வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் உதவி!!(படங்கள்)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியாவில் இயங்கிவரும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான “உயிரிழை” அமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்களான....
யாழில் மூவருக்கு மரண தண்டனை!!
இருவேறு வழக்குகளின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை வழங்கியுள்ளது.
2006ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி கொடிகாமம் - கச்சாய் வீதியைச் சேர்ந்த செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்த...
வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4 கிலோகிராம் எடைக் கொண்ட குறித்த கேரளா கஞ்சா, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு கடத்தப்படவிருந்த...
கொலை, களவுகளுடன் தொடர்புடைய இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!
இந்தியாவில் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏர்னாகுளம் மஹாஜனா கல்லூரியின் பழைய மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 22...
என்னை திருமணம் செய்யுமாறு ஒபாமாவை மண்டியிட்டு கேட்கப் போகின்றேன் : சிம்பாப்வே ஜனாதிபதி!!
சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு பயணம் செய்து அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் திருமணம் செய் வதற்கான தனது விருப்பத்தை வெளியிடவுள்ளதாக வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 50 மாநிலங்களில் தன்னினச்...
கூட்டமைப்பை சீர்குலைக்கும் எவ்வித முடிவையும் எடுக்க மாட்டோம் : தர்மலிங்கம் சித்தார்த்தன்!!
கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தம் என புளொட் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா A9 வீதியில் இன்று(02.07.2015) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.
A9 வீதி நோச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் வேகமாக வந்த மகேந்திரா ரக ஜீப் வண்டி...
முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!(படங்கள்)
முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் “முல்லைக் கவிதைகள்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
துணுக்காய் பிரதேச...
உதவிக்காக காட்டையே கொளுத்திய பெண்!!
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த சனிக்கிழமை திடீரென காட்டுத் தீ பரவியதை வனத்துறை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார். உடனே அங்கு தீயணைப்பு வண்டியுடன் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்காக வீரர்கள்...
சிறுமியை பற்றைக்குள் வைத்து துஸ்பிரயோகம் செய்த 62 வயது முதியவர் கைது!!
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணிக் கிராமத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரின் 62 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று...
சனி-வியாழன் கிரகங்களை பூமியில் இருந்து தெளிவாக பார்க்கலாம்!!
கோள்மண்டலத்தின் பிரகாசமான சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள், ஜூலை முதலாம் திகதி முதல் சூரியன் அஸ்தமனத்தின் பின்னர் பூமியில் இருந்து தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளன.
இந்தநிலையில் இன்று அவற்றை பூமியின் பல பகுதிகளிலும்...
முல்லைத்தீவில் 6 வயதுக் குழந்தையை துஸ்பிரயோகம் செய்ய முயன்றோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!
முல்லைத்தீவு கைவேலி மருதமடு பகுதியில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது குழந்தையை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலையின் 22வது விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலை மாணவர்களின் 22 ஆவது விளையாட்டு விழா இன்று 01.07.2015 நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு.சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில்...
விண்ணில் பறந்து சென்ற மர்மப் பொருள் : நாசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!
ஒளி உமிழும் மர்மப் பொருள் விண்ணில் பறந்து செல்லும் காட்சியை நாசா வெளியிட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், விண்ணில் ஒரு மர்மப்...
கால்களால் விமானத்தை ஓட்டி வரலாறு படைத்த சாதனைப் பெண்!!(படங்கள்)
இரு கரங்கள் இல்லாவிட்டாலும், இரு கைகளை வைத்து என்னால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க பெண்மணி ஒருவர் நிரூபித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32) என்பவர் பிறவிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால்,...
மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல நடிகர் கைது!!
மனநலம் பாதித்த சிறுமியை தனது நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் வசித்து நிலேஷ் நிர்பாவனே என்ற இந்தி நடிகர், தனது நண்பருடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 14...
















