வவுனியா நகரசபை நிரந்தர ஊழியர்கள் சம்பள மீளாய்வு தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!!(படங்கள்)

இன்று 14.08.2015 காலை வவுனியா நகரசபை ஊழியர்கள் தமது அடிப்படை உரிமைகள் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இவர்களது போராட்டத்திற்கு வருக தந்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கையினை...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் மலை மீது குடிகொண்டுள்ள ஈழத்து பழனி முருகன் கொடியேற்றம் 14.08.2015 இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.25 க்கு கொடியேற்ற பூசையுடன் அலங்கார திருவிழா ஆரம்பமானது . 15...

எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை!!

எகிப்­திய கெய்ரோ நக­ரி­லி­ருந்து கடத்­தப்­பட்ட குரோ­ஷிய பண­யக்­கை­தி­யொ­ரு­வரை தாம் தலையைத் துண்­டித்து படு­கொலை செய்­துள்­ள­தாக அந்­நாட்­டி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய குழு­வினர் புதன்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர். மேற்­படி குரோ­ஷிய பண­யக்­கை­தி­யான தொமிஸ்லாவ் சலோ­பெக்கின் (30 வயது)...

சீனத் துறைமுகத்தில் வெடி விபத்து: 20 பேர் பலி, 400 பேர் படுகாயம்!!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 20 பேர் பலியாகினர். இங்குள்ள எளிதில் தீப்பிடிக்கக்...

வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு!!

வட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார். அவர்களில் இருதய நோய்...

மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது!

தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில்...

615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு!!

பொதுத் தேர்தல் தினத்­தன்று அசம்­பா­வி­தங்கள் மற்றும் கைக­லப்­புக்கள் இடம் பெறலாம் என ஊகிக்­கப்­படும் பிர­தான 615 வாக்குச் சாவ­டி­க­ளுக்கு பலத்த பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த வாக்குச் சாவ­டி­களில் மூன்று பொலிஸ் அதி­கா­ரிகள் வீதம்...

ஜனாதிபதி மைத்திரிக்கு மஹிந்த பதில் கடிதம்!!

நான் 2015 ஜனவரி 9 ஆம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த...

ஒரு தொகை கஞ்சா மீட்பு : ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் - வல்வெட்டிதுறை பகுதியில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒவரிடமிருந்தே 10 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப் பொருள்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார்...

வவுனியாவில் சுத்திகரித்த குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

வவுனியாவில் அனுமதி பெறாது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்கள் மூடப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (13.08.2015) நடைபெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார பணிமனைக்கு முன்னால் இவ்...

வவுனியா மன்னார் வீதி விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)

வவுனியா மன்னார் வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் இன்று 13.08.2015 காலை 7 மணியளவில்...

நாளை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு!!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். இதேவேளை...

இந்தியா சென்ற இலங்கையர் ஆலய குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!!

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன 78 வயதுடைய இலங்கை சுற்றுலா பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உத்திர பிரதேச சரவஸ்தி மாவட்ட கொரியன் ஆலய குளம் ஒன்றில் இருந்து குறித்த சடலம்...

நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு!!

நைஜீ­ரி­யாவின் வட கிழக்கு மாநி­ல­மான பொர்­னோவில் சன­சந்­த­டி­மிக்க சந்­தை­யொன்றில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 47 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 52 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். வபொன் காரி நக­ரி­லுள்ள ஜெபோ கால்­நடைச் சந்­தை­யி­லேயே...

சீனாவில் மண்சரிவு. 40 பேரைக் காணவில்லை!!

சீனாவின் வட மேற்கு ஷாங்ஸி மாகா­ணத்தில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரி­வொன்­றை­ய­டுத்து 40 பேர் காணா­மல்­போ­யுள்­ளனர். இந்த மண்­ச­ரிவில் ஷாங்யங் நக­ரி­லுள்ள ஷாங்ஸி வுஸொயு சுரங்கக் கம்­ப­னிக்­குச் சொந்­த­மான விடு­தி­களும் வீடு­களும் புதை­யுண்­டுள்­ளன. மேற்­படி மண்­ச­ரிவில்...

மரணித்த சிசுவை கடித்த எலிகள் : யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!!

யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் பரி­சோ­த­னைக்­காக வைக்­கப்­பட்டு இருந்த குழந்தையின் முகத்தை எலிகள் கடித்த சம்­ப­வ­மொன்று யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் இடம்­பெற்­றது. இதனால் அச் சட­லத்தை பொறுப்­பேற்க பெற்றோர் மறுத்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்பில் மேலும்...