குழந்தையை பார்க்க வருமாறு அழைத்து கள்ளக்காதலுடன் ஓடிய மனைவிக்கு சரமாரி வெட்டு!!

குழந்தையை பார்க்க வருமாறு அழைத்து, கள்ளக்காதலுடன் ஓடிய மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். விமான நிலையம் அருகே பட்டப்பகலில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்)

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதிநாளான நேற்றையதினம் (07.07.2015) வைரவர்சாந்தி திருவிழா சிறப்பானமுறையில் இடம்பெற்றது. ஆலய பூசைகள் முடிவுற்றதும் இரவு 9 மணியளவில் தில்லைம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி மாணவர்களின்...

வவுனியாவில் கிராமசேவையாளரைத் தாக்கிய இருவர் கைது!!

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மதுபோதையில் நின்ற இருவர் கிராமசேவையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை (06.07.2015) வவுனியாவிலிருந்து தனது கடமைகளை நிறைவுசெய்துவிட்டு வீடு சென்று...

தாயின் 15 வருட எதிர்பார்ப்பு முகப்புத்தகம் மூலம் நிறைவேற்றியது!!

காணாமல்போன தனது மகனை 15 வருடங்களின் பின்னர் முகப்புத்தகத்தின் உதவியுடன் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணாமல் போன தனது மகனை 15 வருடங்களின் பின்னர் முகப்புத்தகத்தில்...

வித்தியா கொலையாளிகளுக்காக அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் : சமித தேரர்!!

புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையாளிகளை தண்டிக்க அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என தென் மாகாணசபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார். தென் மாகாணசபையில்...

கணவனின் பையினுள் பெண்ணின் உள்ளாடை : மனைவி சரமாரித் தாக்குதல்!!

கலவான பகுதியில் கணவனின் பையில் பெண் ஒருவரின் உள்ளாடை இருப்பதை கண்ட மனைவி கணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கணவன் கடைக்குச் சென்று மனைவிக்கு பாதனி...

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு வெள்ளியன்று வேட்புமனுதாக்கல்!!

வட­, கி­ழக்கில் தனித்துப் போட்­டி­யிடும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை சகல தேர்தல் மாவட்­டங்­க­ளிலும் வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். நேற்று...

உரிமையாளரை சுட்டுக்கொன்றுவிட்டு நகைக்கடையில் கொள்ளை!!

மினு­வாங்­கொடை - கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்­ட­டத்­தொ­கு­தி யின் கீழ் மாடியில் அமைந்­துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச் சம்­பவம் ஒன்று இடம்பெற்றுள்­ளது. நகைக்­க­டையின் உரி­மை­யா­ளரை...

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட கிரிக்கட் வீரர் லண்டனில் உயிரிழப்பு!!

லண்டனில், இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் கிரிக்கெட் வீரர் ஒருவர் நெஞ்சுப்பகுதியில் பந்து தாக்கியதில் உயிரிழந்தார். லண்டனில் சறே, சேர்பிற்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனத்தின் போட்டித்தொடரில் கலந்து...

பலாத்காரத்திற்கு இணங்காததால் பெண்ணை எரித்துக் கொன்ற பொலிசார்!!

உத்தர பிரதேசத்தில் காவல் நிலையத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற பொலிசார், பின்னர் அவரை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராபங்கியில் உள்ள ஒரு கிராமத்தில் இரு கும்பல்களுக்கிடையே பயங்கர சண்டை நடந்துள்ளது....

பாலியல் தொல்லை கொடுத்தவனை புரட்டியெடுக்கும் இப் பெண்ணின் துணிச்சலை கொஞ்சம் பாருங்கள்!! (வீடியோ)

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் தொல்லை செய்தவனுக்கு, பாதிக்கப்பட்ட மாணவி தர்ம அடி கொடுத்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபைட்டில் மாணவியை, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுதொடர்பாக...

உலகின் வயதான ஆண் மரணம்!!

உலகின் மிகவும் வயதான ஆணான ஜப்பானைச் சேர்ந்த சகாரி மொமோயி தனது 112 ஆவது வயதில் மரணமாகியுள்ளார். முன்னாள் உயர் பாடசாலை அதிபரான அவர், சிறுநீரக செயலிழப்பு காரணமாக டோக்கியோ நகரிலுள்ள மருத்துவமனையொன்றில்...

வவுனியா பிரதேச செயலகத்தில் “பறக்கத்துடிக்கும் பட்டாம் பூச்சிகள்” தொலைக்காட்சி நாடக இறுவட்டு வெளியீடு!!(படங்கள்)

வவுனியா பிரதேச செயலகத்தில் தொலைக்காட்சி நாடக இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா தலைமையில் இன்று (07.07) நடைபெற்றது. வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்...

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் சரிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!(படங்கள்)

வவுனியா கண்டி வீதியின் பிரதான வீதியின் அருகில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இருந்த பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து சற்று நேரம் தடைப்பட்டது. எனினும் வீதி அதிகாரசபை மற்றும் நகரசபையின்...

பஹ்ரேனில் மாடியில் இருந்து தவறி விழுந்த இலங்கைப் பெண் பலி!!

பஹ்ரேனிலுள்ள வீடொன்றின் மாடியிலிருந்து கீழே விழுந்து இலங்கை பெண் ஒருவர் மரணித்துள்ளார். 23 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பஹ்ரேன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க கடற்படையினருக்கு சொந்தமான வீடொன்றிலேயே இந்த சம்பவம்...

சிறுமியுடன் உறவுகொண்ட இளைஞன் கைது!!

முந்தல் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமிக்கும் சந்தேக நபருக்குமிடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டில்...