வவுனியா மாணவர்கள் 7 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை!!

கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்­கிலும் திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கிலும் நடை­பெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்­லுநர் போட்­டி­களின் முதல் இரண்டு தினங்­களில் சாத­னைகள் பல நிலைநாட்டப்பட்­டுள்­ளன. திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய...

வவுனியாவில் உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு மாமனார் பலி : மருமகன் வைத்தியசாலையில்!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தை செப்பனிட்டுக்கொண்டிருந்தவேளை, எதிர்பாராத விதமாக இயங்கிய உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மற்றவர் ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று(25.05) திங்கட்கிழமை...

ஏனையவர்கள் மீது வீண் பழிசுமத்தும் வக்கிர அரசியலை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் : ஸ்ரீ ரெலோ செயலாளர்நாயகம் ப.உதயராசா!!

யாழ் புங்குடுதீவில் இடம்பெற்ற வித்தியாவின் மீதான காமக் கொடூரர்களின். வன்புணர்வுக் கொலையினைக் கண்டித்து கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த தமிழினமும் உணர்சிமேலீட்டால் வீதிக்கு இறங்கி போராடிய போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர்...

வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது : இந்திய துணைத்தூதுவர்!!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும்...

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை கைது!!

கல்விச் சுற்றுலாவிற்கு சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக மாணவியின் சிறிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கென மொனராகலை அரசினர்...

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கலை முன்னிட்டு இடம்பெற்ற தீர்த்தமெடுக்கும் நிகழ்வு!(படங்கள் வீடியோ)

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று(25.05.2015) சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் . வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை...

வவுனியா வளாக மாணவர்கள் வித்தியா படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு!)

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து யாழ். பல்கலைக்கழத்தின் வவுனியா வளாக மாணவர்கள் இன்று (25.05) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ்....

10ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த ஆசிரியர்!!(படங்கள்)

10ம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்யும்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், இதில் இடம் பெறுவது திருமணம் அல்லவாம். ஆனால்...

வவுனியா கலைஞர்களால் விரைவில் வெளிவரவுள்ள “நிழல்கள்” குறும்படம்!!

வவுனியா மண்ணிலிருந்து புவிகரனின் இயக்கத்தில் “நிழல்கள்” எனும் குறும்படம் விரைவில் வெளிவரவுள்ளது. அதற்கான படப்பிடிப்புக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இத் திரைப்படம் புவிகரன், திவ்யா, சந்திரகுமார், ரூபன், ஷயனுஜன், ஆகியவர்களின் நடிப்பில் வெளிவரவுள்ளது. இப் படத்திற்கான...

இந்தியாவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியது!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலுக்கு நேற்று மட்டும் இவ்விரு மாநிலங்களில்...

நடுவீதியில் இளம்பெண்ணை அடித்து, உதைத்து, எரித்துக் கொன்ற கும்பல்!!(காணொளி)

மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ அருகேயுள்ள குவாடெமலா பகுதியில் 16 வயது இளம்பெண்ணை அடித்து, உதைத்து, சிதரவதை செய்த ஒரு கும்பல் அவரை கதறக்கதற தீயில் போட்டு கொளுத்திக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ரியோ...

மலேசியாவில் போதைப் பொருள் விற்ற இரு இலங்கையர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது!!

போதைப் பொருள் விற்பனை குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எண்மர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களது போதைப் பொருள் மருந்தகமும் பொலிஸாரால் இழுத்து மூடப்பட்டுள்ளது. புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட...

மருதானையில் திடீர் தீ : மூவர் கருகிப் பலி!!

மருதானை - எல்பிஸ்டன் அரங்கிற்கு அருகில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். தீ ஏற்பட்ட இடத்திற்கு 8 தீயணைப்பு வாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை...

அயர்லாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்டபூர்வமாக அனுமதி!!

அயர்லாந்து நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிக்கும் சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு பொதுவாக்களிப்பின் மூலம் மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில்...

வவுனியாவில் வேதநாயகம் தபேந்திரனின் “யாழ்ப்பாண நினைவுகள்” நூல் வெளியீடு!!(படங்கள்)

வேதநாயகம் தபேந்திரன் எழுதியுள்ள, "யாழ்ப்பாண நினைவுகள்" நூல் அறிமுகவிழா, நேற்று (24.05.2015) ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு, கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில், வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இன்...

வவுனியா வளாக மாணவர்கள் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து போராட்டம்!!(படங்கள்)

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து யாழ். பல்கலைக்கழத்தின் வவுனியா வளாக மாணவர்கள் இன்று (25.05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழத்தின்...