வவுனியாவில் உயிராபத்தை எதிர்நோக்கும் 16 குடும்பங்கள்!!(படங்கள்)

வவுனியா காத்தார்சின்னக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் வசித்துவரும் 16 குடும்பங்கள் குடியிருக்கும் காணியூடாகச் செல்லும் மின் கம்பத்தால் எந்நேரமும் ஆபத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. கடந்த 2011ஆண்டு வடக்கின் வசந்தம்...

கண்டெடுக்கப்பட்ட பாகம் காணமால் போன மலேசிய விமானத்தினுடையது – மலேசியப் பிரதமர் அறிவிப்பு!!

இந்திய பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் 239 பயணிகளுடன் காணமல்போன மலேசிய எம்.எச்.370 போயிங் விமானத்தின் பாகங்கள் தான் என்று மலேசிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பாகங்களை ஃப்ரான்ஸில் ஆராய்ந்த சர்வதேச ஆய்வாளர்கள், அவை எம்எச்...

இப்படியும் ஒரு தேர்தல் பிரசாரம்!!

மாத்தறை, தெவிநுவர பகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், எண், மற்றும் புள்ளடி அடையாளங்களை நபர் ஒருவர் சிகை அலங்காரம் செய்துள்ளார். ஜி.தரங்கய (33) எனும் நபரே இவ்வாறு ரூபா 800 செலவு...

இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டிய மர்ம நபர் யார்??

பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பையிற்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் Toulouse என்ற...

கனடாவில் ஏழு பேர்களை காப்பாற்றிய தாய் பரிதாப மரணம்!!

கனடா- நோவ ஸ்கோசிய கடற்கரை ஒன்றில் தனது இரண்டு பிள்ளைகள் உட்பட்ட ஏழுபேர்களை வலுவான நீரோட்டத்திலிருந்து காப்பாற்றிய தாய் ஒருவர் மரணமடைந்தார். மற்றய நீச்சல் காரர்கள் இவரை ஒரு ஹீரோ என அழைத்தனர்....

ஹெலி விபத்து 16 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலி!!

வட மேற்கு கொலம்­பி­யாவில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற உலங்­கு­வா­னூர்தி விபத்தில் குறைந்­தது 16 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பலி­யா­கி­யுள்­ளனர். அந்தப் பிராந்­தி­யத்தில் போதை­வஸ்து கடத்­தலில் ஈடு­பட்­டி­ருந்த உஸுகா குழுவின் தலை­வர்­களில் ஒரு­வரைக் கைது­செய்­வ­தற்கு பொலிஸார் சென்ற...

இந்தியாவில் ரயில் விபத்து : 30 பேர் பலி, பலர் காயம்!!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா பகுதியில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் தடம்புரண்டதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ரயில்கள் மச்சக் ஆற்றின்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பரீட்சை எழுதிய மாணவன்!!

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவன் இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார். சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் இன்று காத்தான்குடியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் இவர்...

முச்சக்கர வண்டிக்கு தீ வைப்பு!!

வாழைச்சேனை - மக்கலடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்பட்டுமுன தெரிவித்தார். கண்டி பிரதேசத்திலுள்ள...

மக்களின் ஜனவரி 8 எதிர்பார்ப்பை வீணடிக் போவதில்லை. ஜனாதிபதி!!

வியாபாரத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை சுதந்திரமாக செய்வதற்கென உள்ள உரிமையை இயன்றளவு உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் உயர்நிலை வியாபாரிகள் தொடக்கம் வீதியில் ரம்புட்டான் விற்பவர்கள் வரை அரசியல்...

கொட்டாஞ்சேனையில் 2 வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை!!

கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மெஸஞ்சர் வீதியில் உள்ள தங்குமிடமொன்றில் 2 வரு­டமும் 2 மாதங்­க­ளு­மான பெண் குழந்­தை­யொன்று பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சம்­பவம் தொடர்பில் கொட்­டாஞ்­சேனை பொலிஸார்...

தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி!!

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற வைத்திய அதிகாரியின் முன்னிலையில் எதிர்வரும் 10ம் திகதி தோண்டி எடுப்பதற்கே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. றகர் விளையாட்டு...

சிறு­மியின் தலையைத் துளைத்த துப்­பாக்கி ரவை!!

திரு­மண கொண்­டாட்­ட­மொன்றின் போது வேடிக்­கைக்­காக தீர்க்­கப்­பட்ட துப்­பாக்கி ரவை­யொன்று, அங்­கி­ருந்து இரு மைல் தொலைவில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறு­மியின் தலையில் பாய்ந்த சம்­பவம் ஓமானில் இடம்­பெற்­றுள்­ளது. சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த ஸெய்னப் என சுருக்கப்...

டெங்கு காய்ச்சலினால் 32 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 ஆயிரத்து 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பபா பளிஹவதன...

தேசிய பாதுகாப்பு தொடர்பான அறிவை மட்டுப்படுத்த முடியாது : ஜனாதிபதி!!

ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்றபோது நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிவை மட்டுப்படுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இரத்மலானையிலுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு கல்விப்பீட கட்டிடத்...

பாகிஸ்தானில் கன மழை: 116 பேர் பலி, 7½ இலட்சம் பேர் தவிப்பு!!

பாகிஸ்தானில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியதால் திறந்து விடப்பட்டுள்ள வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததால்...