வவுனியா சிதம்பரபுரம் மக்களை கொண்டு அரசியல் நடத்த முயற்சி : ஜி.ரி.லிங்கநாதன் குற்றச்சாட்டு!!
வவுனியா - சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை வைத்து சிலர் அரசியல் நடத்த முயற்சிப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். குறித்த நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே...
1500 ரூபா பணத்திற்காக தாயையே கொலை செய்த மகன்!!
காவத்தை - கொட்டகெத்தென்ன பிரதேசத்தில் 39 வயது சந்ரானி சுவர்ணலதா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவரது 18 வயது மகனான உசாந்த மகேஸ் ஸ்ரீயானந்த இன்று (10.04) பெல்மடுல்ல...
வவுனியாவில் 10 வயதுச் சிறுவன் கழுத்தறுத்து படுகொலை!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான்.
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 5ம் ஆண்டில் கல்விபயிலும் சஞ்சீவன் என்ற...
வவுனியாவின் பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் காலமானார்!!
வவுனியாவின் பிரபல ஆசிரியர் சிவபாலன் அவர்கள் நேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை இரவு வவுனியா பொது மருத்துவமனையில் இறைபதம் எய்தினார்.
மாரடைப்பு காரணமாக மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருடைய உடல்...
அனைவரையும் கவரவேண்டும் என்பதற்காக மகனை கொன்று பேஸ்புக்கில் வெளியிட்ட கொடூரத் தாய்!!
பேஸ்புக்கில் அனைவரின் கவனத்தையும் கவருவதற்காக பெற்ற மகனை கொலை செய்த தாயிற்கு நீதிமன்றம் 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணத்தை சேர்ந்தவர் (27). இவருக்கு Garnett என்ற 5 வயது...
19 வயதில் 2 வயதுக் குழந்தைபோல் காட்சியளிக்கும் விநோதப் பெண்!! (வீடியோ)
பெங்களூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் 2 வயது குழந்தை போல் தோற்றமளிக்கும் வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கிரிஜா ஸ்ரீனிவாஸ் என்ற 19 வயது இளம்பெண் Congenital Agenesis என்ற அரியவகை நோயால்...
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன : முகத்தில் சுடப்பட்ட கொடுமை!!
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடல்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் கடந்த 7ம் திகதி செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி, 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக்...
ஒரு மணித்தியாலம் மட்டுமே உறங்குவேன் : சம்பளப் பணமும் வழங்கப்படுவதில்லை : 18 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய...
பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன் என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவதி தெரிவித்தார்.
சவூதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் 18 வருடங்களாக...
தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல் : நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி!!(இதயம் பலவீனமானவர்கள்...
தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியுள்ளது. நெஞ்சைப் பதறவைக்கும் இக் காணொளி தமிழர்களை மட்டுமல்ல பார்க்கும் அனைவரினதும் நெஞ்சையும் பதறவைப்பதாகவுள்ளது.
இணையத்தளங்களில் வேகமாக பரவிவரும்...
வவுனியா நெளுக்குளத்தில் விபத்து!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளத்தில் இன்று (09.04) 3 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா நெளுக்குளம் பிரதேசத்திலுள்ள மதுபான நிலையத்தில் மது அருந்திவிட்டு,...
20 தமிழர் கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் : குஷ்பு பேட்டி!!
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை குஷ்பு நேற்று முதன் முதலாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுக்கு ஏற்பாடு!
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட இரத்தான நிகழ்வுக்கு பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்துள்ளது .பாடசாயின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பழையமாணவர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் என...
20ம் திகதி 19வது திருத்தம் சமர்பிக்கப்பட்ட பின் பாராளுமன்றம் கலைக்கப்படும் : ஜனாதிபதி!!
19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின் பாராளுமன்றை கலைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதி 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அதன்பின் பொதுத் தேர்தல்...
வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுப்பு!!(படங்கள்!!
ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன், உலக நீர் தினம் 2015ஐ முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் செயற்திட்ட சேவைகள் அலுவலகம் (UNOPS) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) போன்றவற்றின் மூலமாக மன்னார் மற்றும்...
உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடாக 20107500000 ரூபா!!
அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தமைக்கு இழப்பீடாக 150 மில்லியன் டொலர் ( 2 ஆயிரத்து 10 கோடியே 75 இலட்சம் ரூபா ) வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அமெரிக்காவின்...
யேமனிலிருந்து 54 இலங்கையர்கள் மீட்பு!!
யேமன் நாட்டிலிருந்து 54 இலங்கையர்கள் அரசாங்கத்தினால் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 43 இலங்கையர்கள் சீன கப்பல் மூலம் 6ஆம் திகதி ஜிபோடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவும், இந்தியாவும் ஆறு இலங்கையர்களை மீட்டுள்ளனர். ஐந்து...
















