தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!

யாழ்ப்பாணத்தில் 81 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த பிணை மனு...

மலசலகூடத்தில் தலை அடிபட விழுந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!!

சீனாவின் பீஜிங் நக­ரி­லுள்ள மல­ச­ல­கூ­ட­மொன்­றி­லி­ருந்து புதி­தாகப் பிறந்த பெண் குழந்தையொன்று அதி­ச­யிக்கத்தக்க வகையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி குழந்­தையின் தாய் அந்தக் குழந்­தையை மல­ச­ல­கூ­டத்தில் பிர­ச­வித்த பின் அதனைக் கைவிட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ளார். இந்­நி­லையில் மல­ச­ல­கூடக் குழாயில்...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்துக்கு விஜயம் மேற்கொண்ட தருமபுரம் குருமகாசந்நிதானம் அவர்கள் !(படங்கள்)

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு  தமிழ்நாட்டிலுள்ள தருமபுரம் ஆதீனத்தின்  குருமகா சந்நிதானமாகிய  கைலாய பரம்பரையை சேர்ந்த தம்பிரான் சுவாமிகள் நேற்று முன்தினம் 04.08.2015 திங்கட்கிழமையன்று  விஜயம் மேற்கொண்டு  சிவனடியார்களுக்கு...

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவுதி எஜமான்!!

குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவுதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளரம்பரம் செய்துள்ளார். உள்நாட்டு ஏல விற்பனை இணையத்தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசூரிக்கப்பட்டுள்ளது. 30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும்,...

திருமணமானதை மறந்த பெண் இரண்டாவது தடவையாக கணவரை திருமணம் செய்தார்!!

கார் விபத்­தொன்றில் நினை­வாற்றல் பாதிக்­கப்பட்டு தனக்குத் திரு­ம­ண­மா­கி­யுள்­ளதை மறந்த பெண்­ணொ­ருவர், தனது கண­வரை மீண்டும் திரு­மணம் செய்த விசித்­திர சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த திரு­மண வைபவம் தொடர்பில் சர்­வ­தேச...

தமிழக அரசை தலைகுனிய வைத்துள்ள இலங்கை தம்பதிகளின் தற்கொலை செய்ய முன்னர் எழுதிய கடிதம்!!

தமிழ்நாடு திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள இலங்கை தம்பதிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கு தமிழக அரசு தடையாக இருந்துள்ளமை பெரும் வருத்தத்தை...

உடன்பிறந்த 12 வயதுச் சகோதரியை வல்லுறவிற்கு உட்படுத்திய 16 வயது சகோதரனுக்கு 5 வருட கடூழிய சிறை!!

சொந்த சகோ­த­ரி­யா­கிய 12 வய­து­டைய சிறு­மியை 16 வய­து­டைய அவ­ரது கூடப்­பி­றந்த சகோ­தரன் 8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய வழக்­கில், சகோ­த­ர­னுக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன், 5 வருட...

வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச நாட்டியப்  பெருவிழா!!(படங்கள்)

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் லண்டன் ஜெயாஞ்சலி நிறுவனமும் இணைந்து வழங்கிய நாட்டியப்  பெருவிழா நேற்று முன்தினம்(02.08.2015) மாலை 4.00 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை தென்னிந்திய நடனத்துறை சார்ந்த...

வவுனியாவில் பெண் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களை பொலிசார் அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு!!

வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த மோ.பிரியா என்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் ஆதரவாளர்களை நேற்று (03.08.2015) மதியம் பொலிசார் அச்சுறுத்தியதாக தெரியவருகிறது. இச் சம்பவம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் மோ.பிரியா தெரிவிக்கையில்.. தனது...

எம்மை விமர்சிப்பவர்கள் அரசுகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் : வேட்பாளர் கே.கே.மஸ்தான்!!

எம்மை விமர்சிப்பவர்கள் அரசுகளுடன் ஒட்டிக்கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்...

சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள்: இங்கிலாந்து அறிவிப்பு!!

சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் பற்றி இங்கிலாந்து அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி சட்டவிரோத குடியேறிகளுக்கு வீடுகளை தரும் வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று அறிவித்துள்ளது. புதிதாக...

மியன்மாரில் கனமழை. வெள்ளப்பெருக்கில் சிக்கி 27 பேர் பலி – நிலச்சரிவால் 700 வீடுகள் சேதம்!!

மியன்மாரில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கும், கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதனால் 1½ லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கனமழை மற்றும்...

சிறுவனை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 10 வயது பாடசாலை சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கபட்ட சிறுவனின் தந்தை செய்த...

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாற்பதாம் கொலணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. நாற்பதாம் கொலணி, வம்மியடியுற்று நான்காம்...

வவுனியாவில் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் : இருவர் வைத்தியசாலையில்!!(படங்கள்)

வவுனியாவில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட முருகல்நிலையைத் தொடர்ந்து ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. நேற்று மதியம் ஒரு மணியளவில் வவுனியாவில்...

க.பொ.த.(உ/த) பரீட்சை இன்று ஆரம்பம்!!

கல்வி பொது தரா­தர உயர்­த­ரப்­ ப­ரீட்சைகள் இன்று நாட­ளா­விய ரீதியில் ஆரம்பமா கின்றன. இம்­முறை நாட­ளா­விய ரீதியில் பரீட்­சையில் 3,09,069 பரீட்­சார்த்­திகள் தோற்­ற­வுள்­ளனர். பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்­பா­டு­களும் தயார் என பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ள­து....