வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் விருட்சம் அமைப்பு!!
வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளாவின் வேண்டுகோளுக்கு அமைவாக வறிய 41 மாணவர்களுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன .
பெரியகுளம் பொது நோக்கு...
உலக அழகுராணிப் போட்டியில் அசத்தும் ஈழத்துப் பெண்!!
ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டத்தை சுவீகரிக்க உள்ளார். உலக நாடுகளில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடந்தோறும் நடத்தப்படும்...
பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வெளிநாட்டவர் கைது!!
பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஸ்கொட்லாந்து பிரஜை ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் வசித்து...
ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!!
தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளைமுதல் பணிக்கு...
வவுனியாவில் “அரசே தாயையும் மகளையும் பிரிக்காதே” எனக் கோரி போராட்டம்!!
நீண்ட காலமாக வழக்குகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் ஜெயக்குமாரியை விடுவிக்க கோரி வவுனியாவில் இன்று (10.10) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை...
வெள்ளவத்தையில் நிர்க்கதியாகியுள்ள யாழ். இளைஞர்கள்!!
யாழ்.குடாநாட்டிலிருந்து அரபு நாட்டுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக அனுப்பி வைப்பதாக கூறி 25 பேரிடமிருந்து பணம் பெற்ற முகவர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பணம் கொடுத்த இளைஞர்கள் கொழும்பில்...
இலங்கையில் ஹுட் ஹுட் சூறாவளித் தாக்கம் : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!!
வங்காள விரிகுடாவில் மையங் கொண்டுள்ள ஹுட் ஹுட் (HUD HUD) என அழைக்கப்படும் சூறாவளிப் புயல் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம்...
ரஜினியை தமிழக முதல்வராக்குவதற்கு மோடி தீவிரம்!!
நடிகர் ரஜினியை பாரதீன ஜனதா கட்சிக்கு கொண்டுவருவதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஹைதரபாத்தில் தங்கியிருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற...
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல்!
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் மீதான தாக்குதல் கொலை முயற்சியே என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசியல் கைதிகளின் விடுதலையை...
வவுனியாவில் கொடூரத் தந்தையால் சீரழிக்கப்பட்ட சிறுமி!!
15 வயதான தனது மூத்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றச் செயல் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாடசாலை செல்லும் 15 வயதான இந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக...
வவனியா தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற வன்னியின் வாதச்சமர் 2014 இன் காலிறுதி அரையிறுதிப் போட்டிகள்!!
வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற வன்னியின் வாதச்சமர் 2014 எனும் மாபெரும் விவாதப் போட்டியின் வவுனியா மாவட்ட போட்டிகள் கடந்த 04.10.2014 ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 04.05.2014 மற்றும் 05.10.2014 ஆகிய தினங்கிளில்...
வவுனியா இந்துக்கல்லூரியின் ஆசிரியர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா!!
வவுனியா இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தின விழா பாடசாலையின் அதிபர் திருமதி நடராஜா தலைமையில் 07.10.2014 காலை 10.00 மணியளவில் வெகு சிறப்பாக நடை பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ இ.இந்திரராசா...
சமையல் எரிவாயு விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!!
சமையல் எரிவாயு விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேஸ் விலையை 250 ரூபாவால்...
வவுனியா புளியங்குளத்தில் புராதனப் பொருட்களுடன் இருவர் கைது!!
புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த இருவர் வவுனியா - புளியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை புளியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த...
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு மாயமான இளைஞனை தேடும் பொலிஸார்!!
15 வயது பாடசாலை மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ள கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மாரவில பொலிஸார் தேடி வருகின்றனர்.
கட்டுனேரிய - கல்பொக்கவத்த பகுதியைச் சேர்ந்த 11ம் தரத்தில்...
ரயில்வே ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பினால் வெறிச்சோடிய ரயில் நிலையங்கள்!!
சம்பள முரண்பாடுகளை உட்பட சில கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாட்டின் சகல ரயில் நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொழும்பு கோட்டை,...
















