70 ஆயிரம் பொலிஸார் கடமையில்!!

எதிர்வரும் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் 70 ஆயிரத்து 549 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை...

பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : பிரதமர்!!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மொரவக்க பிரதேசத்தில் நேற்று...

லண்டன் ஈலிங் கனகதுர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா !(படங்கள் வீடியோ!)

லண்டன் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா  நேற்று காலை (09.08.2015)ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது . நேற்றைய தேர்த்திருவிழாவின் போது பிரித்தானியாவின் பலபாகங்களிலும் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து...

வவுனியாவில் காணி உரிமையாளர் இறந்துவிட்டதாகக் கூறி காணியை அபகரிக்க முயற்சி!!(காணொளி)

வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டுச் சந்தியிலிருக்கும் வீட்டின் உரிமையாளர் இறந்துவிட்டதாக கூறி போலி ஆவணங்களை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று (10.08.2015) வவுனியா பிரதேச செயலகத்திற்கு காணி உரிமையாளர் உயிருடன்...

வவுனியாவில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுதலில் தீவிரமாக ஈடுபடும் பொலிசார்!!(படங்கள்)

வவுனியாவில் தற்பொழுது தேர்தல் சுவரொட்டிகள் பொலிஸாரினால் அகற்றப்பட்டுவருகின்றன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் சுற்றாடலுக்கு தீங்கான விடயங்களை மேற்கொள்ளலாகாது எனத் தேர்தல் ஆணையாளரினால் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் தேர்தல் சுவரொட்டிகள்...

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைக்க முடிவு!!

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைத்து விட்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கலைக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன்...

இன்று முதல் கடவுச்சீட்டைப் பெற கைவிரல் அடையாளம் அவசியம்!!

இனிவரும் காலங்களில் இலங்கையில் கடவுச்சீட்டில், கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது கைவிரல்...

புதிய அரசின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் வீழ்ச்சி!!

புதிய அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன் தொகை 43 பில்லியன் ரூபாய்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, நிதி...

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் : சிவில் அமைப்புக்கள் தீர்மானம்!!(படங்கள்)

வவுனியாவில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டால் கறுப்புக் கொடி போராட்டம் நடத்துவது என...

வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்!!(படங்கள்)

வவுனியா மீள்குடியேற்ற கிராமமான ஈஸ்வரிபுரத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமானவழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்று நேற்று (08.08.2015) மாலை 4.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வானது சமூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் வவுனியா மாவட்ட செயற்குழு உறுப்பினர்...

அதிக நேரம் பிறந்த தினத்தை கொண்டாடி ஜேர்மனிய இளைஞர் வித்தியாசமாக ஒரு சாதனை!!

உலகிலேயே மிகவும் அதிக நேரம் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிய நபர் என்ற உலக சாதனையை ஜேர்மனியைச் சேர்ந்த செவன் ஹகெமியர் என்ற நபர் படைத்துள்ளார். அவர் தனது 26 ஆவது பிறந்ததினத்தை வெவ்வேறு...

இந்திய – நேபாள பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு!!

இந்திய - நேபாள பகுதியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், கண்டத்...

வேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் இனிமேல் கவனம்!!

வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு...

வவுனியாவைக் கலங்கவைத்த மாணவியின் மரணம் : சர்ச்சைகளுக்கு மத்தியில் பூதவுடல் நல்லடக்கம்!!(காணொளி, படங்கள்)

வவுனியாவில் உயர்தரப் பரீட்சைக்கானஅனுமதி அட்டையை பாடசாலை அதிபர் தரமறுத்தமையால் தற்கொலை செய்துகொண்ட வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்த திவ்யாவின் சடலத்தை அவர் கல்விகற்ற பாடசாலையான பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் வைத்து இன்று (09.08.2015) அஞ்சலி...

பெண்ணை கைது செய்வதற்கு இடையூறு விளைவித்தவர் மரணம்!!

ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டவேளை, கிரான்பாஸ் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது நபர் ஒருவர் இடையூறு விளைவித்ததோடு, அவர் நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் 3 இலட்­சத்து 40 ஆயிரம் மாண­வர்கள்!!

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள் தோற்­ற­வுள்­ளனர். பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்கும் புல­மைப்­ப­ரிசில் வழங்­கு­வ­தற்­கு­மாக தரம் 5 மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும்...