நடுநிலை என்ற முடிவில் மாற்றமில்லை : விக்னேஸ்வரன்!!

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள...

ஹொலிவுட் படத்தில் கொடிகட்டிப் பறக்கத் தயாராகும் ஈழத்தமிழ் இளைஞன்!!

பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞனான சிவா கனேஸ்வரன் ஹொலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபலமான வாண்டர் இசைக்குழுவில் இருந்த இளைஞனாவார். லண்டனில் உள்ள ஈழத் தமிழ் பொப் இசைப் பாடகி மாயா போல, ஆண்கள்...

புவியைக் காக்குமா இந்த புதிய அரிசி?

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது புவி வெப்பமயமாதல் பிரச்சனை. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாவிடில் பூமியை காப்பாற்ற முடியாது என விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துவிட்டார்கள். புவி வெப்பமயமாதலில் கார்பன் டை ஒக்சைடுக்கு அடுத்த முக்கிய காரணியாக...

சுந்தர் பிச்சைக்கு குவியும் வாழ்த்துக்கள்!!

இணையங்களை இணைக்கும் தேடுபொறிகளில் தலைமை இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள கூகுளின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தர் பிச்சைக்கு பல்வேறு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம்...

காரை தாயாக நினைக்கும் குட்டி காண்டாமிருகத்தின் சோகக் கதை!!

தென் ஆபிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவில் உள்ள 2 மாத குட்டி காண்டாமிருகத்தின் பெயர் டோன்னி. டோன்னியின் அம்மா வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட பிறகு காட்டில் தனியாக அலைந்து கொண்டிருந்த டோன்னியை (க்ரூகர் பூங்காவின் ரேஞ்சர்...

இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த இலங்கையர்கள்...

வவுனியா மாவட்ட தமிழ்க் கிராமங்களுக்கு அமைச்சர் ரிசாட் வேட்பாளர்கள் சகிதம் விஜயம்!!(படங்கள்)

நேற்று 11.08.2015  செவ்வாய்கிழமையன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்  வன்னி மாவட்டத்தின் ஐக்கிய தேசிய  கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களுக்கு மக்களின்...

வவுனியாவில் ஐ.தே கட்சி வேட்பாளர் ரோகன கமகே பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல்!!(படங்கள், காணொளி)

இன்று காலை 10.00 மணியளவில் வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரோகன கமகே அவர்களின் தேர்தல் பிரச்சார வாகனத்தின் மீது மாமடு கச்சகொடி பிரதேசத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுத்...

வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்!!(படங்கள், காணொளி)

வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று (10.08) மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அங்கு உரையாற்றுகையில்.. நாட்டின் இனப்பிரச்சினை...

அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழம் பெற்றுத்தராவிட்டால் அன்று தமிழரசுக் கட்சியிலே இருந்த அஸ்ரப் பெற்றுத்தருவேன் எனக் கூறினார் : ரிசாட்...

வவுனியா அண்ணா நகரில் இன்று (11.08.2015) நடைபெற்ற ஜக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார நிகழ்வில் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் ஒரு...

வவுனியாவில் கபே அமைப்பின் செயலமர்வு!!(படங்கள்)

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தேர்தல் காண்கானிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (11.08.2015) காலை 10.00 மணியளவில் வவுனியா நெல்லி ஸ்ரார் ஹோட்டலில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தலைமையில்...

சொலமன் தீவு­களை உலுக்­கிய 6.9 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி!!

வட ஆப்­கா­னிஸ்­தானை 5.9 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது. இந்த பூமி­ய­திர்ச்சி இந்­திய காஷ்மீர் பிராந்­தியம் வரை உண­ரப்­பட்­டுள்­ளது. இந்து குஷ்மலைப் பிராந்­தி­யத்தில் 224 கிலோ­மீற்றர் ஆழத்தில் தாக்­கிய இந்தப் பூமி­ய­திர்ச்­சியால் ஏற்­பட்ட...

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்!!

43 வயதான சுந்தர் பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பாடசாலையில் படித்த இவர், பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல்...

பிற ஆடவர் தொட்டு காப்பாற்றுவதை தடுத்து மகளை காவுக் கொடுத்த தந்தை!!

துபாயில் வசிக்கும் ஆசிய இனத்தைச் சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், சமீபத்தில் ரம்மியமான துபாய் கடற்கரையில் மாலைப் பொழுதை கழிக்க விரும்பி, தனது குடும்பத்துடன் பிக்னிக் சென்றிருந்தார். கடல் அலைகளுக்கு இடையே...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

இன்று (11.08.2015) காலை 11.00 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன...

விமலை மனைவியுடன் விசாரணைக்கு அழைப்பு!!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவங்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர், நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சட்டத்தரணி கபில கமகே...