வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்த உத்­த­ரவு!!

நாளை நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லின்­போது வாக்­க­ளிப்பு நிலையம் மற்றும் வாக்­கெண்ணும் நிலை­யங்­களில் வன்­முறைகளில் ஈடு­ப­டு­ப­வர்­களின் தலையில் துப்­பாக்கிச் சூடு நடத்­து­மாறு தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய பொலி­ஸா­ருக் கு கட்­டளை பிறப்­பித்­துள்ளார். எட்­டா­வது பாரா­ளு­மன்றத்...

வவுனியாவில் கற்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் உலர் உணவில் சீர்கேடு!!(படங்கள், காணொளி)

வவுனியா மாவட்டத்தில் கற்பிணித் தாய்மாருக்கு வழங்கப்பட்டுவரும் உலர் உணவு விநியோகத்தில் சீர்கேடு இடம்பெற்று வருவதுடன் கர்ப்பிணித் தாய்மார்களை அங்கும் இங்குமாக இழுத்தடிப்பும் இடம்பெற்று வருவதாக முறையிட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்விடயம் தொடர்பாக தமது...

காணாமல் போன சிறுமி தொடர்பில், பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற17 வயதுடைய எஸ்.சுமங்கலா...

கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை!!

கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கள்ள வாக்கு போட முயற்சிக்கும் தரப்பினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த, கண்காணிப்பு...

70 ஆண்டுகளின் பின் மன்னிப்புக் ​கேட்ட ஜப்பான்!!

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் ராணுவம் நடத்திய அத்துமீறல்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார். இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற 70ஆம் ஆண்டு நிறைவையொட்டி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய...

சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன் : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்...

தூக்கில் தொங்கி இளைஞர் ஒருவர் தற்கொலை!!

புத்தள பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு...

வவுனியா, வடக்கு, செட்டிகுளம் பகுதிகளில் ரிசாட் பங்கேற்ற இறுதிகட்ட பிரசார நடவடிக்கைகள்!(படங்கள் காணொளி)

வவுனியா மாவட்டத்தில் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்  இன்று14.08.2015  வெள்ளிகிழமையன்று  வவுனியா  வடக்கு பெரியகுளம் ,நெடுங்கேணி   மற்றும் கற்குளம் ,செட்டிகுளம் மெனிக்பாம்  ஆகிய பிரதேசங்களில் இறுதிகட்ட பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றன . வவுனியா மாவட்ட...

வவுனியாவில் பெண் வேட்பாளரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!!(காணொளி)

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் வைத்து அகில இலங்கை தமிழர் மகாசபையின் முதன்மை வேட்பாளார் இராசதுரை செல்வராணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவித்த...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!!(படங்கள்)

வவுனியா தாலிக்குளம் பகுதியில் இன்று (14.08.2015) மாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியா தாலிக்குளம் பகுதியில் வசித்துவந்த வேலாயுதம் ஜெயராணி என்ற...

வவுனியா நகரசபை நிரந்தர ஊழியர்கள் சம்பள மீளாய்வு தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!!(படங்கள்)

இன்று 14.08.2015 காலை வவுனியா நகரசபை ஊழியர்கள் தமது அடிப்படை உரிமைகள் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இவர்களது போராட்டத்திற்கு வருக தந்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கையினை...

வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் மலை மீது குடிகொண்டுள்ள ஈழத்து பழனி முருகன் கொடியேற்றம் 14.08.2015 இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.25 க்கு கொடியேற்ற பூசையுடன் அலங்கார திருவிழா ஆரம்பமானது . 15...

எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை!!

எகிப்­திய கெய்ரோ நக­ரி­லி­ருந்து கடத்­தப்­பட்ட குரோ­ஷிய பண­யக்­கை­தி­யொ­ரு­வரை தாம் தலையைத் துண்­டித்து படு­கொலை செய்­துள்­ள­தாக அந்­நாட்­டி­லுள்ள ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய குழு­வினர் புதன்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர். மேற்­படி குரோ­ஷிய பண­யக்­கை­தி­யான தொமிஸ்லாவ் சலோ­பெக்கின் (30 வயது)...

சீனத் துறைமுகத்தில் வெடி விபத்து: 20 பேர் பலி, 400 பேர் படுகாயம்!!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 20 பேர் பலியாகினர். இங்குள்ள எளிதில் தீப்பிடிக்கக்...

வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு!!

வட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார். அவர்களில் இருதய நோய்...

மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது!

தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில்...