பான வினா விடைப்போட்டி இன்று 09.06.2015 காலை 9 மணியளவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் ஜயாத்துரை மண்டபத்தில் இலங்கை மின்சாரசபையின் மேலதிக...
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் திங்கள் பொங்கல் விழா!!
வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இந்த ஆண்டும் வழமை போல் 15.06.2015 திங்கட்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக இடம்பெற உள்ளது.
அதனை முன்னிட்டு ஆலய வரலாற்றுக்...
ஆளில்லா விமானங்கள் மூலம் தேர்வுகளை கண்காணிக்கும் சீனா!!
முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு ஆளில்லா விமானங்கள் மூலம் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை கண்காணிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா.
சீனாவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த...
மனைவியை அடித்து துன்புறுத்திய கணவனை கடித்துக்குதறிய நாய் : 35 காயங்கள் : 21 தையல்கள்!!
கணவரால், மனைவி அடித்து துன்புறுத்தப்பட்டதைப் பார்த்து கொண்டிருந்த வளர் ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவேசமாகப் பாய்ந்து கடித்து குதறிய சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
வளர்ப்பு நாயின் கடிக்கு உள்ளான...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்துக்கு புதிய நிர்வாக உறுப்பினர் தெரிவு !
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்துக்கு புதிய உறுப்பினர்கள் சிலரை தெரிவு செய்யும் விசேட பொதுக்கூட்டம் நேற்றைய தினம் 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .
காலை பத்தரை மணியளவில் ஆரம்பமான...
60 வயதில் குழந்தை பெற்று சாதனை படைத்த பெண்மணி!!
குஜராத்தில் பெண்மணி ஒருவர் 60 வயதில் நவீன மருத்துவ முறை மூலம் குழந்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை சேர்ந்த ரஞ்சோட் படேலுக்கும், பன்ஜி என்பவருக்கும் 35 ஆண்டுகளுக்கு முன்பு...
தம்பியை முதுகில் சுமந்து 57 மைல் தூரம் நடக்கும் சிறுவன்!!
பெருமூளை வாதம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு, 15 வயது சிறுவன், அந்நோயால் பாதிக்கப்பட்ட தனது தம்பியை முதுகில் சுமந்து 57 மைல் தூரம் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ளான்.
அமெரிக்காவை சேர்ந்த ஹண்டர் காண்டி(15)...
யாழ், நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்கள் 33 பேருக்கு பிணை : இந்திய பிரஜை விடுதலை!!(படங்கள்)
யாழ், நீதிமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 33 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேகநபர்கள் கடும் எச்சரிக்கையின்...
நீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல் : பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!
அமெரிக்காவில், பொது இடத்தில் நீச்சல் உடையில் இருந்த கருப்பினப் பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ யூ-டியூபில் பரவியதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மெக்கின்னி நகர...
வவுனியா கண்டி வீதியில் விபத்து : 4 பேர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா கண்டி வீதியில் இன்று (08.06.2015) 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருசாபிசேகமும் மணவாளகோல பெருவிழாவும்(படங்கள் )
வவுனியா புளியங்குளம் புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் கும்பாபிசேக தினமான நேற்று 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை காலை அபிசேகங்கள் இடம்பெற்று மாலையில் மணவாள கோல உற்சவமும் இடம்பெற்றது.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெரு விழா எதிர்வரும்...
வவுனியா போபஸ்கம மாமடுவ மக்கள் வீதியைப் புனரமைக்குமாறு கோரி போராட்டம்!!(படங்கள், காணொளி)
வவுனியா போகஸ்கம மாமடுவ மக்கள் வீதி திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரி போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
(07.06) நேற்று காலை தமது பிரதேச 17 கிலோ மீற்றர் வீதியை விரைவில் திருத்தித்...
வவுனியா ஓமந்தை பொதுச் சந்தையின் அவல நிலை!!(படங்கள், காணொளி)
வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொதுச் சந்தையானது ஆடு மற்றும் மாடுகளின் வதிவிடமாக காணப்படுகிறது. இது சம்பந்தமாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள...
வவுனியாவில் மரக்கறி விலைகள் அதிகரிப்பு!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் குறித்த சில மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக உருளைக்கிழங்கின் விலை நூற்றிஐம்பது ரூபாய் ஆக காணப்படுகிறது
இதனால் வவுனியா பொதுச் சந்தையில் மக்கள் நடமாற்றம் கனிசமான குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
-பாஸ்கரன் கதீசன்-
...
உலகின் அசுத்தமான 20 நகரங்களில் 13 இந்தியாவில்!!
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் 20 பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட 13 நகரங்கள் இடம்பெற்று உள்ளன.
இந்த 13 நகரங்களில் குஜராத்தின் வபி, ஒடிசாவின் சுகிண்டா ஆகியவை உலகின் மிகவும் மோசாமான...















