வவுனியாவில் நடந்த வீதி விபத்தில் சிறுவன் படுகாயம்!!(படங்கள்)

வவுனியா, உள்வட்ட வீதி, சிந்தாமணி பிள்ளையார் ஆலய வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் டிமோ பட்டா ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று(07.06) காலை இடம்பெற்ற இவ் விபத்தில் சிறுவன் ஒருவன் காயங்களிற்குள்ளாகியுள்ளார். புகையிரத நிலையப் பகுதி...

வவுனியா கோவில்குளத்தில் டெங்கு ! சுகாதார அதிகாரிகள் பரிசோதனை !

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு  அண்மைய பகுதிகளில் டெங்கு நுளம்பின் தாக்கம் உணரப்பட்டுள்ளமையால் நேற்றைய தினம் 06.05.2015     சோதனை  நடவடிக்கையொன்றில்  ஈடுபட்டனர். வவுனியா வைத்திய சாலையில் கோவில் குளத்தில் டெங்கு தாக்கத்துக்குள்ளான  நோயாளிகள்...

மன்னார் வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!(படங்கள்)

மன்னார் தள்ளாடியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர்...

பலத்த கண்காணிப்புகளுக்கு மத்தியில் யாழ்.கவுணாவத்தை ஆலயத்தில் மிருக பலியிடல்!!(படங்கள்)

யாழ்.குடாநாட்டில் பிரபல்யமான கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டு நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. குடாநாட்டில் கடந்த வருடம் குறித்த கவுணாவத்தை வைரவர் ஆலயத்தின் மிருக பலியிடல் வழிபாட்டிற்கு கடுமையான எதிர்ப்புக்கள்...

சிறையில் நோயால் அவதியுறும் பேரறிவாளன்!!

வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவரை அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர். பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள்...

யாழில் எரிந்த நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

சாவகச்சேரி - கல்வயல் - இல்வாரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் வேதவனப் பிள்ளையார் கோவிலடி - கல்வயல் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் சபாரத்னம்...

வவுனியாவில் வடமாகாண கல்வி கலை விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் கவிதைப் பயிலரங்கு!!(படங்கள்)

வடமாகாண கல்வி கலை விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் இப் பயிலரங்கு வவுனியா பிரதேச செயலகத்தால் நேற்று (05.06) பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது. இப் பயிலரங்கில் முக்கியமாக கிராமப்புற பாடசாலை மாணவர்கள். அதிகம் உள்வாங்கப்பட்டிருந்தார்கள். கல்மடு,...

ஏழைகளுக்கு உணவளித்து, நடமாடும் மர வீடும் கட்டித்தரும் 9 வயதுச் சிறுமி!!

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரைச் சேர்ந்த ஹெய்லி ஃபோர்ட் என்னும் சிறுமி தனது ஐந்தாவது வயதில் வீதியோரத்தில் கிடந்த ஒரு ஏழை முதியவரை கண்டதும் அவருக்கு நாம் என்ன செய்யலாம்? என கவலையுடன் தனது...

யாழில் 17 வயதுச் சிறுவனைக் காணவில்லை!!

17 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் இன்று தெரிவித்தனர். நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் சஜீவன் (17) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு...

புங்குடுதீவு மாணவி படுகொலை : மேலும் இருவர் கைது!!

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான்...

மட்டக்களப்பில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக குற்றங்களை கண்டறியும் பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி...

வவுனியா புளியங்குளம் திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் 17 ஊழியர்கள் நடுத்தெருவில் : தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவிப்பு!!(படங்கள், காணொளி)

வவுனியா பரசங்குளம்- புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள திவிநெகும பயிற்சி நிலையத்தில் கடந்த 2011ஆண்டிலிருந்து 17பேர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது புதிய அரசாங்கம் திவிநெகும செயற்திட்டத்தில் பணியாற்றுபவர்களை வேறு திணைக்களங்களுக்கு கைமாற்றும் வேலைத்திட்டத்தினை...

வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலய 25 ஆண்டு நிறைவு வெள்ளி விழா!!(படங்கள்)

வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு நேற்று (05.06.2015) வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் திரு.சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக...

குழந்தையை கொல்லும் திகிலூட்டும் காட்சி : வீடியோவை அகற்ற பேஸ்புக் மறுப்பு : சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!(காணொளி இணைப்பு)

ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் கொடூரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவற்றை உடனுக்குடன் நீக்கி விடுவதுடன் பதிவேற்றம் செய்தவரின் பயன்பாட்டுப் பக்கத்தையும் தடை செய்துவிடும் சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’, ஒரு வாளி...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கண்காட்சி!!(படங்கள், காணொளி)

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கண்காட்சி இன்று(05.06.2015) பாடசாலையில் இடம்பெற்றது. இக் கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.கோபாலப்பிள்ளை தர்மபாலன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு) புனித அந்தோணியார்...

வவுனியாவில் விபத்து : மூவர் படுகாயம்!!(படங்கள், காணொளி)

வவுனியா கண்டி வீதியில் இன்று(05.06.2015) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவில் இருந்து கண்டி வீதியின் ஊடாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர...