இறப்பதற்கு அனுமதிகோரி 5 கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!!

மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் இறப்பதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மத்திய பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரியமான ”வியாபம்” ஊழல் முறைகேடுகள் சமீபத்தில் அம்பலமாகியது. தேசிய அளவில்...

விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மரணம்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நண்பரான நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த பல படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், அண்மையில்...

வீதியில் பயங்கரமாக தாக்கிகொண்ட சிறுமிகள் : சுற்றி நின்று வேடிக்கை பார்த்த இளைஞர்கள்!!(வீடியோ)

அயர்லாந்து நாட்டில் பெண்கள் இருவர் வீதியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் சண்டையில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவர்...

பறக்கும் துப்பாக்கி : அதிகாரிகள் விசாரணை!!(வீடியோ)

அமெரிக்க இளைஞர் ஒருவர் தயாரித்த "பறக்கும் துப்பாக்கி"(Flying Gun) வைரலாக பரவி வருகிறது. கடந்த யூலை 10 ஆம் திகதி பறக்கும் துப்பாக்கி என்று பெயரிடப்பட்டு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 14 நொடிகள் ஓடக்கூடிய...

வவுனியாவில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் வன்னி மாவட்டத்திற்கான தலைமைக் காரியாலயம் திறப்பு!!(காணொளி)

இன்று 23.07.2015 மாலை வவுனியா மன்னார் வீதி, பட்டாணிச்சூரில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் வன்னி மாவட்டத்திற்கான தலைமைக் காரியாலயம் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான இராசதுரை செல்வராணி மற்றும் கட்சி...

கோழிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்!!

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர். அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச் சென்று வெடிக்கச் செய்கின்றனர். இதனால் குண்டாக செயல்படும்...

இலங்கை – பாகிஸ்தான் போட்டியை காணச் செல்லும் இரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது. இந்தப் போட்டியை பார்வையிட வரும் இரசிகர்கள் எவரும் மதுபானம், கிளாஸ், போத்தல்கள் மற்றும் கூர்மையான ​பொருட்கள்...

சுவிஸ்லாந்தில் புகலிடம் கோருவோர் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

சுவிஸ்லாந்தில் புகலிடம் கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 06 மாத காலங்களில் 11000 பேருக்கும் அதிகமானோர் சுவிஸ்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அதே காலத்தில் சுமார் 840 இலங்கையர்கள்...

வவுனியா புளியங்குளம் தெற்கு மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தமக்கான அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, வவுனியா புளியங்குளம் தெற்கு பகுதியைச் சேர்ந்த குட்டிப்பிள்ளையார் குடியிருப்பு, கல்மடு, இராமர் புளியங்குளம், பழையவாடி, புளியங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம்...

வவுனியாவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

வவுனியா புளியங்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (20.07.2015) இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற தபால் ரயிலில்மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். புளியங்குளம் முத்துமாரி நகரைச் சேர்ந்த வடிவேல் சதாசிவம் என்ற 49 வயது நபரே...

ஓடும் காரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற பெண்!!(காணொளி)

கருவுற்றிருந்த பெண்ணிற்கு வலி எடுத்தமையினால் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் சென்ற வழியில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். ஜோசியா பெட்டிஜோஹ்ன் என்பவரின் மனைவியே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்திருந்த நிலையில் அவரே வீடியோ பதிவு செய்துள்ளார். டெக்ஸாஸின் ஹோஸ்டனிலுள்ள மகப்பேறு...

ஸ்கொட்லாந்தில் பாவாடை அணிந்து பணிபுரியும் ஆண்கள்!!

ஸ்கொட்லாந்தில் உள்ள ஹூட்டானன்னி எனும் உணவு விடுதியில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயமாக ஸ்கொட்லாந்தின் பாரம்பரிய உடையான பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர். ஆண்கள் பாவாடை அணிவது கேலிக்குரிய விடயமாகக் கருதப்படுகின்ற போதும் இந்த...

கிளிநொச்சியில் சிறுமியின் சடலம்: காணாமற்போயுள்ள உடற்பாகங்களை மீட்டுத்தருமாறு கோரிக்கை!!

கிளிநொச்சியில் காணாமற்போன மூன்று வயது சிறுமியுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தின் பாகங்கள் பல காணாமற்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – உருத்திரபுரம், எள்ளுக்காடு பகுதியில் கடந்த மாதம் 21ஆம் திகதி...

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை குறைப்புக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்...

பஸ் விபத்தில் 20 மாணவர்கள் உட்பட 29 பேர் காயம்!!

கேகாலை - ஹெம்மாத்தகமை , துல்பிட்டிய பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

சவுதியில் 431 பேர் கைது!!

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவுதி அதி­கா­ரிகள் சனிக்கி­ழமை அறி­வித்­துள்­ளனர். மேற்­படி குழு­வினர் சவுதி அரே­பி­யாவின் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட மிக...