வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

கடந்த 14.01.2015 அன்று வவுனியா செட்டிகுளம் வீதியில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. கடந்த 14.01 அன்று அருகாமையில் உள்ள கடையில் பொருட்களை வாங்குவதற்காக சென்ற 39...

வவுனியாவில் உழுந்து செய்கை பாதிப்பு : உரிய நிவாரணங்களை பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை!!

வவுனியா மாவட்டத்தில் உழுந்து செய்கை மிக மோசமாக பாதிப்படைந்த நிலையில், தமக்கு நிவாரணங்களை பெற்றுத்தர விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் உழுந்து செய்கை பிரதான...

யாழில் கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

இன்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சுன்னாகம் தெல்லிப்பழை மல்லாகம் உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில்...

வவுனியாவில் ஐ.தே.கட்சியின் தேசிய ஊழியர் சங்க அலுவலகம் திறந்துவைப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ஊழியர் சங்கக் கிளை அலுவலகம் இன்று(17.01) வவுனியா, இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போவில் திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் றோகண கமகே...

வடமராட்சி வானில் பறந்த கட்டடங்களும் வாகனங்களும் பொங்கல் தின பட்டத்திருவிழா!!(படங்கள்,வீடியோ)

வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது. தைப்பொங்கல் தினமான நேற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில்...

வவுனியா கோவில்குளம் பகுதியில் மீண்டும்திருட்டு : நண்பகல் வேளையில் வீடுபுகுந்த கொள்ளையர்கள்!!

வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் வீதியில் நேற்று(16.01.2015) நண்பகல் வேளை  பூட்டியிருந்த வீட்டில் புகுந்த திருடர்கள்  அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றது .வீட்டிலுள்ளவர்கள்  வெளியே சென்ற சமயம் பார்த்து...

வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா நிகழ்வு!!

சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா நிகழ்வு நேற்று முன்தினம் (15.01) காலை 10.00 மணியளவில் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சின்சுபன் தலைமையில் சமளங்குளத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக...

வவுனியாவில் தாயக புலம்பெயர் உறவுகளின் பொங்கல் விழா!!

வவுனியா நீலியாமோட்டை கிராமத்தில் நியூசிலாந்து ஸ்ரீ கணேசா ஆலய சந்துரு குருக்கள், வாசு குருக்கள், ஆலய பொறுப்பு சபை உறுப்பினர் திரு ரா.பாலராஜா ஆகியோரின் அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில்...

கட்டுநாயக்க – மத்தள விமான சேவைகள் நிறுத்தம்!!

கட்டுநாயக்க – மத்தள இடையில் நடத்தப்பட்டு வந்த உள்ளூர் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான சேவை காரணமாக நஷ்டம் ஏற்படுவதால், அதனை நிறுத்த தீர்மானித்தாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனடிப்படையில்...

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்த மக்கள்!!

பாடசாலை மாணவிக்கு தனது மர்ம உறுப்பைக் காட்டியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை, பொதுமக்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தம்புள்ளை 40 மைல் கல் பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சந்தேக...

பெற்ற மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்த தந்தை!!

சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த லீ ஜூவாங்பிங் என்ற ஓவியர் ஆயில் பெயிண்டிங்கில் மிகவும் பிரபலமானவர். இவரது மகள் லீ குவின்...

நடுரோட்டில் பெண்ணுக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை செய்யப்பட்ட கொடூரம்!!

சிரியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி நடுரோட்டில் வைத்து பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவில் இயங்கி வரும் ஜபத் அல் நுஸ்ரா என்ற இயக்கத்தினரே இக்கொடூர தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். அல்கொய்தாவுடன் சேர்ந்து குறித்த இயக்கம் பணியாற்றி...

10 மாதங்களில் 20 கிலோ எடையோடு வலம் வரும் விநோதக் குழந்தை!!

அமெரிக்காவில் பிறந்து 10 மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று 20 கிலோ எடை கூடியுள்ளது. கொலம்பியாவின் லிபானோ பகுதியை சேர்ந்த சாண்ட்ரா பிராங்கோ என்ற பெண்மணியின் மகளான ஜுனைட்டா வேலண்ட்டினா ஹெர்னாண்டஸ் என்ற...

புதிய ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி உத்தரவு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்அவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின் நாடு முழுவதிலும் அவரது கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகாற்றுமாறு...

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ரயிலில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தபால் ரயிலில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மயக்க மருந்து கலந்த ரொட்டியைக் கொடுத்து அவர்களிடமிருந்த பணம், நகை என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே...

“இறைவன் இலங்கையை ஆசீர்வதித்துக் காப்பாராக” : ருவிட்டரில் தமிழ்மொழியில் பாப்பரசரின் ஆசிச் செய்தி!!

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் முதல் தடவையாக தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் இலங்கை மக்களுக்கு தமிழ் மொழியில் ஆசிச்செய்தி வெளியிட்டுள்ளார். பாப்பரசர் இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்டு நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான...