சீகிரியவில் கிறுக்கிய யுவதிக்கு பொதுமன்னிப்பு : ஆவணத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி!!
சீகிரியா வளாகத்தில் கண்ணாடி சுவரில் புரதான எழுத்து வரிகள் உள்ள பகுதியில் இரண்டு சொற்களை கிறுக்கிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி...
வவுனியாவில் மன்னார் ஆயர் இல்லத்தவர்களால் நிலம் அபகரிக்கப்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள தமது நிலத்தை மன்னார் ஆயர் இல்லத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் அக் காணி உரிமையாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
நேற்று புதன்கிழமை மாலை வவுனியா,...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மஹேல ஜெயவர்தனவிற்கு முக்கிய பதவி?
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கௌரவ பதவி ஒன்றை ஏற்றுக் கொள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்மூலம் இலங்கை கிரிக்கெட்டை...
முல்லைத்தீவு கொக்கிளாய் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிய ஒளி உதவும் கரங்கள் அமைப்பு!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராம பாடசாலையான கொக்கிளாய் அ.த.க.பாடசாலையின் மாணவர்களுக்கு நேற்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன.
முதலாம் தரத்தில் இருந்து சாதாரணதரம் வரையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்நிகழ்வில் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு புத்தகப்பை,...
சங்கக்கார மேலும் ஒருவருடம் நாட்டுக்காக விளையாட வேண்டும் : விளையாட்டுத் துறை அமைச்சர் வேண்டுகோள்!!
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நாட்டுக்காக மேலும் ஒருவருடமாவது விளையாடவேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
குமார் சங்கக்கார, இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் ஓய்வு...
முட்டாள்கள் தினமான இன்று புகைப்பிடிப்போருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வினோத முதியவர்!!
முட்டாள்கள் தினமான இன்று மட்டக்களப்பில் உள்ள முதியவர் ஒருவர் புகைபிடிப்பவர்களுக்கு வினோதமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு செய்தியொன்றை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தனது மாட்டு வண்டியில் வினோதமான முறையில்...
உலகின் மூத்த பெண்மணி 117 ஆவது வயதில் மரணம்!!
உலகின் மூத்த பெண்மணியாக கருதப்படுகின்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிசாவோ ஒகாவா இன்று புதன்கிழமை மரணமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒகாவா இம்மாதம் 5 ஆம் திகதி தனது 92 வயது மகனுடன்...
50 கிலோ சீமெந்து மூடை யின் விலை 870 ரூபாவாக குறைப்பு!!
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....
திடீரென கிராமத்திற்குள் புகுந்து 30 பேரின் தலையை துண்டித்த தீவிரவாதிகளின் வெறிச்செயல்!!
ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து 30 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய சிரியா...
கழிவறைக்குள் வைத்து ரகசியமாக குழந்தையைக் கொன்ற தாய்!!
அமெரிக்காவில் தாய் ஒருவர் ஹோட்டல் கழிவறையில் வைத்து தனது குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிட்டவுனில் உள்ள போரோ பர்கர் ஹொட்டலுக்கு, லிதிஷா பிஷர் ( 35 ) என்ற பெண்...
7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்கக்கூடிய ரஷ்ய விமானம்!!
7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்க தயாராகும் அதிநவீன விமானத்தை தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
உலகின் எந்த மூலைக்கும் ஆயுதங்களையும், ராணுவ டாங்கிகளையும், காலாட்படைகளையும் அனுப்பி வைக்கும் ராட்சத சக்தி கொண்ட...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் பதினோராவது நாள் கைலாச வாகன உற்சவம் !(படங்கள், வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பதினோராம் நாள் 30-03 -2014 திங்கட்கிழமைகைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.
கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில் இராவணன்...
உயிரைக் காவுகொண்ட கண்ணாடிப் பாளங்கள் : சம்பவத்தை பார்த்த கடை உரிமையாளருக்கு மாரடைப்பு : ஓர் பரிதாப சம்பவம்!!
கண்ணாடிப் பாளங்கள் (சீட் கிளாஸ்) விற்பனை செய்யும் நிறுவன களஞ்சிய அறையில் கண்ணாடிப் பாளங்கள் சரிந்து விழுந்ததில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 28 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரண மடைந்துள்ளார். இதைப்...
எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் மேலும் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி!!
அட்டன் புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 17 வயதுடைய மற்றும் 18 வயதுடைய ஆகிய இரு மாணவிகள் பரீட்சை பெறுப்பேற்றை காரணமாகக் கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு...
25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பம்!!
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை கடந்த 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, ஹோமாகம முதல் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவைகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய...
பூனைக்கு பால் கொடுக்கும் நாய் : ஓர் அதிசய சம்பவம்!!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆகுரோவா தோட்டத்தில் நாய் ஒன்று பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய சம்பவம் இத்தோட்ட மக்கள் மத்தியில் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாயும் பூனையும் என்றால் எதிரிகளாகவே இருக்கும். சில...
















