பணக்காரர் என்பதை நிரூபிக்க பணத்துடன் விளையாடும் நபர்கள்!!
சீனாவில் உள்ள 70 பணக்காரர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவர்கள் தான் பெரிய பணக்காரர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதற்காக பணத்தை எரித்து மற்றும் நாசம் செய்து அதனை புகைப்படம்...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)
வவுனியா நெடுங்கேணி புளியங்குளம் வீதியில் இன்று (10.07.2015) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று மாலை 6.30 மணியளவில்...
ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில்!!
காலி - ஹிக்கடுவை ரோஹண வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட...
வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல்!!(படங்கள், காணொளி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (10.07.2015) 2 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.
வேட்பாளர்கள் பெருந்திளரான மக்கள் சகிதம் பேரணியாகச் சென்று சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் ஒன்றுகூடி ஆலய வழிபாடுகளை...
வவுனியாவில் இன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல்!!(படங்கள், காணொளி)
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (10.07.2015) காலை 9.30 மணி முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வன்னி மாவட்ட நாடளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு கட்சியினரும் வேட்புமனுத்...
வவுனியாவில் இன்று பலத்த பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகின்றது!!(படங்கள், காணொளி)
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (10.07.2015) காலை 9.30 மணி முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வன்னி மாவட்ட நாடளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னி மாவட்ட தேர்தல்...
வவுனியாவில் 26வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் கல்விக்கான உதவி!!(படங்கள்)
வவுனியாவில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால்(புளொட்) சகல கிராமங்களிலும் வீரமக்கள் தினம் முன்னெடுக்கப்பட இருக்கும் இக்காலப்பகுதியில், கல்வியின் தேவை கருதி தமிழ் தேசிய இளைஞர் கழகம் அதன் ஸ்தாபகர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,...
யாழில் விபச்சார விடுதி முற்றுகை : பெண் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் - இராமாவில் பகுதியில் விபச்சார விடுதி நடத்திவந்த மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடிகாமம் -...
பிரபல அமெரிக்க ஹவார்ட் பல்கலையில் தமிழ்த்துறை ஆரம்பம்!!
உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.
ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான...
1,50,44,490 பேர் வாக்களிக்கத் தகுதி : 12,021 வாக்களிப்பு நிலையங்கள்!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44, 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் நாடு...
அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு!!
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம்...
மனைவி மீதுள்ள சந்தேகத்தால் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக அனுப்பிய கணவன்!!
மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் தனது மனைவியை தண்டித்துள்ள விதம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் யாஷன் கவுண்டியை சேர்ந்த ஷாங்(39), வாங் நி(33) தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....
7 கண்டங்களின் உயர்ந்த சிகரங்களில் ஏறி சாதனை படைத்த இரட்டைச் சகோதரிகள்!!
ஹரியானாவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள், உலகின் 7 கண்டங்களிலும் உள்ள 7 உயர்ந்த சிகரங்களில் ஒன்றாக ஏறி சாதனை படைத்துள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த டஷி மற்றும் நுங்ஷி மாலிக் என்ற இரட்டைச் சகோதரிகள் மலையேற்றத்தில்...
பெண் ஊழியரை கடுமையாகத் தாக்கிய முகாமையாளர் : பரபரப்புக் காணொளி!!
உணவக முகாமையாளர் ஒருவர் பெண் ஊழியரைத்தாக்கியமை தொடர்பான காணெளியொன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க்கின் மன்ஹேட்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
பிரபல பாண் மற்றும் பேக்கரி உணவு வகைகளை தயாரிக்கும் பெனீரா...
இலங்கைக்கு வந்து பிச்சை எடுக்கும் வெளிநாட்டு ஜோடி!!(காணொளி)
வெளிநாடு ஒன்றை சேர்ந்த கணவன் மனைவி, இலங்கைக்கு சுற்றுலா வீசா அனுமதியில் வருகை தந்து பிச்சை எடுத்து வருகின்றனர்.
வலது குறைந்த இவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் பிச்சை எடுத்து வருகின்றனர்.
தமது...
வவுனியாவில் 26வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு அபிவிருத்திப் பணிகள்!!(படங்கள்)
வவுனியாவில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால்(புளொட்) பேரூந்து தரிப்பு நிலையங்கள், நூல் நிலையங்கள், பொது நோக்கு மண்டபங்கள், முன்பள்ளிகள், தாய் சேய் நிலையங்கள் என பல்வேறு அபிவிருத்திகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றது.
மக்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க புலம்பெயர்...
















