பஸ்ஸினுள் வைத்து மாணவியிடம் ஆணுறுப்பை காட்டிய நபர் : பொது மக்களால் நையப்புடைப்பு!!
ஓடும் பஸ்ஸினுள் வைத்து தனது ஆணுறுப்பை பாடசாலை மாணவிக்கு காட்டிய நபரை பஸ்ஸினுள் இருந்தவர்கள் நையப்புடைத்த சம்பவம் குளியாபிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.
14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தாயுடன்...
வவுனியா உதவும் கரங்கள் அமைப்பினர் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த – கொஸ்லந்த மக்களுக்கு உதவி!!(படங்கள்)
மலையகத்தின் மீரியபெத்த – கொஸ்லந்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட போது வவுனியா உதவும் கரங்கள் அமைப்பினூடாக திரட்டப்பட்ட நிதியினை உதவும் கரங்கள் அமைப்பினர் நேற்று முன்தினம் 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!(படங்கள்)
வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(15.06) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பக்தஅடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மூலஸ்தானத்தை உடைத்து திருட்டு (படங்கள், வீடியோ இணைப்பு)..!
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவில் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த மர்ம நபர்கள், மூலஸ்தானத்தையும் உடைத்து, அங்கிருந்த மூலஸ்தான விக்கிரகத்தை தகர்த்தெடுத்து உள்ளிருந்த...
வவுனியா கந்தபுரம் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி-2015 (படங்கள்)
வவு/ கந்தபுரம் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி பொறுப்பாசிரியர் ஸ்ரீபிரியா தலைமையில் 14.06.2015 ஞாயிற்றுகிழமை அன்று இடம்பெற்றது .
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், கந்தபுரம் வாணி...
வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா-2015(படங்கள்)
வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா 13.06.2015 சனிக்கிழமையன்று திரு.புவனேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி விளையாட்டுப்போட்டியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன்...
வவுனியாவில் கடந்த ஒரு மாதத்திற்குள் 6 பேருக்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள்!!
வவுனியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் 6 பேருக்கு எதிராக சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய இளைஞன் : நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!!
பசிபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த சாம் குரோஸ்மன் (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி...
விமான அறையிலிருந்து கசிந்த தீப்பொறி : விமான இறக்கையில் பரிதாபமாக நின்ற பயணிகள்!!
அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கிய நேரத்தில் அறையிலிருந்து தீப்பொறிகள் கசிந்ததால், அதிலிருந்த பயணிகளை விமான இறக்கையில் நிற்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் Los Angeles நகரத்திலிருந்து Allegiant என்ற Flight 330 விமானம்...
3 சிறுவர்களின் உயிரைப் பறித்த வீடியோ ஹேம்!!
பிரான்ஸ் நாட்டில் வீடியோ ஹேமில் வருவது போன்ற விளையாட்டு உபகரணங்களை சொந்தமாக தயாரித்து விளையாடியபோது நிகழ்ந்த அசம்பாவிதத்தால் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள Bas-en-Basset என்ற சிறிய கிராமப்பகுதியில் வசித்து...
2 வயதில் திருமணம் : 13 வயதில் விதவை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராஜஸ்தானில் சிறுமி ஒருவருக்கு 2 வயதில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி வசித்து வருகிறார்.
இந்நிலையில், அங்குள்ள டோங் மாவட்டத்தில் கடந்த...
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா : வவுனியாவிலிருந்து விசேட பேரூந்து சேவை!!
வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இந்த ஆண்டும் வழமை போல் இன்று (15.06.2015) திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இதனை முன்னிட்டு வவுனியாவிலிருந்து புதூா்...
வித்தியா கொலை சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரிக்க உத்தரவு!!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரை 30 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரணை செய்ய ஊர்வாகற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (15.06) விசாரணைக்கு வந்தபோது...
வித்தியா கொலைவழக்கு : நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர்!!(படங்கள்)
யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார்.
தற்போது மிகவும் பரபரப்பாக மிக நீண்டநேரமாக நடைபெற்ற வித்தியா கொலை...
கடற்கரையில் இரு பெண்களுடன் ஆண் ஒருவர் உல்லாசம் : மூவரும் கைது!!
அக்கரைப்பற்று பதுர்நகர் கடற்கரைப் பிரதேசத்தில் இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரும் குறித்த பெண்களும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த நபர்கள் உல்லாசமாக இருப்பதற்கு பயன்படுத்திய...
மேர்ஸ் வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க நடவடிக்கை!!
மத்திய கிழக்கு நாடுகளிலும் தென்கொரியாவிலும் பரவிவரும் மேர்ஸ் வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதனைத் தடுக்க விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருகை தரும் நோயாளர்களை அடையாளம்...















