வவுனியாவில் பெண் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களை பொலிசார் அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு!!
வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த மோ.பிரியா என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் ஆதரவாளர்களை நேற்று (03.08.2015) மதியம் பொலிசார் அச்சுறுத்தியதாக தெரியவருகிறது.
இச் சம்பவம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் மோ.பிரியா தெரிவிக்கையில்..
தனது...
எம்மை விமர்சிப்பவர்கள் அரசுகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் : வேட்பாளர் கே.கே.மஸ்தான்!!
எம்மை விமர்சிப்பவர்கள் அரசுகளுடன் ஒட்டிக்கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்...
சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள்: இங்கிலாந்து அறிவிப்பு!!
சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் பற்றி இங்கிலாந்து அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை தரும் வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அறிவித்துள்ளது.
புதிதாக...
மியன்மாரில் கனமழை. வெள்ளப்பெருக்கில் சிக்கி 27 பேர் பலி – நிலச்சரிவால் 700 வீடுகள் சேதம்!!
மியன்மாரில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கும், கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதனால் 1½ லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கனமழை மற்றும்...
சிறுவனை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 10 வயது பாடசாலை சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கபட்ட சிறுவனின் தந்தை செய்த...
தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாற்பதாம் கொலணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
நாற்பதாம் கொலணி, வம்மியடியுற்று நான்காம்...
வவுனியாவில் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் : இருவர் வைத்தியசாலையில்!!(படங்கள்)
வவுனியாவில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட முருகல்நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
நேற்று மதியம் ஒரு மணியளவில் வவுனியாவில்...
க.பொ.த.(உ/த) பரீட்சை இன்று ஆரம்பம்!!
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமா கின்றன. இம்முறை நாடளாவிய ரீதியில் பரீட்சையில் 3,09,069 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
சிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் – தந்தை தீக்குளிப்பு!!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பிரதேசத்தில் 16 வயது சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்த அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடிகாமம் கச்சாய்...
வவுனியாவில் போலி வைத்தியர்கள் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் போலி வைத்தியர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் வழங்கிய தகவல்களையடுத்து வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போலி வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை எடுப்பதற்குத் தயாராகி வருவதாக...
பரீட்சார்த்திகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்!!
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம்...
அப்துல் கலாமின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? : உதிவியாளர் பொன்ராஜ் தகவல்!!
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் சொத்துகள், இறுதி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் பதில் கிடைத்துள்ளன.
இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ்...
நவத்தேகமவில் பிடிபட்ட இராட்சத பச்சோந்தி !!
நவத்தேகம , மொரகாவெவ பிரதேசத்தில் உருவத்தில் பெரிய பச்சோந்தியொன்று பிடிபட்டுள்ளது.சாதாரணமான பச்சோந்தியை விட கண்ணைக் கவரும் வண்ணத்தில் காணப்படும் இது நவத்தேகம, மொரகாவெவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 1/2 அடி நீளமான ,...
பேராதனை பல்கலை மாணவர்களின் நிர்வாண புகைப்படம் கசிவு!!
களுகமுவ பகுதி ஆறு ஒன்றில் நீராடச் சென்று அதிக மதுபோதையில் யுவதியை நிர்வாணமாக படமெடுத்து கூத்தாடிய பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பிரதேச மக்களால் மடக்கிப்படிக்கப்பட்டு பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்...
நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி!!
நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதற்பரிசு பெறும் கதைக்கு 25,000 ரூபாய்களும் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே 15,000, 10,000 ரூபாய்களும்...
ரவி ஜயவர்த்தன ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமிப்பு?
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சோமரத்ன திஸாநாயக்க பதவி...
















