வவுனியாவில் அதிபர் இந்திரனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது : வன்னி பா.உ மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் இரங்கல்!!

வவுனியா மாவட்டம் இன்று தன்னகத்தே இருந்த புகழ் பெற்ற அதிபர் ஒருவரை இழந்து சோகமயமாகக் காட்சியளிக்கின்றது. 1955.05.07 அன்று காரைநகரில் திரு.திருமதி வேலுப்பிள்ளை தம்பதியினருக்குப் புகழ்சேர்க்கும் மைந்தனாக வேலுப்பிள்ளை இந்திரனாக அவதரித்து அவர்...

வவுனியாவில் பிடிக்கப்பட்ட இராட்சத முதலை!!(படங்கள்)

வவுனியா , பாரதிபுரத்தில் பிடிப்பட்ட இராட்சத முதலையில் படங்களே இவை. பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இம்முதலை சுமார் 7 அடி நீளமானதென தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் இம்முதலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. -நன்றி ஹிரு நியூஸ்- ...

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ்ப் பெண் தெரிவு!!

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர். நோர்வேயில் ”Leadership Foundation” எனும்...

பின்லேடன் உடலுக்கு என்ன நடந்தது : புதிய தகவல்!!

அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க விசேஷ அதிரடிப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடல் ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்துக்கு ஹெலிகொப்டரில்...

காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை!!

காதலால் வந்த பிரச்சினை காரணமாக காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது. கொலன்ன - இத்தகந்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து...

வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி!!

கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். பசறை பிபிலேகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

என்னைக் கைது செய்ய முயற்சி : மஹிந்த ராஜபக்க்ஷ!!

எனது மீள்­வ­ருகை அர­சாங்­கத்­திற்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புலம் பெயர் அமைப்­பு­களின் தேவைக்­காக என்னை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். பழி­வாங்­கலின் பின்­ன­ணியில் பிர­தமர் ரணிலே உள்ளார். என்­னையும் குற்­ற­வா­ளி­யாக்கி...

இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்த தாய்!!

கொஸ்வத்த - மேல் கொட்டராமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள்மார் இருவருடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13.05) அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம்...

நேற்றைய கடும் மழை காரணமாக வவுனியா குளம் வான்பாய்கிறது!!(படங்கள், வீடியோ)

நேற்றைய தினம் (12.05) பிற்பகல் வேளையில் சுமார் மூன்றுமணிநேரம் விடாது பெய்த மழை காரணமாக வவுனியா குளத்தின் நீர் வரத்து சடுதியாக அதிகரித்தனைத் தொடர்ந்து குளம் நிரம்பி நேற்று இரவு முதல் வான்பாய்ந்து...

வவுனியாவை ஸ்தம்பிக்க வைத்த மழை : போக்குவரத்து கடுமையாக பாதிப்பு!!(படங்கள், காணொளி)

வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது. வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமவளான...

(இரண்டாம் இணைப்பு)வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா நகரம்!!(படங்கள்)

வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது. வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமவளான...

வவுனியா கோவில்குளத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தாக சாந்தி நிலையம் அமைத்து அனுஸ்டிப்பு!(படங்கள் வீடியோ )

வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி  சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு  நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கபட்டது. திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு...

பஸ் மீது யானை மோதியதில் 9 பேர் காயம்!!

ஹபரன - தம்புள்ளை வீதியில், ஹிரிவடுன பகுதியில் பஸ்ஸொன்றின் மீது யானை மோதியதில் பஸ்ஸில் பயணித்த 9 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார...

நான்காவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் : சென்னையும் அதிர்ந்தது!!(படங்கள்)

நேபாளம், இந்தியா, ஆப்பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 7.4 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமியதிர்ச்சி இன்று நண்பகல்...

பேஸ்புக்கில் சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்களை பதிவேற்றிய நபர் கைது!!

சிறுமிகளின் நிர்வாண படங்களை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பிரத்தியேக பக்கத்தில் பதிவேற்றி வந்த நபர் ஒருவர் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய யாதவா மணிகாந்தா என்ற...

இலங்கைக்கு விரைவில் தாதி பல்கலைக்கழகம்!!

இலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.