ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு 85ம் இடம்!!
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் இலங்கை கடந்த வருடத்தை விட சற்று முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இதன்படி 175 நாடுகளில் 85ம் இடத்தினை இலங்கை பிடித்துள்ளது. கடந்த வருடம்...
தந்தையை அடித்தே கொன்ற மகள்!!
ஹொரண - கய்காவல - கனன்வில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகளால் தாக்கப்பட்ட நிலையில் தந்தை ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் கய்காவல பகுதியைச் சேர்ந்த...
வவுனியா தோணிக்கல் சிவாலய முன்பள்ளியில் பெற்றோர் தின விழா!!
வவுனியா தோணிக்கல் சிவாலய முன்பள்ளியில் பெற்றோர் தின விழா நேற்று (03.12) புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும் கோயில்குளம் இளைஞர் கழக இஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம்...
வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழான உதவி!!
வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியல் முன்பள்ளி அபிவிருத்திக்கு 360000 ரூபா ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந் நிதியில் இருந்து சாந்தசோலை முன்பள்ளி, கூமாங்குளம் அம்பாள் முன்பள்ளி, இராமனூர்...
அவுஸ்ரேலியா வீசாக்களில் புதிய மாற்றங்கள்!!
தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டம் செனட்டில் வெற்றிபெறும் வகையில் அரசு முன்பு முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளன என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர்...
வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீவிபத்து : மோட்டர் சைக்கிள் எரிந்து நாசம்!!(படங்கள், வீடியோ)
வவுனியா நகர மத்தியில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் வவுனியா தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றது.
மேற்படி...
மைதானத்துக்குள் ஹோர்ன்கள் கொண்டுவரத் தடை!!
இலங்கை கிரிக்கெட் சபை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பார்வையாளர்கள் ஹோர்ன்களை (horn) மைதானத்துக்குள் கொண்டு வர தடை செய்துள்ளது.
இவற்றால் ஏனையோருக்கு ஏற்பாடும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவை மைதானத்துக்குள்...
யாழில் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!!
யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த யாழ் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் மற்றும் மைதானம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதற்கான நிதியுதவி சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. செலவிடப்பட்ட தொகை 100...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு!!
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு...
ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!
இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும்...
பிரான்ஸில் கடுமையான வெள்ளம் : 5 பேர் பலி!!
பிரான்ஸின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை மற்றும் பலத்த புயலால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு பிரான்ஸில் கடந்த சில தினங்களாக வீசும் கடும் புயலால் பலத்த மழைபெய்து...
மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் 5ம் திகதி மூடப்படும்!!
இவ்வருடத்திற்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் 5ம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம்...
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் : பரீட்சைகள் திணைக்களம்!!
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சை விடைத்தாள்...
வவுனியாவில் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!
வவுனியாவில் உள்ள அரச வங்கி ஒன்றில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வைப்பிலிடச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார், விடத்தல்தீவுப் பகுதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே வவுனியா பொலிஸாரால் நேற்று...
வவுனியா திருநாவற்குளத்தில் மாணவர்கள் கௌரவிப்பும், கற்றல் உபகரணங்கள் வழங்கலும்!!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சமூக ஆர்வலர் திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்களினால் தரம் 05 இல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள...
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு!!
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் 30.11.2014 அன்று காலை 10 மணிக்கு பழைய மாணவனும் கல்லூரியின் பிரதி அதிபருமான திரு ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் புதிய...
















