வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு வட மாகாண கல்வி அமைச்சர் திடீர் விஜயம்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 100 வருடத்தைக் கடந்த ஒல்லாந்தர் காலக் கட்டடம் ஒன்றின் பழமையைப் பேணும் பொருட்டு புனரமைக்கும் நோக்குடன் நேற்று மதியம் 1.00 மணியளவில் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர்...

வவுனியா வெளிக்குளம் க.உ. வித்தியாலய ஆசிரியரின் சேவையைப் பாராட்டும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா வெளிக்குளம் கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தின் சிரேஷ்ர ஆசிரியர் திருமதி.தேவராணி சிவராஜசேகரம் அவர்கள் தனது 60 வயது பூர்த்தியையும், சேவையில் இருந்து ஓய்வுபெறும் நிகழ்வினையும் சிறப்பிக்கும் முகமாக பாடசாலைச் சமூகம் 24.03.2015 செவ்வாய்கிழமை...

கிரிக்கெட் பைத்தியம் ஒழியும்வரை இந்திய அணி தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும் :  ராம் கோபால் வர்மா!!

உலகக் கிண்ண அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கும்  சூழலில், அவர்களை வெறுப்பேற்றுவது போன்று ட்விட்டரில் எழுதியுள்ளார் சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம் கோபால் வர்மா. என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும்...

இந்தியாவின் வெற்றிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட தமிழ் ரசிகர்!!

உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார். உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்திய- அவுஸ்திரேலிய அணிகள்...

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடும் படையணியில் 800 பெண்கள்!!

சிரிய இரா­ணு­வத்தில் பெண்கள் பங்­கேற்­பது என்­பது நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் அறியப்­ப­டாத விட­ய­மாக இருந்­தது. ஆனால் தற்­போது பெண்கள் இரா­ணு­வத்தில் அங்கம் வகிப்­ப­தோ­டல்­லாமல் அவர்கள் முன்ன­ரங்­கு­களில் பீரங்­கி­க­ளையும் ஏவுகணைக­ளையும் செயற்­ப­டுத்­து­வ­திலும் ஈடுபட்டுள்­ளனர். இந்­நி­லையில் சிரிய டமஸ்கஸ்...

ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் மீது தாக்குதல்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன கோடரி ஒன்றினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொலநறுவை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலநறுவையில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல்...

வவுனியாவில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்பொருள் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

வவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு!!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசாவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர். இது தொடர்பாக கி.தேவராசாவுடன் வினவியபோது, வவுனியா வடக்கு நெடுங்கேணி மத்தியில் அமைந்துள்ள தனது பத்திரிகை விற்பனை நிலையத்திற்கு இன்று...

விபூசிகா தாயாருடன் செல்லலாம் : நீதிமன்றம் அனுமதி!!

பயங்கரவாத பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை தாயாருடன் ஒப்படைக்க கிளிநொச்சி நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. ஜெயக்குமாரி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்....

நாட்டையே அழிக்கும் ஆபத்து 37000 கி.மீ. வேகத்தில் நாளை பூமியைக் கடக்கும் இராட்சத விண்கல்!!

1000 மீட்டர் அகலம் கொண்ட இராட்சத விண்கல்  ஒன்று  நாளை (27.03.2015) பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இராட்சத விண்கல்லானது மணிக்கு 37000...

இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லும் திரைத்துறையினர்!!

இந்திய அணியின் இரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்த உலகக் கோப்பைக்கான போட்டியில், இந்திய அணி தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது. இதனால் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லி பல...

தோனியின் வீட்டின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!!

இந்தியாவின் ரான்சியில் உள்ள இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனியின் வீட்டுக்கு முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்...

திங்கள் முதல் அமுலுக்கு வருகிறது இலவச WiFi திட்டம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலவச WiFi திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடக...

வவுனியா மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!!

வட,கிழக்கு வாழ் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ரூபா 1,75,000 பெருமதியான ஊடக கற்கை நெறியினை மாணவர்களுக்கு இலவசமாக பெற்றுதர தமிழ் தேசிய...

நைஜீரிய நகரிலிருந்து போகோ ஹராம் போராளிகளால் 500 சிறுவர்கள் கடத்தல்!!

நைஜீ­ரி­யாவில் போரா­ளி­க­ளி­ட­மி­ருந்து மீளக் கைப்­பற்­றப்­பட்ட நக­ரொன்­றி­லி­ருந்து 11 வயது மற்றும் அதற்கு கீழ்ப்­பட்ட வய­து­டைய சுமார் 500 சிறு­வர்கள் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்படுகி­றது. போகோ ஹராம் போரா­ளி­க­ளி­ட­மி­ருந்து இந்த மாத ஆரம்­பத்தில் படை­யி­னரால் கைப்பற்றப்பட்ட டமாஸக்...

ரணில் நாளை வடக்கு விஜயம்!!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வடக்­கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜ­யத்தின் போது யாழ்ப்­பாணம், கிளிநொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பிர­தமர் செல்­ல­வுள்ளார். அத்­துடன் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெள்ளி...