ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் : தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில்...

வவுனியாவில் பேரூந்தின் மீது கல்வீச்சு!!(படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தின் மீது நேற்று இரவு (25.07) கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் கொழும்பு...

தமிழ் மக்களின் பலத்தினால்தான் இன்று மைத்திரி ஜனாதிபதியாக இருக்கின்றார் : த.தே கூட்டமைப்பின் வன்னி வேட்பாளர் மா.றோய் ஜெயகுமார்!!(காணொளி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் மா.றோய் ஜெயகுமார் (இலங்கை வங்கியின் ஒய்வுநிலை முகாமையாளர்) அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்தார்.. துயிலும் இல்லம் என்று அவர்களால்...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!(படங்கள்)

வவுனியாவின் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) குடியேற்ற கிராமங்களில் ஒன்றான திருநாவற்குளத்தில் அமைந்துள்ள கழகத்தின், மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நாமம் கொண்ட உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா திரு...

ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையின் தலை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு!!

மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரகீம் என்பவரின் தாயார் ஆயிஷாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அப்பகுதியில்...

கப்பல், விமானத்தை பார்த்தாலே மயங்கி விழும் அதிசயப் பெண்!!

பிரித்தானியாவில் பெண் ஒருவர் பெரிய பொருட்களை பார்த்தால் பயப்படும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் எமி கர்சன். இவர் மெகாலொபோபியா (Megalophobia) என்ற வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்படி பெரிய அளவிலான...

ரகசியங்களை திருடிய சீனா : அச்சத்தில் அமெரிக்கா!!

அமெரிக்க பாதுகாப்புத்துறை தகவல்களை சீன ஹேக்கர்ஸ் சேகரித்துள்ளதால் அமெரிக்க அரசாங்கம் அச்சத்தில் உள்ளது. சமீபத்தில், அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் உறவுத்துறை இணையதளங்களுக்குள் ஊடுருவிய சீன ஹேக்கர்ஸ், அந்நாட்டு அரசின் முக்கிய தகவல்களை சேகரித்துள்ளதாக தகவல்கள்...

29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை!!

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல்...

வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் சிலை திறப்பு!!(படங்கள்)

முன்னாள் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மூன்று தடவை பதவி வகிந்த சிவசிதம்பரத்தின் சிலை இன்று (25.07.2015) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவரின் ஞாபகார்த்தமாக வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மக்கள் சேவை...

இம்முறை பொதுத் தேர்தலில் 556 பெண்கள் போட்டி!!

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் அரசியல்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 556 பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் அதிகளவான பெண்கள் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 147 பெண்கள் போட்டியிடுகின்றனர். ஆகக்குறைந்த பெண் வேட்பாளர்கள்...

மகிந்தவின் விரலை முறித்தவர் மன்னிப்பு கோரினார்!!

பொதுத்­தேர்தல் பிர­சா­ரத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, அக்­கு­ரஸ்ஸ நக­ரத்­துக்கு செவ்­வாய்க்­கி­ழமை சென்றார். அங்கு பழைய பஸ்­த­ரிப்­பி­டத்­தி­லேயே பிர­சாரக் கூட்­டத்­துக்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் மாலை 4...

வவுனியா மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமான நிலையில் : மக்கள் அவதி!!(படங்கள், காணொளி)

வவுனியா, மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, குளுமாட்டு சந்தியில் இருந்து மருக்காரம்பளை செல்லும் இவ் வீதியானது கணேசபுரம், சமயபுரம், சுந்தரபுரம், மணிபுரம், பத்தினியார் மகிழங்குளம், குகன்...

முதல் முறையாக நான்கு கால்களைக் கொண்ட பாம்பின் எலும்புப் படிமம் கண்டுபிடிப்பு!!

பிரேசிலில் நான்கு கால்களைக் கொண்ட பாம்பு ஒன்றின் எலும்புப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்தப் பாம்பு, நான்கு கால்களுடன் கண்டறியப்பட்ட முதல் பாம்பு வகை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்...

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று (24) காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பாக பொலிஸ்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!(அதிர்ச்சிப் படங்கள், காணொளி)

நேற்று (24.07.2015) வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. பிரேம ராதிகா என்ற 4 வயது குழந்தை ஒன்றின் தாயாரான...

ஆற்றில் பிணமாகக் கிடந்த நடிகையின் காதலன் அதிரடி கைது : பொலிசார் தீவிர விசாரணை

திருவனந்தபுரத்தில் ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா (19), தமிழ், மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில்...