(இரண்டாம் இணைப்பு)வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா நகரம்!!(படங்கள்)
வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது.
வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமவளான...
வவுனியா கோவில்குளத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தாக சாந்தி நிலையம் அமைத்து அனுஸ்டிப்பு!(படங்கள் வீடியோ )
வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கபட்டது.
திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு...
பஸ் மீது யானை மோதியதில் 9 பேர் காயம்!!
ஹபரன - தம்புள்ளை வீதியில், ஹிரிவடுன பகுதியில் பஸ்ஸொன்றின் மீது யானை மோதியதில் பஸ்ஸில் பயணித்த 9 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார...
நான்காவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் : சென்னையும் அதிர்ந்தது!!(படங்கள்)
நேபாளம், இந்தியா, ஆப்பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7.4 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமியதிர்ச்சி இன்று நண்பகல்...
பேஸ்புக்கில் சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்களை பதிவேற்றிய நபர் கைது!!
சிறுமிகளின் நிர்வாண படங்களை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பிரத்தியேக பக்கத்தில் பதிவேற்றி வந்த நபர் ஒருவர் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய யாதவா மணிகாந்தா என்ற...
இலங்கைக்கு விரைவில் தாதி பல்கலைக்கழகம்!!
இலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.
வவுனியாவில் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!!(படங்கள்)
வவுனியா கற்குழி பிரதேசத்தில் இன்று(12.05) ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சதாசிவம் சபாபதிப்பிள்ளை என்ற 61 வயது முதியவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்தவராவார்.
இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் , அதனாலேயே...
வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா நகரம்!!(படங்கள்)
வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது.
வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமாளான...
வவுனியாவில் மீண்டும் பதிவு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் அச்சநிலை : குழப்பமடையத் தேவையில்லை என்கிறார் பிரதேச செயலாளர்!!
வவுனியாவில் வீடுவீடாகச் சென்று விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் புகைப்படங்களும் எடுக்கப்படுவதால் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் வேளையில் இந் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா பிரதேச...
நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் : இலங்கை தூதரகத்திற்கு சேதம்!!
நேபாளத்தில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே...
குற்ற உணர்வின்றி உங்களால் தூங்க முடியுமா : ஜெயலலிதாவிடம் கேள்விகேட்கும் குஷ்பு!!
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலிதா குற்ற உணர்வின்றி தூங்க முடியுமா என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப்பதிவு செய்துள்ள குஷ்பு,...
தர்மம் வென்றது : தீர்ப்புக்குப் பின் ஜெயலலிதா!!
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்நீதிமன்றத் தீர்ப்பால் தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு நீக்கப்பட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகா மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த...
சிறுமிகளை நிர்வாணப்படுத்தி விற்கும் தீவிரவாதிகள்!!
ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர்.
சிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று கப்பல்களில் அடைத்து...
ஜெயலலிதா விடுதலைக்கு காரணமும் தீர்ப்பின் முழு விவரமும்!!
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து...
இலங்கை அகதிகள் 65 பேர் நாளை நாடு திரும்புகின்றனர்!!
யுத்தம் காராணமாக நாட்டை விட்டு இந்தியாவிற்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களில் 65 பேர் நாளை புதன்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த 65 இலங்கையர்களும்...
பொரளை மயானத்தில் இடப்பற்றாக்குறை : சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிரமம்!!
கொழும்பு பொரளை மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் சடலங்கள் கனமான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி மலர்ச்சாலைகளில் பதப்படுத்தப்படுவதால் சடலங்கள்...














