வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் இரதோற்சவத்தின் முத்தேர் பவனி (படங்கள் வீடியோ)!!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா நேற்று வியாழக்கிழமை(02/04/2015) இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிக்கு மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜா ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசெகங்கள்ஆரம்பமாகி ...
கைத்தொலைபேசி திருடனை கண்டுபிடிக்க தகவல் வழங்குமாறு பொலிஸ் வேண்டுகோள்!!(படங்கள்)
கண்டி - அலிமூடுக்குவ பகுதியிலுள்ள தொலைபேசி கடையொன்றில் நபரொருவர் கையடக்கதொலைபேசி ஒன்றை கொள்ளையிட்டு தனது பைக்குள் வைப்பது அங்கிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் கடந்த 24.03.2015 அன்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கையடக்க...
இம்முறையும் இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட முடியாத சூழ்நிலை!!
இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதன்படி நடப்பு...
வவுனியாவில் “மரணவேட்டை” முழுநீள திரைப்படம் வெளியீடு!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் இருந்து வெளியாகும் முதல் முழுநீளத் திரைப்படமான "மரணவேட்டை" வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் நேற்று (02.04) வெளியிடப்பட்டது.
இமயம் கிரியேசனின் இயக்கத்தில் இமயவனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்...
எனது மகள் குவைத்தில் கொலை : முகவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயிரிழந்த யுவதியின் தாய்!!
குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியை சட்ட பூர்வமற்ற முறையில் குவைத் நாட்டுக்கு அனுப்பிய உப முகவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த யுவதியின் தாய், மட்டக்களப்பு மாவட்ட...
விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும் : சிவசக்தி ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல்!!
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கடந்த 29.03.2015 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து, மாவட்டத்தின் குறைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடியபோதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு...
மூச்சுத் திணறி உயிருக்காகப் போராடிய எஜமானரைக் காப்பாற்றிய நாய்!!
மாலை உணவு தொண்டையில் சிக்கி அதிலிருந்த ஊறுகாய் வெங்காயத் தோல் சுவாசக்குழாயில் உட்பிரவேசித்த நிலையில் உயிருக்காகப் போராடிய எஜமானரை அவரது நாய் காப்பாற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம்...
வவுனியா தமிழ் விருட்சம் அமைபினரால் இரத்தினபுரி கலைமகள் தமிழ் வித்தியாலயத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!(படங்கள்)
டோகா கட்டாரில் மானி,நேரியல் குழந்தை செல்வங்களின் அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பால் இரத்தினபுரி கலெல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய தாய் ,தந்தை ஒரு சிலர் இருவரையும் இழந்த 50 மாணவர்களுக்கு...
சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு!!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் தனது இராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதேவேளை, தெரிவுக்குழுவில்...
வௌ்ளவத்தையில் இந்தியத் தம்பதிகள் சடலமாக மீட்பு!!
வெள்ளவத்தை பிரதேசத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றுக்குள் இருந்து நேற்று இந்திய தம்பதியர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஹோட்டல் தரப்பு வெள்ளவத்தை பொலிஸாருக்கு வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய...
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சத்திரகிச்சைப்பிரிவு, இரத்த வங்கி திறந்து வைப்பு!!
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப்பிரிவும், புதிய இரத்த வங்கியும் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் சுகாதார அமைச்சர் டாக்டர் றாஜித சேனாரத்ன, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சுகாதார...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 13ஆம் நாள் உற்சவம் சப்பர திருவிழா!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 01.042015 புதன்கிழமையன்று சப்பர திருவிழா இடம் பெற்றது.
நேற்று முன்தினம் பிரதோஷ அபிசேகங்கள் நிறைவடைந்த பின்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 12ஆம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா !!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம் நாளான 31-03 -2015செவ்வாய்க்கிழமை அன்று வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது.
உற்சவதினத்தன்று மாலை நான்கரை மணிக்கு ஆலயத்தில்...
காதலை ஏற்க மறுத்த மாணவியை சுட்டுக் கொன்ற நபர்!!
பெங்களூரில் பள்ளியிலேயே மாணவியை சுட்டுக் கொன்ற வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில், கௌதமி என்ற மாணவி(18) இரண்டாம் ஆண்டு பிரீ யுனிவர்சிட்டி பயின்று வந்துள்ளார். இவரை...
யாழில் தேர்த் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருடி கையும் களவுமாக பிடிபட்ட யுவதி!!(படங்கள்)
யாழ். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று...
ஒரேசமயத்தில் பிறந்த சகோதரிகள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த வினோதம்!!
தாயொருவருக்கு ஒரேசமயத்தில் கருத்தரித்து பிறந்த மூன்று மகள்மார், ஒரேநாளில் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸோ புன்டோ நகரைச் சேர்ந்த ரபேலா, ரொசிலி மற்றும் தஜியனி பினி...
















