வவுனியாவில் சற்றுமுன்னர் நடந்த பயங்கர விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் வீதியில் குடியிருப்பு சந்திக்கு அருகில் இன்று(19.07.2015) சற்றுமுன்னர் இரவு 9 மணியளவில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று இரவு 9 மணியளவில் பூந்தோட்டம்...
வவுனியாவில் சுவாமி விபுலானந்தர் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!(படங்கள், காணொளி)
வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் ,கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் நினைவு தினம் சிலையை திறந்து வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலசந்திரன்...
உயிரிழந்த கிரிக்கெட் வீரர் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று!!
லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பருத்தித்துறையிலுள்ள சுப்பர் மடம் இந்து மயானத்தில் இடம்பெற்றன.
லண்டனிலிருந்து எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள...
11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!
11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 63 வயதான ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கல்பிடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பிடி - ஆந்தன்கந்நிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்...
ஆற்றில் மூழ்கி ஐவர் பரிதாபமாகப் பலி!!
வலஸ்முல்லை - வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
48 வயதான தந்தை,...
கீரிமலை கடலில் அதிசயமா : தானாக தோன்றிய பிள்ளையார்!!
யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது.
இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது....
இறக்கையுடன் கூடிய டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!!(படங்கள்)
இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய டைனோசர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளத்துடன் ,மிக வேகமாக ஓடக்கூடிய திறனை கொண்டிருந்த இந்த வகை டைனோசர்கள் விலங்குகளை உண்டு வாழ்ந்தவை.
வடகிழக்குச்...
வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!(அதிர்சிப்படங்கள்)
வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மகாறம்பைக்குளம்- கருப்பனிச்சங்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றிக்கு அருகில்...
வவுனியாவில் வீடொன்றிலிருந்து முதியவர் சடலமாக மீட்பு!!(அதிர்ச்சிப் படங்கள்)
வவுனியா மகாறம்பைக்குளத்தில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவர் நேற்று(18.07.2015) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
நேற்று மகாறம்பைக்குளம் வீட்டுத் திட்டம் 264ம் இலக்க வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைஅடுத்து அயலில் வசித்தோர் சென்று...
வவுனியாவில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நேற்று(18.07.2015) பிற்பகல் 2 மணியளவில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் சைக்கிளில் பயணித்த பெண் மீது மோதியதில் பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில்...
தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டதால் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம் : வவுனியாவில் கந்தையா சிவநேசன்!!(படங்கள், காணொளி)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் கந்தையா சிவநேசன் நேற்று (18.07.2015) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்..
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) 3 மாவட்டங்களில்...
நான் பிரபாகரனுக்கு எதிரானவன் இல்லை வவுனியாவில் ஆனந்தசங்கரி!!(படங்கள், காணொளி)
நேற்று(18.07.2015) காலை வவுனியா சுவர்க்கா மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கருத்து தெரிவித்தார்..
50 வருடங்களாக நான் மக்களுக்கு செய்த சேவையை தப்போது இருப்பவர்களோடு ஒப்பிட...
மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)
தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் இன்று (18.07.2015) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் வாகனமே...
வவுனியாவில் நடைபெற்ற வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகனின் பத்திரிகையாளர் சந்திப்பு!!(படங்கள், காணொளி)
வவுனியா சுவர்க்கா மண்டபத்தில் இன்று (18.07.2015) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன் பின்வருமாறு தெரிவித்தார்..
தமிழர் சாம்ராஜ்யத்திற்குப் பின்னர் எமது நாடு எம்மிடம் சுதந்திரமாக வழங்கப்பட்டபோது தமிழர்களுக்கான உரிமைகள்...
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!!(படங்கள்)
ஆடிப்பிறப்பை முன்னிட்டு நேற்று வவுனியாவில் பெரும்பாலான பாடசாலைகளில் ஆடிக்கூழ் காய்ச்சி தமிழர் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் ஆடிப்பிறப்பு கொண்டாடப்பட்டது.
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (17.07.2015) ஆடிப்பிறப்பை முன்னிட்டு பாடசாலை அதிபர் தமைமையில் பல்வேறு...
செங்கல் வார்க்கும் புதிய கருவியை உருவாக்கி 7 ஆம் வகுப்பு மாணவி அசத்தல்!!
செங்கற்சூளை தொழிலாளர்கள் பயன்பெறும் வண்ணம் 7ம் வகுப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில்...
















