பாடல் கேட்டபடி தண்டவாளத்தில் படுத்திருந்தவர் ரயில் மோதி பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கையடக்க தொலைபேசியில் பாடலை...

நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக பெயர் மாற்றம்!!

நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக மாற்றம் செய்யப்படவுள்ளது. பெயர் மாற்றும் வைபவம் எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார். பெயர்...

முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயாரான புஸ்பாம்பாள் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில்...

வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம்!!

இலங்கை புதிய தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்...

வவுனியா படைத்தளத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!

வன்னிப் படைத்தளம் அமைந்துள்ள வவுனியாவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இன்றய தினம்(07.02) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட அவர் இன்று பிற்பகல் 2.15 அளவில் வன்னி ஜோசப் விமானப்படை தளத்திற்கு விசேட கெலி...

வவுனியா வேப்பங்குளத்தில் நடந்த விபத்தில் ஒருவர் காயம்!!

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இன்று(07.02) நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது முச்சக்கர வண்டி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்ததுடன் முச்சக்கர வண்டியும் பலத்த...

சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறது தானாக தீப் பிடித்து எரியும் குழந்தை!!

விழுப்புரம் மாவட்டத்தில் தானாக தீப்பிடித்து எரியும் குழந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன்- ராஜேஸ்வரி தம்பதியினரின் மகனது உடலில், தானாகவே...

இணையத்தை மறப்பதற்காக கையை வெட்டிக் கொண்ட மாணவன்!!

சீனாவில் மாணவர் ஒருவர் இணையத்தை மறக்க வேண்டும் என்பதற்காக தன் கையை வெட்டிக் கொண்டுள்ளனர். சீனாவின் ஜீயாங்சூ மாகாணத்தின் நான்டங் நகரைச் சேர்ந்த ஜியா வாங்(19) என்ற மாணவன் 24 மணிநேரமும் இணையத்தில் பொழுதை...

9 வயதானால் கட்டாயம் கல்யாணம் திருமணம் செய்யவேண்டும் என மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

ஐ.எஸ்.ஐ.எஸ் விவரிக்கும் ஆவணம் ஒன்றில் 9 வயதிலேயே சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிர்ப்பு தொடர்பான பிரிட்டிஷ் ஆய்வு மைப்பு ஒன்று இந்த ஆவணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளது....

கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சர் பதவி ஏற்பு!!

கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சராக அஹமட் நசீர், ஆளுநர் ஒஸ்டின் பெர்னேண்டோ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான அஹமட் நசீர், இம்முறை ஆட்சியில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி...

இலங்கையில் 5000 போலி வைத்தியர்கள்!!

இலங்கையில் ஐயாயிரத்து 26 போலி வைத்தியர்கள் இருப்பதாக 5 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. 22 ஆயிரத்து 313 வைத்தியர்களை இந்த ஆய்விற்கு உட்படுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்...

உலகத் தமிழ் இணைய மாநாடு இம்முறை சிங்கப்பூரில்!!

14 வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா, குருமன்காடு பகுதியில் இன்று(06.02) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. வவுனியா, குருமன்காடு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற தபால் திணைக்கள உத்தியோகத்தர்...

வவுனியா கனகராயன்குளம் புதூர் சந்திக்கு அருகில் நடந்த விபத்தில் 3 மாடுகள் பலி!!

வவுனியா கனகராயன்குளம் புதூர் சந்திக்கு அருகில் இன்று(06.02) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதியதில் மூன்று மாடுகள்...

அண்ணாவுக்கு டொபியும், தம்பிக்கு குளிர்பானமும் கொடுத்து துஷ்பிரயோகம் செய்த 67 வயது முதியவர்!!

சிறுவன் ஒருவருக்கு குளிர்பானம் கொடுத்து 67 வயதுடைய முதியவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்டுபத்திய சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.. புதிய காத்தான்குடி 2ஆம் குறிச்சி பகுதியில்...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பாடசாலை மாணவன் பரிதாப மரணம்!!

அம்பலாந்தோட்டையில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவன் ஒருவர் மயங்கி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அம்பலாந்தோட்டை பொலன மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக இன்று மரதன் ஓட்டப் போட்டி...