வவுனியாவில் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் ரிஷாட்!!(படங்கள், காணொளி)

நேற்றைய தினம் 28.07.2015  செவ்வாய்க்கிழமை  வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட  கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டதிற்க்கான பட்டதாரிகள் மன்றம் மற்றும் வன்னி பட்டதாரி சங்க பிரதிநிதிகள் ஆகியோரை  ...

வவுனியா சூசைபிள்ளையார் குளம் சகாயமாதபுரம் ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிச் செவ்வாய் உற்சவம்!! (படங்கள்)

வவுனியா சூசைபிள்ளையார் குளம் சகாயமாதபுரம்  ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் (28.07.2015) ஆடிச்செவ்வாய் உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 1.30 மணியாளவில் உற்சவம் ஆரம்பமாகி  அபிசேகங்கள் இடம்பெற்று  பிற்பகல்...

வவுனியா கணேசபுரத்தில் கொரிய வைத்திய குழுவினரின் இலவச மருத்துவ முகாம்(படங்கள் காணொளி )

வவுனியா கணேசபுரத்தில் அமைந்துள்ள எருசலேம் தேவாலயத்தில் (ERUSALEM CHURCH OF GOD ) நேற்றுமுன்தினம்(27.07.2015)   போதகர் கிரியோனின்  ஏற்பாட்டில் கொரியாவிலிருந்து  வருகை தந்த வைத்தியர்குழுவினால்  இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது . இலவச கண்...

கலாமின் உடலுக்கு மக்கள் அஞ்சலி : பேக்கரும்பில் நாளை நல்லடக்கம்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக 1.5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இறுதி சடங்கு நடப்பதற்கான பணிகள்...

இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி பலி!!

தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லக்ஷர் இ ஜாங்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த வாரம் மாலிக் இஷாக் மற்றும் அவரது இரு மகன்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை...

உலகின் சிறந்த பெண் பொலிஸ் அதிகாரி விருது இலங்கை பெண் பொலிஸ் அதிகாரிக்கு!!

சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and ச்சொலர்ஷிப் விருது இம்முறை இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி தீமதி பெரியப்பெருமவுக்கு கிடைத்துள்ளது. இவ்வகையான விருது இலங்கைக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்....

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சிவநாதன் கிஷோர் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி!!(காணொளி)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சிவநாதன் கிஷோர் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்த கருத்துக்கள்.. சிவநாதன் கிஷோர் ஆகிய நான் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் 1991ம் ஆண்டு உறுப்பினராக...

வவுனியா செட்டிகுளம் வீரபுரம் கிராமத்தில் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம்!!

வவுனியா செட்டிகுளம் பிரதேசம் வீரபுரம் கிராமத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கிராம மக்களால் பிரசார கூட்டம் 26.07.2015 அன்று நடத்தப்பட்டது. இந்தக்கூட்டத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்...

கூகுளுடன் ஒப்பந்தம் செய்த இலங்கை!!

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் நேற்று...

அப்துல் கலாமுக்கு யாழ் பல்கலைக் கழகத்தில் அஞ்சலி!!(படங்கள்)

யாழ் பல்கலைக் கழக மாணவர்களால், கடந்த திங்கட் கிழமை மாரடைப்பால் மறைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை...

ரயிலில் மோதி இளைஞன் பரிதாபமாக மரணம்!!

துவிச்­சக்­கர வண்­டியில் ரயில் கடை­வையை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரி­தா­ப­க­ர­மாக மர­ணத்தை தழு­வி­யுள்­ள­தாக நீர்­கொ­ழும்பு பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் நேற்று காலை நீர்­கொ­ழும்பு பெரி­ய­முல் லை ரயில் கடவை அருகில்...

கொழும்பு பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையில் இருந்து சடலம் கண்டெடுப்பு!!

கொழும்பு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை அநுராதபுரம் பஸ் தரிப்பு இடத்தில் பயணப் பை ஒன்றினுள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பயணப்பை ஒன்றை...

மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த கடலாமைகள், நண்டுகள் மீட்பு!!

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. கடலாமைகள் மற்றும் நண்டுகள் அடங்கிய 7 பயணப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்...

வவுனியா குருக்கள்புதுக்குளம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதானம் (படங்கள் காணொளி)

வவுனியா குருக்கள் புதுக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் ஆவணி மாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலின் சுற்றுப்புற சூழலில்  கிராம அபிவிருத்தி  சங்க பிரதிநிதிகள்  மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள்...

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவியின் சாதனை!!

வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலய மாணவி செல்வி நேர்மதி கிட்ணசாமி 2015 ம் ஆண்டு வடமாகாண மட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம்,...

அப்துல் கலாம் மறைவிற்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்!!

இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி...