வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுக்கு ஏற்பாடு!
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட இரத்தான நிகழ்வுக்கு பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்துள்ளது .பாடசாயின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பழையமாணவர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் என...
20ம் திகதி 19வது திருத்தம் சமர்பிக்கப்பட்ட பின் பாராளுமன்றம் கலைக்கப்படும் : ஜனாதிபதி!!
19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின் பாராளுமன்றை கலைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அதன்பின் பொதுத் தேர்தல்...
வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுப்பு!!(படங்கள்!!
ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன், உலக நீர் தினம் 2015ஐ முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் செயற்திட்ட சேவைகள் அலுவலகம் (UNOPS) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) போன்றவற்றின் மூலமாக மன்னார் மற்றும்...
உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடாக 20107500000 ரூபா!!
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தமைக்கு இழப்பீடாக 150 மில்லியன் டொலர் ( 2 ஆயிரத்து 10 கோடியே 75 இலட்சம் ரூபா ) வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அமெரிக்காவின்...
யேமனிலிருந்து 54 இலங்கையர்கள் மீட்பு!!
யேமன் நாட்டிலிருந்து 54 இலங்கையர்கள் அரசாங்கத்தினால் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 43 இலங்கையர்கள் சீன கப்பல் மூலம் 6ஆம் திகதி ஜிபோடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவும், இந்தியாவும் ஆறு இலங்கையர்களை மீட்டுள்ளனர். ஐந்து...
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய காணிகள் விரைவில் பிரித்து வழங்கப்படும் : முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்!!
வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வவுனியா மாவட்ட...
வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் இன்று (09.04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 மாதங்களாக மதவாச்சியில் இருந்து மன்னார் புகையிரத பாதையிலும் வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலுமான புகையிரத...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டுவிழா மலருக்கான ஆக்கங்கள் சேகரிப்பு!
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்வுகள் இவ்வருடம் கொண்டாடப்பட உள்ளன. இப்பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மாசில்வா அவர்களின் தலைமையில் முகாமைத்துவ குழு பாடசாலை அபிவிருத்தி குழு பழைய...
வவுனியாவில் வீதியோரத்தில் இளைஞனின் சடலம் மீட்பு!!
வவுனியா நெடுங்கேணி கந்தரோடை கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து இளைஞனொருவரின் சடலத்தினை நெடுங்கேணி பொலிசார் மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை காலை கந்தரோடை பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட இச் சடலத்தினை மீட்ட...
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்!!
தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் எழுத்தாளர் 'ஞானபீட' விருது பெற்ற ஜெயகாந்தன் சென்னையில் நேற்று(08.04) காலமானார்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ( வயது 82)...
“இசைமுரசு” நாகூர் ஹனீபா காலமானார்!!
"இசைமுரசு" நாகூர் ஹனீபா (90) சென்னையில் நேற்று காலமானார். இஸ்லாமிய மத பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா.
குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல்....
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறீர்களா : எச்சரிக்கை!!
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இந்திய, சீன உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கார் கழுவுமிடங்களில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும்...
யாழில் தூய நீருக்கான உண்ணா விரதப் போராட்டம் கைவிடப்பட்டது!!
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் நேரடியாக சென்று திர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து...
ரயிலில் மோதுண்டு இளைஞர் பரிதாபமாக பலி!!
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு 22 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் -மாவடிவேம்பு பிரதேசத்தில் நேற்றிரவு 9.00 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பத்மநாதன்...
வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தவுள்ள “தமிழ் மாருதம் 2015”!!(அழைப்பிதழ் இணைப்பு)
வவுனியா இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாமன்றத்தின் "தமிழ் மாருதம் 2015" வரும் பன்னிரெண்டாம் திகதி (12.04) வவுனியா கலாசார மண்டபத்தில் காலை, மாலை எனும் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் இயல் விழா...
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று(08.04) புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தம்மை தங்க வைப்பதற்காக...
















