புன்னகை அமைப்பினால் துணுக்காய் பிரதேச மக்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகள்!!(படங்கள்)
புன்னகை அமைப்பின் (Smile Foundation) கல்வி, வாழ்வாதாரத்திற்கான உதவிக்கர நிகழ்வு கடந்தமாதம் துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.S.குணபாலன் தலைமையில் துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட முன்னாள்...
வவுனியா பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் கணனி பயிற்சிநெறிக்கான புதிய மாணவர்கள் அனுமதி!!
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் வவுனியா விதாதா வள நிலையத்தில் நடைபெறும் COMPUTER BASICS WITH INTERNET & EMAIL மூன்று மாதகால அடிப்படை கணனி பயிற்சிநெறியினைத் தொடர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...
அண்ணனை காதலித்து மணந்த இளம்பெண் : முறையற்ற காதலால் பரபரப்பு!!
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அண்ணணும், தங்கையும் காதல் திருமணம் புரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஜெபமாலை மேரி (24) என்ற பெண், தனியார் மருத்துவமனை ஒன்றில், செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில்...
மனைவியை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்கும் கணவர் : ஓர் பரிதாபச் சம்பவம்!!
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் கை, கால்கள் செயலிழந்த மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மதுரை நீதிமன்றத்தில் பட்டுக்கோட்டை வட்டம் பூவாலூரைச் சேர்ந்த பி.மதிவாணன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்....
நீர் நிறைந்த வாளிக்குள் விழுந்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!
திருகோணமலை, உவர்மலைப் பகுதியில் இரண்டரை வயதுக்குழந்தை நீர் நிறைந்த வாளிக்குள் விழுந்து பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 3.30 அளவில் உவர்மலையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டரை வயதான மயூரன்...
வவுனியா புதிய மத்திய பஸ் நிலையத்தை திறந்து வைக்குமாறு பயணிகள் கோரிக்கை!!
வவுனியாவில் புதிதாக கட்டப்பட்டு இன்னமும் திறக்கப்படாத நிலையில் உள்ள மத்திய பஸ் நிலையத்தை திறந்து வைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வவுனியாவில் முதலாம் குறுக்குத்தெரு இரண்டாம் குறுக்குத்தெரு ஆகியவீதிகளில் தனியார் பஸ்கள் தரித்துநிற்பதனால் போக்குவரத்து...
வவுனியா பிரதேசசெயலக வருடாந்த மெய்வல்லுனர் போட்டிகள்!!(படங்கள்)
வவுனியா பிரதேசசெயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மெய்வல்லுனர் போட்டிகள் வவுனியாநகரசபை மைதானத்தில் நேற்று முன்தினம்(03.07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பெருமளவான இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர்.
இவ்விளையாட்டு போட்டி மூன்று தினங்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவுபெற்றது.
...
வவுனியா பிரதேச செயலகம் நடாத்தும் கலைத்துளி நிகழ்வுகள்!!
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பிலும் வழிப்படுத்தலிலும் வவுனியா பிரதேச செயலகத்தினால் நடைபெறவுள்ள கலைத்துளி நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 07.07.2015 பிற்பகல் 3.30 மணிக்கு...
பெண்களை துஷ்பிரயோகம் செய்து இரத்தம் குடித்த இளைஞர் கைது!!
பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது இரத்தத்தை குடிக்கும் பழக்கமுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவின் வெஸ்ட்மோர் லேண்ட் கவுன்ட்டிக்கு அருகேயுள்ள வேன்டர்கிப்ட் பகுதியை சேர்ந்த ஜொனாத்தன் ரியான்...
நாளை முதல் வேட்புமனுத்தாக்கல்!!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதன்படி எதிர்வரும் 13ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின்...
மாணவியைக் காணவில்லை!!
கல்முனை பகுதியில் வைத்து மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் கல்முனை வைத்தியசாலைக்கு சென்ற மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை...
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 8 பேர் கைது!!
கொள்ளுப்பிட்டியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மசாஜ் நிலையம் என்ற பெயரிலேயே...
வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக நடாத்திய ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சை...
வவுனியாவில் சக்தி FM அகரம் கல்வி செயல்திட்டதினூடாக ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை வவுனியா நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று 04.07.2015 சனிக்கிழமை காலை...
வவுனியாவில் சக்தி FM கேட்டுக்கொண்டிருந்த நேயர்களுக்கு தங்க காசு வழங்கி இன்ப அதிர்ச்சி...
வவுனியாவில் முதன் முறையாக சக்தி வானொலி கேட்டால் தங்க காசுதான் என்னும் புதிய பரிசு திட்டத்தின் ஊடாக இன்று 04.07.2015 சனிக்கிழமை நேயர்களை தேடிச்சென்று தங்க காசு வழங்கிய நிகழ்வு வவுனியாவின் பலபகுதிகளிலும்...
மக்காவை தத்ரூபமாக படம் பிடித்த செயற்கைக்கோள்!!
விண்வெளியில் இருந்து மக்கா நகரை துபாய் செயற்கைகோள் படம் பிடித்து அனுப்பி உள்ளது.
2013ம் ஆண்டு துபாய்சட்–2 என்ற இந்த செயற்கை கோள் உயர்தரமான படங்களை பிடிக்கும் வகையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இதனை அமீரகம் மற்றும்...
யாழில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் : ஓய்வு பெற்ற அதிபர் விளக்கமறியலில்!!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் ஐவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான ஓய்வுபெற்ற அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை நீதவான் ம. கணேசராசா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே சந்தேகநபரை...
















