சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான கனடா விமானம்!!(படங்கள்)
கனடாவில் எயார் கனடா விமானம் தரையிறங்கும்போது சீரற்ற காலநிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானதில் 137 பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள்.
ஜெர்மன் விங்ஸ் பயணிகள் விமானம் விபத்து இடம்பெற்று சில நாட்களிலேயே...
60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி – நாளை முதல் அறிமுகம்!!
இலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நாளை முதல் இலவச Wi-Fi வசதிகளை...
வவுனியா நெளுக்குளத்தில் விபத்து!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் சந்தியில் இன்று(29.03) நடந்த விபத்தில் கார் ஒன்று சேதமடைந்தது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனமும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் கார் பலத்த சேதமடைந்ததுடன் யாருக்கும் காயம்...
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு!(படங்கள்)
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வவுனியாவுக்கு நேற்றைய தினம்(28.03.2015) சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி. தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் எட்டாம் நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)!!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம் நாளான நேற்று 27-03 -2015 வெள்ளிக் கிழமை காலை முதல்மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ...
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவம் ஆரம்பம்!(படங்கள்)
வவுனியா குட்செட் வீதியில் புகையிரதநிலையத்துகருகாமையில் அமர்ந்து அருளாட்சி புரியும் ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம் 26.03.2015 வியாழக்கிழமை கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது.
மேற்படி மகோற்சவ கொடியினை ஆலய பிரதம குருவும் வவுனியா மாவட்ட...
வவுனியாவில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடுகளில் ஐக்கிய தேசிய கட்சி!!
ஐக்கிய தேசியக்கட்சிக்கு அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (28.03) வவுனியாவில் இடம்பெற்றது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியில் பலரும் தம்மை அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டிருந்தனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்ற...
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!!
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள்...
இணையத்தில் ஜனாதிபதிக்கு எதிராக சேறு பூசிய நபர் கைது!!
இணையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சேறு பூசிய நபரை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலியான தகவல்கள் போலியான புகைப்படங்களை பேஸ்புக் மூலம் பிரச்சாரம் செய்திருந்தார் என...
சிகிரிய மலை ஏறுவதற்கு இனி இயங்கு ஏணி!!
சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சிகிரிய மலை ஏறுவதை இலகுபடுத்துவதற்காக இயங்கு ஏணி முறையை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கலை, கலாச்சார இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு...
போலி 5000 ரூபாய் நாணயத்தாளைக் கொடுத்து தயிர் வாங்கியவர் கைது!!
ஹற்றனில் 5000 ரூபாய் போலி நாணய தாளைப் பயன்படுத்தி தயிர் கொள்வனவில் ஈடுப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரினால் கைது.
ஹற்றன், டிக்கோயா பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்று தயிர் விற்பனையாளரிடம் இருந்து...
இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திய வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது!!
அடல்பிகாரி வாஜ்பாய்க்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி நேரில் சென்று, அவர் இல்லத்திலே இந்த விருதினை வழங்கி வாஜ்பாய்யை...
கல்வியில் முன்னேற்றத்தை காணாவிட்டால் வடபகுதி அதிபர்களுக்கு இடமாற்றம்!!
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட மாவட்டங்களாக கருதி அப்பகுதி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்க கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
யாழ். கச்சேரியில்...
கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதியின் சகோதரர் உயிரிழந்தார்!!
கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பிரியந்த சிறிசேனவுக்கு உயிரிழக்கும் போது வயது 40 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரியந்த சிறிசேன நேற்று...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் அமிர்தவர்சினி தீர்த்தகரையில் ஏழாம்நாள் இடம்பெற்ற வசந்த உற்சவம்!(படங்கள் வீடியோ)!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஏழாம்நாளான நேற்றுமுன்தினம் 26-03 -2015 வியாழக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின் பின் ...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஆறாம் நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று முன்தினம் 25-03 -2015புதன்கிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ...
















