உயிரைக் காவுகொண்ட கண்ணாடிப் பாளங்கள் : சம்பவத்தை பார்த்த கடை உரிமையாளருக்கு மாரடைப்பு : ஓர் பரிதாப சம்பவம்!!
கண்ணாடிப் பாளங்கள் (சீட் கிளாஸ்) விற்பனை செய்யும் நிறுவன களஞ்சிய அறையில் கண்ணாடிப் பாளங்கள் சரிந்து விழுந்ததில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 28 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரண மடைந்துள்ளார். இதைப்...
எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் மேலும் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி!!
அட்டன் புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 17 வயதுடைய மற்றும் 18 வயதுடைய ஆகிய இரு மாணவிகள் பரீட்சை பெறுப்பேற்றை காரணமாகக் கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு...
25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பம்!!
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை கடந்த 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, ஹோமாகம முதல் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவைகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய...
பூனைக்கு பால் கொடுக்கும் நாய் : ஓர் அதிசய சம்பவம்!!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆகுரோவா தோட்டத்தில் நாய் ஒன்று பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய சம்பவம் இத்தோட்ட மக்கள் மத்தியில் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாயும் பூனையும் என்றால் எதிரிகளாகவே இருக்கும். சில...
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்!!
2014ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதன் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..
1.ரஞ்சிகா சிவலிங்கம்...
வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்!!
2014ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதன் அடிப்படையில் வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..
1....
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை!!
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது.
கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை...
வவுனியாவில் கடையை உடைத்து திருடர்கள் கைவரிசை!!
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள கடை ஒன்று உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று(30.03) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள அழகுபொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின்...
வவுனியாவில் வீதியோர வியாபாரங்கள் நகரசபையால் அகற்றப்பட்டன!!
வவுனியா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாடு நகரசபையினால் இன்று (31.03) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகர்ப் பகுதியில் வீதியோர வியாபாரம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனால் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள்...
முழு ஆடு, 2 முழுக் கோழிகள் : அதிய மனிதரின் ஒருநாள் உணவு!!
ஈராக்கைச் சேர்ந்த அலி சதாம் என்ற நபர் காலை உணவாக 24 முட்டைகளையும் மதிய உணவாக 2 முழுக் கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகளையும் இரவு உணவுக்கு ஒரு முழு ஆடு, 2...
டுபாயில் யுவதியை கத்திமுனையில் வல்லுறவு செய்த இலங்கையர்!!
டுபாயில் பெண் ஒருவரை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞன் 2 வருடம் 2 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
துபாய் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. தண்டனை...
திருநங்கையை மணக்கும் பலமான குள்ளமனிதர்!!(படங்கள்)
டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் பலமான குள்ள மனிதர் ஒருவர் 6 அடி உயரமான திருநங்கையொருவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்த 52 வயதான அன்டன் கிராஃப்ட் உலகின் சக்தி வாய்ந்த 5 மனிதர்களில்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் மஞ்சம் பத்தாம் நாள் உற்சவம் !!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பத்தாம் நாள்உற்சவம் 29-03 -2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தில் காலை முதல் மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ...
வவுனியாவில் தந்தை செல்வாவின் 117வது ஜனனதினம் மற்றும் இரத்ததான முகாம்!!(படங்கள்)
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 117 ஆவது ஜனனதினம் வவுனியாவில் இன்று(31.03) செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு நாள்...
யாழ். பல்கலை நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று வகுப்புப் பகிஷ்கரிப்பு!!(படங்கள்)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் இன்று (31.03) செவ்வாய்க்கிழமை மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
நுண்கலைப்பீட துறைத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதிலும் மாணவர்களின் கோரிக்கைளுக்கு உரிய முறையில் நடவடிக்கைகளை...
கணிதப் பாடத்தில் சித்தியடையாதமையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி!!
புஸ்ஸல்லாவ பிளக்போரஸ்ட் கிராமத்தை வசிபிடமாகக் கொண்ட 17 வயதுடைய செல்வி லிதுர்ஸ்சனா மகேஸ்வரன் என்ற மாணவி பரீட்சை பெறுப்பேற்றை காரணமாகக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தற்கொலை தொடர்பாக மேலும்...
















