வவுனியா குருக்கள்புதுக்குளம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதானம் (படங்கள் காணொளி)

வவுனியா குருக்கள் புதுக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் ஆவணி மாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலின் சுற்றுப்புற சூழலில்  கிராம அபிவிருத்தி  சங்க பிரதிநிதிகள்  மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள்...

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவியின் சாதனை!!

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி நேர்மதி கிட்ணசாமி 2015 ம் ஆண்டு வடமாகாண மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம்,...

அப்துல் கலாம் மறைவிற்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்!!

இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி...

யாழில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதன் போது காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் மற்றும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார். இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் யாழ்.வந்த...

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு இராமேஸ்வரத்தில்!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் விருப்பப்படி கலாமின் சொந்த ஊரான இராமேஸ்வரத்திலேயே அவரின் இறுதி சடங்குகளை...

இலங்கையிலிருந்து படிக்கச்சென்ற மாணவியை இந்தியாவில் காணவில்லை!!

இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை மேற்கொண்டுவந்த இலங்கை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவி தங்கும் விடுதியில் வைத்து காணமால் போயுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. 26 வயதுடைய குறித்த மாணவி...

கனவுப் புத்தகத்தை நிறைவு செய்யாமல் மறைந்துப்போன அப்துல் கலாம்!!

"எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்" என்ற தலைப்பில் எழுதி வந்த புத்தகத்தை முழுமையாக எழுதி நிறைவு செய்யாமலேயே முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தகவல்...

கிளிநொச்சி 3 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 14 வயது மாணவன் கைது!!

கிளிநொச்சி - உருத்­திரபுரம் பகு­தியில் காணாமல் போய் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் எலும்புக் கூடாக வீட்­டுக்கு அருகே உள்ள வயல் வெளியில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று வயதுடைய உதய குமார்...

அப்துல் கலாமின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்!!

மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளார். அப்துல் கலாமின் மறைவு குறித்து முகப்புத்தகத்தில் ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவை புதியதொரு யுகத்திற்கு...

கனவுகளின் நாயகன் அப்துல் கலாம் பற்றி உங்களுக்குத் தெரிந்ததும் தெரியாததும்!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவருமான அப்துல் கலாம் இன்று மேகலாயாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 83. குடியரசுத் தலைவராக...

வட மாகாணத்தின் சிறந்த கைப்பணி உற்பத்தித் திறன் போட்டியின் முடிவுகள்!!(படங்கள்)

கடந்த மாதம் நியுகிலியஸ் நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பில், பனை அபிவிருத்திச் சபையினால் கைப்பணிப் பயிற்சி பெற்றுவரும் பயிற்சியாளர்களுக்கு நடைபெற்ற போட்டியில், வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த பெண்கள் முதல் மூன்று இடங்களை தட்டிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியில்...

குழந்தையின் உயிரை காத்து தனது உயிரை நீத்த தாய்!!

நகரும் படிக்கட்டு ஒன்று இடிந்து வீழ்ந்தவுடன் தனது குழந்தையின் உயிரை காப்பாற்றி உயிரை தியாகம் செய்த தாய் ஒருவரின் செயல் சீனாவில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் மேல் மாடிக்கும்...

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (82), நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம்...

வவுனியா நெளுக்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ப் பிரச்சாரம்!!(படங்கள்)

வவுனியா, நெளுக்குளம் பகுதி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமது...

பாராளுமன்றுக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு!!

பாராளுமன்றுக்கு அருகில் தியவன்னா ஓயாவில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

வவுனியாவில் சற்றுமுன் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)

வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று(27.07.2015) மதியம் 1 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றிமேலும் தெரியவருவதாவது.. இன்று மதியம் 1 மணியளவில் வேகமாகவந்த மோட்டார் சைக்கிள் தபால் நிலையத்தில்...