பெரியாறு ஆற்றை நீந்தி சாதனை படைத்த பார்வையற்ற சிறுவன்!!

கேரளாவில் 12 வயது பார்வையற்ற சிறுவன் ஒருவன், பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளான். கேரளாவில் உள்ள அலுவா நகரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில், நவ்நீத் (12) என்ற சிறுவன் படித்து வருகிறான். நீச்ச...

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சங்கக்கார!!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியுடன்...

ஜூலை 3-14 வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்!!

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதியின்...

க.பொ.த உ.த பரீட்சையை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு!!

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை இரண்டு கட்டங்களாக நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, முதல் கட்ட பரீட்சை ஓகஸ்ட் 4ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 13ம் திகதியும் இரண்டாம் கட்டம்...

அமெரிக்காவில் 50 மாகாணங்களிலும் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி : நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அங்கு இதுவரை 3 இலட்சத்து 90 ஆயிரம் ஓரின சேர்க்கை தம்பதியினர் அமெரிக்காவில் உள்ளதாக...

யாழில் மாணவிகளை புகைப்படம் எடுத்த இருவர் கைது!!

யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் மாணவிகளை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அளவெட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுகளுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தரோடைப் பகுதியில் உள்ள பிரபல...

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (27.06) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது காலை 08 மணிக்கு ஸ்நாபன அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்தமண்டப பூசையூடன் எம்பெருமாட்டி...

வவுனியாவில் விபத்தில் சிக்கியவரிடம் பணத்தை களவாடிய நபர்கள் : இப்படியும் சில மனிதர்கள்!!(படங்கள், காணொளி)

கடந்த 05.04.2015 அன்று ஓமந்தை பனிக்கர்புளியங்குளத்தில் நடைபெற்ற விபத்தின்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரின் பணப்பை களவாடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. கடந்த 05.04.2015 அன்று ஓமந்தை பனிக்கர்புளியங்குளத்தில் நடைபெற்ற முச்சக்கரவண்டி...

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மாபெரும் பாற்குட பவனி!!

கடந்த வருடம் புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது சிவபுரம் சிவாலயத்திலிருந்து பாற்குடங்கள் பவனியாக எடுத்து வரப்பட்டு சித்திவிநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதே போன்று இவ்வருடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வருடாந்த...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்யமுயன்ற முதியவருக்கு விளக்கமறியல்!!

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 65 வயதுடைய வயோதிபரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத் தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா...

வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கலந்துரையாடல்!!(படங்கள்)

வவுனியா மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கலந்துரையாடல் நேற்று (26.06.2015) காலை 10 மணியளவில் வவுனியா வாடிவீடு கேட்போர் கூடத்தில் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

பொதுத் தேர்தலால் பொதுத் தராதர உ.த பரீட்சையில் மாற்றம்!!

ஓகஸ்ட் 14 - 21 ஆம் திகதி வரை நடைறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் அத்தினங்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பொதுத் தேர்தலையொட்டியே...

வவுனியா பிரதேச செயலகத்தால் ஆடிப்­பி­றப்­பினை முன்­னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான போட்­டிகள்!!

தமிழர் பண்­டி­கை­களில் ஒன்­றான ஆடிப்­பி­றப்­பினை முன்­னிட்டு வவுனியா பிர­தேச செய­லாளர் பிரி­விற்­குட்­பட்ட பாட­சாலை மாணவர்கள் மத்­தியில் பல்­வேறு போட்­டிகள் நடாத்­தப்­ப­ட­வுள்­ளன. வட­மா­காண கல்வி பண்­பாட்­ட­லு­வல்கள் விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சின் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின்...

வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் புங்குடுதீவில் அனுஷ்டிப்பு!!(படங்கள்)

கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை அவர் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட...

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும் : ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல்!!

இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125வது ஆண்டு விழா!!

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125வது ஆண்டு விழா நாளை (27.06.2015) சனிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு அருட்சகோதரி திரோசம்மா சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர்...