18 வருடங்களாக சவுதியில் அடைபட்டிருந்த இலங்கைப் பெண் நாடு திரும்புகிறார்!!
சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கைப் பெண்ணொருவர் 18 வருடங்கள் அடைக்கப்பட்டிருந்து இன்று புதன்கிழமை நாடு திரும்புகிறார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டில் ரியாத்திலுள்ள தூதுவராலயம் மேற்கொண்ட முயற்சியினாலேயே ஆர். பேமவதி என்ற...
தமிழக-ஆந்திர எல்லையில் பதற்றம்!!
திருப்பதி வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர், ஆந்திர பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழக-ஆந்திர எல்லையில் பதற்றம் காரணப்படுகிறது.
ஆந்திர அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், பஸ்கள் மீது...
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்களுடன் நால்வர் கைது!!
பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்திருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இது குறித்து...
தோல்விக்கு நான் இழைத்த தவறுகளே காரணம் : மஹிந்த ராஜபக்ஷ!!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய சில தவறுகளால் தோல்வியை தழுவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் விருப்பத்தில் தற்போது...
பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.
எனினும் இப்போதைக்கு அந்த திட்டம் இல்லையென முன்னாள் அமைச்சர் வாசுதேவ...
பேஸ்புக் மூலமாக விவாகரத்து பெற்ற முதல் ஜோடி!!
அமெரிக்காவில் தம்பதியினர் ஒருவர் பேஸ்புக் மூலமாக விவாகரத்து பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் Victor Sena Blood Dzraku-Elanora Baidoo என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்...
கண் இமையில் அரிய வகை கட்டியினால் அவதியுறும் பச்சிளங் குழந்தை!!
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேமி-எய்மி தம்பதியருக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை கோல்பி. பிறக்கும் போதே கோல்பியின் வலது கண் இமையின் மேல் ஒரு சிறிய கட்டி இருந்தது. பிறந்த ஒரு சில வாரங்களுக்குள்...
மரம்வெட்டும் தமிழ் கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொலை!!
இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று அதிகாலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 20 வரையிலான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
திருப்பதியில் உள்ள சேசாசலம்...
வவுனியாவிலிருந்து வடமாகாண சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!!
வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் மேரி கமலா குணசீலனுக்கு பதிலாக புதிய உறுப்பினராக எம்.பி.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று (07.04) நடைபெற்ற போதே...
மகாவலி கங்கையில் அடித்துச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு!!
மகாவலி கங்கையில் குளிக்கச் சென்று காணாமல்போன கம்பளை சாஹிரா கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்தனர்.
நேற்று 4 மாணவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் அதில் மூவர் காப்பற்றப்பட்டதுடன் ஒரு மாணவன் நீரில்...
வவுனியாவில் ந.புவிகரனின் ‘பள்ளிப் பட்டாம் பூச்சிகள்’ பாடல் வெளியீடு!!(படங்கள்)
வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது.
இவ் விழாவில் ந.புவிகரனின் 'பள்ளிப் பட்டாம் பூச்சிகள்'...
வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய விழா!!(படங்கள்)
வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது.
காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெறும்...
இங்கிலாந்தில் பாம்பு பிடித்த சந்திரிக்காவின் மகன் விமுக்தி குமாரதுங்க!!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க, இங்கிலாந்தில் கார் ஒன்றுக்குள் இருந்த பாம்பை எவ்வித சேதமும் இன்றி மீட்டுள்ளார்.
காரின் திசைமாற்றிக்குள் சிக்கிய பாம்பை மீட்க முடியாது போராடிய காரின்...
சவுதியில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை!!
சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 110 கிலோ கஞ்சா மீட்பு!!
இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக ராமேஸ்வரம் அருகேயுள்ள தீவுப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் உள்ள சிங்கிலி தீவு மற்றும் மனோழி தீவில்...
எதிர்க்கட்சி தலைவர் யார் : சபாநாயகர் இன்று அறிவிப்பார்!!
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பிலான இறுதியும் உறுதியுமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை...
















