வவுனியாவில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்!!

கடந்த 23.07.2015 அன்று வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஆட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி...

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி : 11 பேர் காயம்!!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர்...

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா 2015!!(படங்கள்)

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் தமிழ்த்தின விழா வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா தலைமையில் நேற்று (30.07.2015) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஊடகவியலாளர் அருணா...

வவுனியா நெற் அனுசரணையுடன் ஓமந்தை அரசகுடியிருப்பு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய பொங்கல் வைபவ இறுவட்டு வெளியீடு!!

வவுனியா நெற் அனுசரணையுடன் ஓமந்தை அரசகுடியிருப்பு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய பொங்கல் வைபவ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நாளை (31.07.2015) ஆலயத்தில் நடைபெறவுள்ளது. கனவில் உருவெடுத்து ஆடும் நாயகியே என்றபாடல் பாடலாசிரியர் சுப்பிரமணியம்...

மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த கடலாமைகள், நண்டுகள் மீட்பு!!

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.கடலாமைகள் மற்றும் நண்டுகள் அடங்கிய 7 பயணப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்...

கூகுள் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து!!

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கூகுள் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று நேற்று...

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!!

கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதியில் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 2,073 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 62 சதவீதமான...

நேபாள மதஸ்தலங்களை புனரமைக்க 345 மில்லியன் ரூபா வழங்குகிறது இலங்கை!!

நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்யவென நிதி உதவி அளிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேபாளத்தில் அண்மையில் இடம்பெற்ற கோர பூமியதிர்ச்சியினால் பல மதஸ்தலங்கள் சேதமடைந்தன. அவற்றில் முக்கிய இரு...

ரயில் வேலை நிறுத்த தீர்மானம் கைவிடப்பட்டது!!

நேற்று நள்ளிரவு தொடக்கம் முன்னெடுக்கப்பட இருந்த ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட குறித்த ஒன்றியம் தீர்மானித்திருந்தது. எனினும்...

காதலில் ஏற்பட்ட சிக்கல் தற்கொலையில் முடிந்தது!!

கம்பளை சக்கரம் தொடுவ பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டபோதிலும் அவர் ஒரு வகை மாத்திரை உட்கொண்டதாலேயே மரணம் சம்பவத்திருப்பதாக தெரியவந்துள்ளது. காதல் தோல்வி காரணத்தால் மேற்படி மாணவி...

வவுனியாவில் அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீரஞ்சலி நிகழ்வு!!(படங்கள்)

மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீரஞ்சலி நிகழ்வு ஒன்று இன்று (30.07.2015) காலை 9 மணியளவில் வவுனியாவில் நடைபெற்றது. ADAT கணணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகையிரதநிலைய வீதி, வைரவப்புளியங்குளத்தில்...

சிறுநீரக நோய்க்கு தீர்வு காண சர்வதேசத்தின் ஆதரவு தேவை – ஜனாதிபதி!!

இலங்கையின் விவசாய சமூகம் எதிர்நோக்குகின்ற துக்ககரமான சிறுநீரக நோய் பிரச்சினையிலிருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவான அனைத்து நாடுகளிடமிருந்தும் அதற்கான உதவியை...

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கையில் புதிய மையம்!!

  தென் இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா - இலங்கைக்கு இடையிலான...

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்!!

வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெயர்ந்த சகல குடும்பங்களையும் மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சி...

பிரான்ஸில் சுரங்­கப்­பா­தையில் பிர­வே­சிக்க 1500 குடி­யேற்­ற­வா­சிகள் முயற்சி; ஒருவர் பலி!!

  பிரான்ஸின் காலெயிஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள அந்­நாட்­டையும் பிரித்­தா­னி­யா­வையும் இணைக்கும் சுரங்கப் பாதை­யினுள் சுமார் 1,500க்கும் அதி­க­மான குடி­யேற்­ற­வா­சிகள் பிர­வே­சிக்க முயற்­சித்த வேளை குறைந்­தது ஒருவர் சொல்­லப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் பொலிஸார் தெரி­வித்­தனர். மேற்­படி நெருக்­க­டியைத் தடுப்­ப­தற்கு தனது...

எகிப்தில் தள­பாடத் தொழிற்­சா­லையில் தீ அனர்த்தம். 25 பேர் உயி­ரி­ழப்பு!!

எகிப்­திய தலை­நகர் கெய்­ரோவில் தள­பாடத் தொழிற்­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற தீ அனர்த்­தத்தில் குறைந்­தது 25 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். அத்­துடன் மேலும் 22 பேர் தீக்­கா­யங்­க­ளாலும் புகை­யாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். எரி­வாயு கொள்­க­ல­மொன்றில் ஏற்­பட்ட வெடிப்­பை­ய­டுத்தே இந்தத் தீ...