சீகிரியா சுவரில் பெயரை எழுதிய யுவதி கைது!!
சீகிரியா சுவரில் தனது பெயரை எழுதிய யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மட்டக்களப்பைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் நண்பர்கள் சிலருடன் அங்கு சுற்றுலாவுக்கு வந்தபோதே இவ்வாறு தனது பெயரை...
வவுனியாவில் வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியாவில் வாள் வெட்டிற்கு இலக்காகி மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனா்.
வவுனியா ஆச்சிபுரத்தைச் சேர்ந்த குழுவொன்றே வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது வாளால் வெட்டியுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடொன்றை...
விடுவிக்கப்படும் காணிகளை உரிமையாளர்களுக்கே வழங்கவும்!டக்ளஸ் தேவானந்தா!
வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிக்க இந்த அரசு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்...
வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2015
இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா...
ஒரு நாள் பொலிசாக மாறிய 7 வயதுச் சிறுமி!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண பிடியில் உள்ள ஒரு சிறுமியை பொலிஸ் அதிகாரியாக்கி அவளது ஆசையை மும்பை பொலிசார் நிறைவேற்றி உள்ளனர்.
மும்பையை சேர்ந்த மெஹக் சிங் என்ற 7 வயது சிறுமி எலும்பு புற்றுநோயால்...
35 மணிநேரம் தொடர்ந்து ஆடி கின்னஸ் சாதனை படைத்த காதல் ஜோடிகள்!!(வீடியோ)
தாய்லாந்தில் காதலர் தினத்தை முன்னிட்டு, 35 மணி நேரங்கள் நடனமாடிய ஜோடிகள் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளனர். Ripley's Believe It or Not என்ற அமைப்பு ஆண்டுதோறும், விநோதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு...
வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!
பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளை மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி சென்ற பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மோட்டார் சைக்கிளை மோதியதினாலேயே இந்த விபத்து...
வவுனியா குருமன்காட்டில் விபத்து!!(படங்கள்)
வவுனியா குருமன்காடு பகுதியில் நேற்று(13.02) இடம்பெற்ற விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இரு மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன.
முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது இரு...
வவுனியாவில் RISE அமைப்பால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!!
வவுனியா மணியர்குளம் வித்தியானந்த வித்தியாலய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு RISE அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (12.02) காலை 10.00 மணியளவில் பாடசாலை ஆசிரியர் திருமதி.ஜெசிந்தா தெய்வேந்திரம் அவர்களின்...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் அதிபர் உட்பட மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில்!!
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் குளவி கொட்டியதில் அதிபர் உட்பட மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் இன்று மதியம் 2 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில் அதற்கான...
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் வீதி ஓட்டம்!!(படங்கள்)
வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் ஒரு நிகழ்வான மரதன் ஓட்டம் நேற்று (13.02) நடைபெற்றது.
பாடசாலையின் முன்னால் இருந்து ஆரம்பமான இன் நிகழ்வில் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றோர்...
வெற்றியுடன் உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்குமா இலங்கை : பரபரப்பான முதல் போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள்...
உலகக் கிண்ணத் தொடரின் நாளை நடைபெறவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரை மூத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இளம் வீரர்களும் கைகொடுக்கும் பட்சத்தில்...
இந்தியருக்கு நேர்ந்த கொடுமை : பரபரப்பு வீடியோ!!
ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் பாய் படேல் (57) என்ற இந்தியர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் பொறியாளர்...
மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் – “சிவ தியான தோத்திரம்” இணைப்பு!
சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:
கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம்...
நடுரோட்டில் சிறுவனுக்கு 60 சவுக்கடிகள் கொடுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் : நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!!
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை கொச்சைப்படுத்தி பேசியதாக சிறுவன் ஒருவனுக்கு 60 சவுக்கடிகளை தண்டனையாக வழங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.அஸ் அமைப்பிற்கு எதிராக செயல்படுபவர்கள் மற்றும் கருத்துக்களை பரப்புவர்களை அந்த அமைப்பினர் கடுமையாக...
வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினர் கண்தெரியாத, ஒரு கை இல்லாத முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி!!
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் ராஜன் கல்வி பிரிவில் தேவன் என்ற பெயரை கொண்ட தென்னகோன் சரத் அவர்கள் 1995ல் இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தில் இரு கண் பார்வையையும், ஒரு கையையும் இழந்தார்...
















