நாடாளுமன்றத்தில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய பெண் உறுப்பினர்!!

ஆஜெண்டினா நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. ஆஜெண்டினா தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற உறுப்பினரான விக்டோரியா டொண்டா பெரிஸ் என்பவர், அங்கு வைத்து...

வன்னி தேர்தல் மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிக்க 6967 பேர் தகுதி!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கவென 6967 பேர் தகுதி பெற்றுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 2654 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2670 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1643 பேரும் தபால்...

யாழில் மோட்டார் குண்டு மீட்பு!!(படங்கள்)

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - சங்கத்தானை பிரதேசத்திலுள்ள சிறு வீதியில் புதைந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் இன்று பிற்பகலில் மீட்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குண்டை செயலிழக்கச் செய்வதற்கு...

‍கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த ஆசிரியை!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் நகரில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது சந்தோஷத்துக்கு தடைக்கல்லாய் இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை...

கொலை குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை!!

கொலை குற்றவாளிகள் ஐவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2000ம் ஆண்டு லிந்துலை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இந்த ஐவரும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து...

வடக்கு அரசியலில் இளைஞர் மற்றும் பெண்களை அதிகமாகக் கொண்ட கட்சியாக தமிழ்த் தேசிய முன்னணி : வேட்பாளர் சி.கஜேந்திரகுமார்!!(காணொளி)

எமது 60 வருட போராட்டத்தில் அகிம்சை ஆயதம் என்ற போராட்டங்கைள சந்தித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்குப் பின்னர் எமது மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு வரும் சூழலிலே நாம் இத்...

வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!!

வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 10 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை மறுதினம் (26.07.2015) ஞாற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மகாறம்பைக்குளம் சாள்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. எனவே...

வவுனியாவில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் ஆலடியில் பூட்டிய கடை ஒன்றிக்கு முன்னால் முதியவர் ஒருவர் நேற்று மாலை (23.07.2015) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. குறித்த முதியவர் நேற்று காலை வவுனியா பொது...

பெண்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்காகவே இத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் : வேட்பாளர் சிவரதி ராஜ்குமார்!!(காணொளி)

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் வன்னி வேட்பாளர் திருமதி சிவரதி ராஜ்குமார் அவர்கள் வவுனியா நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியின் போது அவர் தெரிவித்த கருத்துக்கள்.. நான் ஒரு பெண் என்ற வகையில்...

வவுனியாவில் மிகவும் அசுத்தமான, சுகாதார சீர்கேடான இடமாக கோழிச் சந்தை : கவனம் செலுத்துவார்களா உரியவர்கள்?(படங்கள், காணொளி)

வவுனியா நகரசபைக்குட்பட்ட மரக்கறிச் சந்தைக்கு பின்புறமாக இருக்கும் கோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்கு முன்பாக இருக்கும் வவுனியா குளம் மற்றும் வாய்க்கால் போன்ற பகுதிகளில் கழிவுகள் நிறைந்து காணப்படுவதுடன் பல காலமாக சுத்தம்...

எகிப்தில் திருமண நிச்சயதார்த்த படகு கப்பலுடன் மோதியதில் 21 பேர் பலி!!

எகிப்­திய கெய்ரோ நகரின் வடக்கே நைல் நதியில் பட­கொன்றில் புதன்­கி­ழமை இரவு இடம்­பெற்ற திரு­மண நிச்­ச­ய­தார்த்த வைப­வத்தின் போது, அந்தப் படகு சரக்குக் கப்­ப­லொன்­றுடன் மோதி­யதில் அதில் பயணம் செய்த குறைந்­தது 21...

அவுஸ்திரேலியாவில் நடந்த விபத்தில் இரு இலங்கைத் தமிழர்கள் பலி!!

அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில்...

கொழும்பில் மக்களிடம் பிச்சையெடுத்த சீனர்கள் கைது!!

கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 6 சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களுக்கு தலா 100 ரூபா அபராதத்தை செலுத்துமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார். வெளிநாட்டவர்கள்...

எரிமலையின் உச்சியில் நடைபெற்ற திருமணம்!!

ஜோடி­யொன்று ஹவா­யி­லுள்ள எரி­ம­லை­யொன்றின் உச்­சியில் திருமண பந்­தத்தில் இணைந்து புதுமை படைத்­துள்­ளது. மைக் மற்றும் நிகொலி என்ற மேற்­படி ஜோடி உலங்­கு­வா­னூர்தி மூலம் 2,500 அடி உய­ர­மான எரி­மலை உச்­சியை சென்­ற­டைந்­துள்­ளது. இந்தத் திரு­ம­ணத்­திற்­கான அனு­ச­ர­ணையை...

கைவிரலை உடைக்கப்பார்த்தார் : தாக்கவில்லை பிடித்துத் தள்ளினேன் : மஹிந்த!!

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல்...

பிரசவித்த பெண் சிசுவை ஆற்றில் வீசிய தாய்!! (படங்கள்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பிளக்வோட்டர் தோட்ட கீழ் பிரிவில் உள்ள ஓடையிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் சிசுவின்...