கிணற்றில் விழுந்த இளைஞன் இரு தினங்களின் பின் உயிருடன் மீட்பு!!
வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் ஒருவரை இரு தினங்களின் பின் உயிருடன் மீட்ட பொலிஸார் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டவர் துடுகலகே துஷார (வயது...
ராணி விக்டோரியாவின் உள்ளாடையின் பெறுமதி தெரியுமா?
மறைந்த இங்கிலாந்து ராணி விக்டோரியா ரெஜினாவின் 125 ஆண்டுகள் பழமையான உள்ளாடை ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்தின் ராணியாக இருந்தவர் விக்டோரியா ரெஜினா. அப்போது அவர் பயன்படுத்திய உள்ளாடைகள் ஏலத்தில் விடப்படுவதாக இங்கிலாந்தின்...
வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளின் விபரங்கள்!!(படங்கள்,காணொளி, முழுமையான விபரம்)
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. வவுனியா மாவட்டச் செயகலத்தில் இறுதிநாளான இன்று பல்வேறு கட்சிகள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தன. இதனை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தை சுற்றி...
வவுனியாவில் இறுதி நாளான இன்று பல்வேறு கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்!!(படங்கள், காணொளி)
வேட்புமனு செய்ய இறுதி நாளான இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் பல்வேறு கட்சிகள் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளன.
சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், யுனைஸ் பாறுக் தலைமையில் ஜக்கிய...
வவுனியாவில் நடைபெற வினோத திருமணம்!!
வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது.
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின் திருமண...
துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த பொலிஸ் : டெல்லியை அதிர வைத்த சம்பவம்!!(காணொளி)
தலைநகர் டெல்லியில் காவல்துறை அதிகாரி ஒருவர் இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜாஸ்வீர், கடந்த வியாழன் அன்று,...
சீனாவை தாக்கிய கடும்புயலால் 100 பேர் பலி : 54 ஆயிரம் வீடுகள் முற்றாக தரைமட்டம்!!
சீனாவை நேற்று கடுமையான புயல் தாக்கியதில் சுமார் 104 பேர் பலியாகியுள்ளதாகவும், 54 ஆயிரம் வீடுகள் உருக்குலைந்து போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் உள்ள Jinxiang மாகாணத்தில் சூறாவளி காற்று தாக்கும் என...
13 அடுக்குமாடிக் கட்டடம் நொடிப்பொழுதில் தரைமட்டமாகும் பிரமிக்க வைக்கும் வீடியோ!!
அமெரிக்காவில் புதிதாக ஹொக்கி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த ஹொட்டலை வெடி வைத்து தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Detroit நகரில் பார்க் அவெனியூ என்ற ஹொட்டல்...
வீடுகளை நிர்மாணிக்க சிறுநீரகங்களை விற்கும் நேபாள மக்கள்!!
நேபாளத்தை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய 7.8 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சியில் சிக்கி பல கிராமங்களிலுள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மேற்படி பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தமக்கென புதிதாக...
சிறுவர்களுக்கு ஆபாசப் படங்களை காண்பித்த நபர் கைது!!
கண்டி - அலவத்துகொடை பகுதியில் இரண்டு சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆபாசப் படங்களை காண்பித்த 53 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த...
அவுஸ்திரேலியாவில் நடந்த கைகலப்பில் இரு தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!
அவுஸ்ரேலியாவில் நேற்றிரவு நடந்த கைகலப்பு கத்திக் குத்தாக மாறி நிலையில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிட்னி வென்வர்த்துவில் என்னும் இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்...
விரைவில் வட்ஸ்அப்புக்குத் தடை?
இங்கிலாந்தில் விரைவில் வட்ஸ் அப் வலைத்தளத்துக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. மறைமுக குறியீடுகள் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்ப தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று...
சனத்தொகையில் விரைவில் சீனாவை மிஞ்சிவிடுமாம் இந்தியா!!
உலக மக்கள் தொகை தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்தியாவின் மக்கள் தொகை பற்றிய அறிக்கையை தேசிய மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது.
அதன்படி நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்தியாவின் மக்கள்...
வேட்புமனுத் தாக்கல் நாளை நண்பகலுடன் நிறைவு!!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி...
முல்லைத்தீவில் இரு இந்தியர்கள் கைது!!
வீசா வரையறைகளை மீறி சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் இருவர் முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே...
எகிப்தில் இத்தாலி தூதரகத்தின் மீது கார்குண்டு தாக்குதல்!!
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இத்தாலி தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த கார்குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று காலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 04 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை...
















