சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதா விடுதலை- நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை அண்ணா திமுகவினர் உற்சாகமாக...
இதுதான் விதியின் விளையாட்டு : ஜே.வி.பி. தலைவர் பரிகாசம்!!
அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செய்கிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார...
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது!!
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கபோவதாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையொன்று முன்னெடுத்துவருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியது. இதுதொடர்பில் அமைச்சு...
பெண் வர்த்தகர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!!
பாணந்துறை ஹிரண பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலைய உரிமையாளரான 45 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
கொழும்பு நோக்கி வந்த மலேஷியன் விமானம் திரும்பிச் சென்றது ஏன்?
நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது.
மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன்...
லண்டனில் குமார் சங்கக்காரவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம்!!
லண்டனுக்கு சென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு கசப்பான அனுபவம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களாக லண்டனுக்கு வருகின்ற போதும் இந்தமுறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக குமார் சங்கக்கார...
மே-18 போரில் இறந்தவர்களின் நினைவு தினம் : அரசாங்கம் அறிவிப்பு!!
இலங்கையின் முன்னாள் அரசாங்கத்தினால் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்த மே 18ஆம் திகதி இம்முறை போரினால் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளை வெற்றி...
ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பாக்கள் : அமெரிக்க நீதிமன்றத்தில் வினோத வழக்கு!!
அமெரிக்காவின் நியூஜேர்சி நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கில், ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் இந்த உண்மை வெளியாகி பெரும் பரபரப்பை...
பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஐந்து நாட்களுக்கு போதுமான 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருட்களே கையிருப்பில் உள்ளதாகவும் ஐந்து நாட்களின் பின்னர் பாரிய எரிபொருள் தட்டுப்பாடொன்று ஏற்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி முதல்...
வவுனியா – மன்னாரில் காணி அபகரிப்புக்கு தடை !!
வில்பத்து சரணாலயத்துக்கு அருகில் மற்றும் வவுனியா, மன்னார் பிரதேசங்களிலும் காடழிப்பு மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடைசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காடழிப்பிலும், காணி...
வவுனியா – பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீா்வு!!
வவுனியா - பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனை குறித்து வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்...
வவுனியாவில் இரு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!!(படங்கள்)
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் வசிக்கும் இரு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திரன் இந்திரகுமாரால் ரூபா 70000 பெறுமதியான ஆடுகள் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் ஊடாக 08.05.2015 அன்று வழங்கி...
(இரண்டாம் இணைப்பு)வவுனியா ஊடாக பயணித்த தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமை பயணத்தின் வீதி உலா (படங்கள் வீடியோ)
நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் வீதி உலா இன்று(09.05) காலை வவுனியா பூவரசன்குளம் பகுதியை...
சூட்கேசில் வைத்து சிறுவனைக் கடத்திய பெண்ணால் பரபரப்பு!!
சூட்கேசில் அடைக்கப்பட்ட சிறுவன், மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு கடத்தப்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செயுத்தா விமான நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணின் சூட்கேஸ் சோதனைக் கருவியில் சோதனை செய்யப்பட்டது. இதன் போது அதில் 8 வயது...
மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் இன்று!!(படங்கள்)
இந்தோனேஷியாவில் பாலி 9 வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
இலங்கை வம்சாவளியான மயூரன் சுகுமாரன் அவுஸ்திரேலியாவில் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார். மயூரன் சுகுமாரன் போதைபொருள்...
கட்டாரிலுள்ள இலங்கையர்களின் குடியிருப்புக்கள் தீக்கிரை!!
கட்டார் நாட்டில் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்த நாட்டிலுள்ள துப்புரவுத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதுஎவ்வாறு...















