வவுனியாவில் இப்படியும் ஒரு நூதனத் திருட்டு!!
வவுனியா, நொச்சிக்குளத்தை சேர்ந்த பெண்மணியொருவர் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது 7 பவுண் தாலிக்கொடியை திருடர்களிடம் பறிகொடுத்த சம்பவம் ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள்...
வவுனியா பிரதேச செயலகத்தினால் ஆடிப்பிறப்பினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் விபரம்!!(படங்கள்)
வவுனியா பிரதேச செயலகத்தினால் ஆடிப்பிறப்பினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்...
வவுனியாவில் இலவசக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா பொது வைத்தியசாலையில் 24.5.2015 அன்று றொட்டறிக் கழகத்தினால் இலவச கண் பரிசோதனை நடாத்தப்பட்டு இன்று (15.07.2015) காலை 10.30 மணிக்கு வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது விடுதலைப் புலிகளே : சிவநாதன் கிஷோர்!!(காணொளி)
நேற்று(14.07.2045) வவுனியா அருந்ததி மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவநாதன் கிஷோர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்..
இம்முறை பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில்...
இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் கைது!!
இலங்கையச் சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த 48 வயதுடைய சவுரிபால என்பவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டவராவார். இவர் கடந்த...
2வது குழந்தைக்கு அனுமதி கேட்டு 15 இலட்சம் மனுக்கள்!!
சனத் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கும் சீனாவில், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதில் கடந்த ஆண்டில் சில மாற்றங்களை செய்து தம்பதியரில் யாரும்...
மார்பைத் துளைத்து இதயம் வரை சென்ற பென்சில் : மயிரிழையில் தப்பிய சிறுவன்!!
இதயம் வரை பென்சில் துளைத்த நிலையில், 18 மணி நேரம் உயிருக்கு போராடிய சிறுவனுக்கு, பிறந்த நாள் பரிசாக, வைத்தியர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், வாரங்கல்லுக்கு அருகில் உள்ள, நர்சம்பேட்டையில் வசிக்கும் சரண்,...
முருகன், சாந்தன், பேரறிவாளன் வழக்கில் அடுத்த வாரம் இறுதி விசாரணை!!
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான இறுதி விசாரணைகள் ஜூலை 21, 22, 23 திகதிகளில் நடைபெறவுள்ளன.
விரிவான விவாதங்களை வைக்க இந்திய...
தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்!!
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பு பணிகளை...
படிக்கும் மாணவர்களின் பகுதி நேர வேலைக்கு தடை : அதிரடி சட்டத்தை அமுல்படுத்தும் பிரித்தானியா!!
பிரித்தானியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பகுதி நேர பணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தங்கியிருந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வாரத்திற்கு 10 மணி நேரம் பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
தற்போது இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில்...
ஆந்திராவில் நெரிசலில் சிக்கி 27 பேர் பலி : 29 பேர் காயம்!!(படங்கள்)
ஆந்திரா கேதாவரி ஆற்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலியானதுடன் 29 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை...
வவுனியாவில் “1 Minute” குறும்படம் வெளியீடு!!(காணொளி)
வவுனியா கலைஞன் புவிகரன் இயக்கத்தில் 1 Minute என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள இக் குறும்படம் சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.
இயக்கம் – புவிகரன்
நடிகர்கள்- புவிகரன்,ஹரிணி,நகுலன்,அன்ரனி ரெக்க்ஷன், மோகன் லக்சன்,...
பேஸ்புக் கணக்கிற்காக பெயரையே மாற்றிய பெண்!!
தனது உண்மையான பெயரை பேஸ்புக்கிற்காக அதிகாரபூர்வமாக மாற்றிய பின்னும் தனது கணக்கில் நுழையவிடாமல் தடுப்பதன் மூலம் பேஸ்புக் நிறுவனம் முட்டாள்தனமாக நடந்துக்கொள்வதாக இங்கிலாந்து பெண் குற்றசாட்டியுள்ளார்.
தென் கிழக்கு லண்டனை சேர்ந்த 28 வயது...
பூமி மீண்டும் நீரில் மூழ்கிவிடுமாம்!!
பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து, மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
நேச்சர் ஜியோசைன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும், 2 பில்லியன்...
சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் கிரிக்கெட் சமந்தப்பட்ட விவகாரத்தில் ஆயுள் முழுவதும் குருநாத் ஈடுபடக்கூடாது...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இன்று மாலை 5.00 மணிக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிடுவார்...
















