வவுனியாவில் கூட்டு வன்புணர்வால் மரணமடைந்த சரண்ஜாவின் சடலம் மீண்டும் புதைக்கப்பட்டது!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சரண்ஜாவின் சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின் மீண்டும் புதைக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி...

வவுனியா சிறுவர் இல்லத்திற்கு உதவி செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறிய ‘இந்த பொண்ணுகளே இப்படித்தான்’ திரைக்குழுவினர்!!

'இந்த பொண்ணுகளே இப்படித்தான்' குறும்படத்தை திரையிட்டது மற்றும் ஒளிபரப்பு உரிமங்களின் ஊடாக கிடைத்த பணத்தில் படக் குழுவினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான உதவிகளை செய்துள்ளனர். படத்தின் தயாரிப்புச் செலவு தவிர்ந்த மிகுதிப் பணத்தை, யுத்தத்தால்...

வவுனியா ஊடான வடக்கிற்கான ரயில் சேவை அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!!

வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இன்றும், நாளையும் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதவாச்சி மற்றும் வவுனியா ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே...

குழந்தையின் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் இலங்கை பெற்றோர்!!

வைத்தியசாலைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் இலங்கையை சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளையை வைத்தியசாலையில் இருந்து அழைத்துவர முடியாத பரிதாப நிலையை எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்று ஆண்டுகளாக தொழில் புரிந்து வருகின்றனர். குறித்த...

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்காக!!

புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் முதன் முறையாக இந்த வசதி இவ் வருடம்...

யாழ் தேவி ரயில் எஞ்சினுக்கு பாரிய சேதம்!!

பிரதான ரயில் பாதையின் குணுபிடிய பகுதியில் இடம்பெற்ற விபத்து காரணமாக ரயில் எஞ்சினுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை யாழ்தேவி ரயில் கண்டெயினருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இலங்கையர் அமெரிக்காவில் கைது!!

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் அமெரிக்காவின் புளோரிடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தின் மூலம் அறிமுகமான சிறுமி ஒருவரையே இவர் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார். மேலும் சந்தேகநபர் 23 வயதான இளைஞர்...

புங்­கு­டு­தீவு மாண­வியின் மரணம் தொடர்­பான விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் : டக்ளஸ் தேவா­னந்தா!!

புங்­கு­டு­தீவில் உயி­ரி­ழந்த மாண­வியின் இல்­லத்­திற்கு விஜயம் மேற்­கொண்ட ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா இழப்பால் துய­ருற்­றி­ருக்கும் உற­வு­க­ளுக்கு ஆறு­தல் தெரி­வித்­துள்ளார். மாண­வியின் இல்­லத்­திற்கு நேற்று முன்­தினம் விஜயம் மேற்­கொண்ட...

வடக்கில் உயிர் இழந்த பொதுமக்களுக்கான நினைவுகூரலை தடுக்கக்கூடாது : மாது­லு­வாவே சோபித தேரர்!!

யுத்­தத்தில் உயிர் நீத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வதைப் போல் வடக்கில் உயிர் இழந்த பொது­மக்­க­ளையும் நாம் நினைவு கூர­வேண்டும். தமிழ் மக்­களை மட்டும் தடுப்­பது அவர்களின் உரி­மை­க­ளையும் உணர்­வு­க­ளையும் பறிக்கும் செயல்...

இளைய தலைமுறை குறித்து பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!!

புங்குடுத்தீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (15 புங்குடுத்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

கண்டெயினருடன் மோதிய யாழ் தேவி : ரயில் போக்குவரத்து பாதிப்பு!!

பிரதான ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ரயில் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குணுபிடிய பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டெயினர் ஒன்றுடன் யாழ் தேவி ரயில் மோதியதில்...

வவுனியாவில் சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தினால் அமரர் திரு.கிறிஸ்ரி குகராஜாவின் (குகன்) 16 ஆம் ஆண்டு நினைவு நாள்...

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் அமரர் திரு.கிறிஸ்ரி குகராஜா (குகன்) அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள அவரின் நினைவுத் தூபியில்...

வவுனியா பேயாடிகூழாங்குளம் பொதுக்காணியை மக்களுக்கே வழங்க வேண்டும் : வடமாகாண சுகாதார அமைச்சர் பிரதேச செயலருக்கு கடிதம்!!

சர்ச்சைக்குரிய வவுனியா பேயாடிகூழாங்குளம் பொதுக்காணி கிராமத்தின் பொது தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மக்களுக்கு மீள கையளிக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா பிரதேச செயலருக்கு கடிதம்...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்!!

யாழ்.புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாணவர்களின் ஊர்வலத்துடன் வித்தியாவின் பூதவுடல் மயானத்தை நோக்கிச் செல்கிறது. வித்தியாவிற்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி வணக்கம் புங்குடுதீவின் மண்ணில்...

காமுகர்களை அழித்து காரிகைகளை காப்பாற்று : மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்வத்தை கண்டித்து இன்று (15.05) கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். கிளிநொச்சி மாகா...

யுத்­தத்தின் போது இறந்த உறவுகளை நினைவு கூரலாம் : பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்!!

வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்டில் எந்த பகு­தி­யிலும் தமி­ழர்கள் யுத்­தத்தின் போது இறந்த தமது உற­வு­களை நினைவு கூரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அது அவர்­க­ளது உரிமை என பொலிஸ் ஊடகப்...