நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகை ஆலய உயர் திருவிழாவின் கொடியேற்றம்-2015 (படங்கள் வீடியோ )
மணித்தீவின் நாயகிக்கு நேற்று கொடியேற்றம். உலக பெரும் நாயகியாக உதிக்கின்ற 64 நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகளும் நயினாதீவின் பப்பரவன் சல்லியில் வீற்றிருந்து நானிலமும் போற்றும் அகிலலோக நாயகி எங்கள் ஆதிபராசக்தி....
வவுனியா வடக்கை மது அற்ற பிரதேசமாக்கும் விசேட நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைப்பு!!(படங்கள்)
மதுவற்ற வவுனியா வடக்கு விசேட நிகழ்ச்சி திட்டத்தினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் இன்று (17.06.2015) ஆரம்பித்து வைத்தார்.
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா வடக்கு பிரதேச...
வவுனியா வைத்தியசாலையில் 25 இன்புளுவென்சா நோயாளிகள் : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
இன்புளுவென்சா என்ற பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 25 நோயாளர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
25 வயதான கர்ப்பிணி தாய் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவருக்கு இந்த...
கேஎப்சியில் பொரித்த கோழிக்குப் பதில் பொரித்த எலியைக் கொடுத்ததாக பரபரப்பு!!
அமெரிக்காவில் கலிபோனியா மாநிலம் வட்ஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் டிவோரைஸ் டிக்சன். இவர் அங்குள்ள கே எப் சி உணவகத்துக்குச் சென்று பொரித்த கோழிக்கு ஓடர் செய்ததாகவும் ஆனால் தனக்கு கோழிக்குப் பதில்...
சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை கிடையாது – நீதிபதி இளஞ்செழியன் மன்றில் அறிவிப்பு!!
சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம்...
அவுஸ்திரேலிய அரசுக்கு பாரிய சிக்கல் : கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கியதை நிரூபித்தது இந்தோனேசியா!!
54 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பி அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கினார் என்பதற்கான ஆதாரத்தை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும்...
வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரின் நாக்கை கடித்து துப்பிய மாணவி!!
பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இம்முறை...
வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம்!!
வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 20.06.2015 ம் திகதி சனிகிழமை ஆரம்பமாகவுள்ளது.
10 நாட்கள் நடைபெறவுள்ள இவ் அலங்கார உற்சவம் 29.06.2015 அன்று நிறைவுபெறவுள்ளது.
தினமும் காலை விசேட அபிஷேகங்களும்...
ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள்!!
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட “மிஸ்டர் ஈஸ்ரன்” ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றது.
இவற்றில் “மிஸ்டர் ஈஸ்ரன்”...
10 வயது சிறுவனின் கள்ளக்காதல் : 7 லட்ச ரூபாய் அபராதம்!!
பாகிஸ்தான் நாட்டின், சிந்து மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் கிராமமான பக்ரானியில், திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட 10 வயது சிறுவனுக்கு பழங்குடியின நீதிமன்றம் 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
10 வயதுடைய...
கல்வி விசா மூலம் ஆட்கடத்தல் மோசடி!!
கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக...
வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)
வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா நேற்று (16.06.2015) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான மயில்வாகனம்...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி!!
இலங்கைத் திருநாட்டில் வவுனியாவின் புகழ்பெற்ற தேசிய பெண்கள் பாடசாலையாக திகழும் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 125 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாடசாலைச் சமூகத்தால் கல்லூரியை கெளரவபடுத்தும் வகையில் மாபெரும் நடைபவனி...
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஆய்வுகூடம் திறந்து வைப்பு!!(படங்கள்)
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நேற்று (16.06.2015) வட மாகாண கல்வி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியாவின் முன்னணிப் பாடசாலையான சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு பல்வேறு...
வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் தங்கப் பதக்கத்தை பெற்றமைக்காக கௌரவிப்பு!!(படங்கள்)
பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாகாண மட்டக் கராத்தே போட்டி அண்மையில் மூன்று தினங்கள் இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
இதில் காட்டா போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் கும்மியில் 3ம்...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா திட்டமிட்டவாறு சிறப்பாக நடைபெறும் : ஆலய பரிபாலன சபையினர்!!
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நள்ளிரவில் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த மர்ம நபர்கள், மூலஸ்தானத்தையும் உடைத்து, அங்கிருந்த மூலஸ்தான விக்கிரகத்தை தகர்த்தெடுத்து உள்ளிருந்த ஐம்பொன்...















