வவுனியாவில் விபத்தில் சிக்கியவரிடம் பணத்தை களவாடிய நபர்கள் : இப்படியும் சில மனிதர்கள்!!(படங்கள், காணொளி)

கடந்த 05.04.2015 அன்று ஓமந்தை பனிக்கர்புளியங்குளத்தில் நடைபெற்ற விபத்தின்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரின் பணப்பை களவாடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. கடந்த 05.04.2015 அன்று ஓமந்தை பனிக்கர்புளியங்குளத்தில் நடைபெற்ற முச்சக்கரவண்டி...

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மாபெரும் பாற்குட பவனி!!

கடந்த வருடம் புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது சிவபுரம் சிவாலயத்திலிருந்து பாற்குடங்கள் பவனியாக எடுத்து வரப்பட்டு சித்திவிநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதே போன்று இவ்வருடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வருடாந்த...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்யமுயன்ற முதியவருக்கு விளக்கமறியல்!!

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 65 வயதுடைய வயோதிபரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத் தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா...

வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கலந்துரையாடல்!!(படங்கள்)

வவுனியா மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கலந்துரையாடல் நேற்று (26.06.2015) காலை 10 மணியளவில் வவுனியா வாடிவீடு கேட்போர் கூடத்தில் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

பொதுத் தேர்தலால் பொதுத் தராதர உ.த பரீட்சையில் மாற்றம்!!

ஓகஸ்ட் 14 - 21 ஆம் திகதி வரை நடைறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் அத்தினங்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பொதுத் தேர்தலையொட்டியே...

வவுனியா பிரதேச செயலகத்தால் ஆடிப்­பி­றப்­பினை முன்­னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான போட்­டிகள்!!

தமிழர் பண்­டி­கை­களில் ஒன்­றான ஆடிப்­பி­றப்­பினை முன்­னிட்டு வவுனியா பிர­தேச செய­லாளர் பிரி­விற்­குட்­பட்ட பாட­சாலை மாணவர்கள் மத்­தியில் பல்­வேறு போட்­டிகள் நடாத்­தப்­ப­ட­வுள்­ளன. வட­மா­காண கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள் விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சின் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின்...

வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் புங்குடுதீவில் அனுஷ்டிப்பு!!(படங்கள்)

கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை அவர் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட...

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும் : ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல்!!

இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125வது ஆண்டு விழா!!

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125வது ஆண்டு விழா நாளை (27.06.2015) சனிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு அருட்சகோதரி திரோசம்மா சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர்...

வவுனியாவில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தம்பனைச்சோலை கேதிஸ்வரா வித்தியாலய மாணவர்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில்!!(படங்கள்)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு இன்று (26.06) தம்பனைச்சோலை கேதிஸ்வரா வித்தியாலய மாணவர்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருள் பாவனைக்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய பதாகைகள தாங்கி இவ் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். -பிராந்திய...

வவுனியாவில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில்!!(படங்கள்)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு இன்று (26.06) வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு தொடக்கம் 9.00 மணி வரை இவ் விழிப்புணர்வுப்...

வவுனியாவில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதினம்!!(படங்கள்)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வவுனியா பொலிஸ் நிலையமும் வவுனியா தெற்கு வலய கல்விப் பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த பேரணியானது இன்று (26.06.2015) நடைபெற்றது. இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில்...

தீவிரமாக பரவும் மெர்ஸ் நோய் : இதுவரை 31 உயிர்பலி!!

தென் கொரியாவில் மெர்ஸ் நோய் பரவுவது கடந்த சில நாட்களாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் புதிதாக ஒருவர் இந்நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது...

கடவுளை கும்பிட்டுவிட்டு கோவிலில் திருடியவன் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை கலியூர் கொலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). பிரபல கொள்ளையன். இவர் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது, ஆள் இல்லாத வீடுகளில் கைவரிசை காட்டுவது,...

யாழ். நீதிமன்றத் தாக்குதல் : 14 பேர் விடுதலை : 52 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேக நபர்களை நன்னடத்தை பிணை முறையில் யாழ். நீதிமன்றம் விடுவித்துள்ளது. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பான...

ஈன்ற குழந்தையை கழுத்து நெறித்து கொன்ற தாய் தற்கொலைக்கு முயற்சி!

எல்ல - கீனலன்வத்த பகுதியில் தாய் ஒருவர் தனது சிறுவயது மகளை கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார். இரண்டரை வயது குழந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையை கொலை செய்த தாய் தானும்...