வவுனியா நெளுக்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ப் பிரச்சாரம்!!(படங்கள்)

வவுனியா, நெளுக்குளம் பகுதி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமது...

பாராளுமன்றுக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு!!

பாராளுமன்றுக்கு அருகில் தியவன்னா ஓயாவில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

வவுனியாவில் சற்றுமுன் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)

வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று(27.07.2015) மதியம் 1 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றிமேலும் தெரியவருவதாவது.. இன்று மதியம் 1 மணியளவில் வேகமாகவந்த மோட்டார் சைக்கிள் தபால் நிலையத்தில்...

எங்களுடைய இனத்தையும் தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்க முடியாது : V.S.விசாகப்பெருமாள்!!(காணொளி)

தமிழர் விடுதலைப் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் திரு V.S.விசாகப்பெருமாள் (அகில இலங்கை சமாதான நீதவான், முன்னாள் கிராம சேவையாளர்) அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தெரிவித்த...

தரை இறங்கும் சந்தர்ப்பத்தில் விமானத்திற்கு தீ வைக்க முயன்ற பயணி!!

சீனாவில் ஹொங்கொங் அருகே உள்ள தாய்ஜோ நகரில் இருந்து குவாங்ஜோ நகருக்கு ஷென்ஜென் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில் 95 பயணிகளும், 9 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் அதிகாலை ஒரு மணி...

விபத்தில் 16 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் வண்டி ஜீப் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த விபத்தில்...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற காதலனும் சித்தப்பாவும் கைது!!

நவகத்தேகம - கலேவெவ பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் குறித்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரும், சிறுமியின் காதலனான 31...

வவுனியாவில் புன்னகை அமைப்பால் முள்ளதண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு உதவி!!(படங்கள்)

புன்னகை அமைப்பால் (Smile Foundation) இன்று (26.07.2015) காலை 10 மணியளவில் பம்பைமடு வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் படுக்கைப்புண்களை குணப்படுத்தும் வகையில் நீர் மெத்தைகள்...

மட்டக்களப்பு வாவியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு வாவியினுள் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் யாருடையது என்று அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார், சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை...

பாம்புடன் செல்பி எடுக்க எண்ணியவருக்கு நேர்ந்த கதி!!

கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியைச் சேர்ந்த டோட் ஃபாஸ்லர், பாம்பு ஒன்றை செல்ல பிராணியாக கடந்த ஓராண்டாக வளர்த்து வந்துள்ளார். அந்த பாம்புடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்பிய ஃபாஸ்லர், படம் கச்சிதமாக இருக்க வேண்டும்...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்றவர் கைது!!

திருகோணமலை - சமகிபுர பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் போரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீன்பிடிக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரே சமகிபுர பகுதிக்குச் சென்று...

மது அருந்தி மயங்கிக் கிடந்த 10 பாடசாலை மாணவர்கள் கைது : ஒருவர் ஆபத்தான நிலையில்!!

கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று...

வவுனியாவில் பல்வேறு கிராமங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் திருமதி சிவரதி விஜயம்!!(படங்கள்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட வேட்பாளர் திருமதி சிவரதி ராஜ்குமார் இன்று சிவபுரம், கோவிற்புதுக்குளம், சமயபுரம், திருநாவற்குளம், மகிளங்குளம், தாலிக்குளம், மரக்காரம்பளை ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்து செய்து மக்களின்...

வவுனியாவில் நடைபெற்ற சைக்கிள் ஒட்டப்போட்டி!!(படங்கள்)

வவுனியா கல்மடு சரஸ்வதி சனசமூக நிலையத்தினரின் ஒழுங்கமைப்பில் 60 மைல் தூர சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று(26.07.2015) காலை நடைபெற்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் இப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பற்றினர். மாங்குளம்...

போராளிகளின் நினைவுத்தூபியினை முள்ளிவாய்க்காலில் அமைப்பேன் : அகில இலங்கைத் தமிழர் மகா சபையில் முதன்மை வேட்பாளர் இராசதுரை செல்வராணி!!(காணொளி)

வன்னி மாவட்ட அகில இலங்கைத் தமிழர் மகா சபையில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் இராசதுரை செல்வராணி வவுனியா நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.. அமைச்சர் ரிசாட் பதியுதின் தமிழ் மக்களுக்கு 100 வீதம் வீட்டுத்...

வன்னி தேர்தல் தொகுதியில் 334 வாக்களிப்பு நிலையங்கள் : பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.ஓ.எம். நபீல்!!

வன்னி தேர்தல் தொகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக 334 வாக்களிப்பு நிலையங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதி தேர்தல் ஆணையாளர் ஏ.ஓ.எம். நபீல் தெரிவித்தார். தேர்தல் ஒழுங்கமைப்புகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு...