ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவினால் வடக்கு ஊடகவியாளர்களுக்கு செயலமர்வு!!(படங்கள்)

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் பறீ லங்காவினால் வடக்கு மாகாண ஊடகவியாளர்களுக்கான செயலமர்வு மூன்று நாட்களாக இடம் பெற்றது இவ் செயலமர்வானது கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கிறின் கிறஸ் ஹோட்டலில் ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது ஊடக துறையினர்க்கான...

கிளிநொச்சியில் 16 வயதுச் சிறுமி காணாமல்போயுள்ளார்!!

கிளிநொச்சியில் 16 வயது சிறுமியொருவர் கடந்த நான்கு நாட்களாக காணாமல்போயுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற 16...

வவுனியாவில் மறைந்த பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் ஞாபகார்த்த அஞ்சலிக் கூட்டம்!!

இலங்கையின் வடபுலத்தில் மதிப்புமிக்க பல்துறைப் பேராசானாகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணியம் சிவபாலன் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சலிக் கூட்டமொன்றை நடாத்துவதற்கு வவுனியா ஆங்கிலச் சங்கமும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஒழுங்குகளை...

இலட்சக்கணக்கான காதல் பூட்டுகளை அகற்ற பிரான்ஸ் முடிவு!!

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள பாரிஸியன் ஆற்றுப் பாலத்தில் உள்ள இரும்பு கிரில்லிலான தடுப்பு சுவற்றில் கடந்த பல ஆண்டுகளாக காதல் ஜோடிகள் ´நேர்த்திக்கடன் பூட்டு´ மாட்டி காதல் யாகம் செய்து வருகின்றனர். உலக...

முன்னழகை அதிகரிக்க முற்பட்ட பெண்ணுக்கு விளைந்த விபரீதம்!!

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்ட்டியில் இருக்கும் கான்வே தீவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2013ம் ஆண்டு மார்பழகை எடுப்பாக காட்டும் அறுவை சிகிச்சைக்காக போலாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு தள்ளுபடி திட்டத்தில் ஒரு...

இந்தியாவில் வாட்டி வதைக்கும் வெயில் 2000 பேர் பரிதாபமாக பலி!!

கோடை காலம் தொடங்கியதில் இருந்து, இந்தியா முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. அதிலும் ஆந்திரா, தெலுங்கானாவிலும், வட மாநிலமான உ.பி., மற்றும் ஒடிசாவிலும், கருணையே காட்டாமல் சூரிய பகவான் சுட்டெரிக்கிறார். ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும்,...

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்கு!!

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சியில் உள்ள பஞ்சபூர் என்ற இடத்தில் கடந்த 24ம் தேதி...

இளம் மனைவியைக் கொன்ற கணவர்!!

மஹியங்கனை - அரால பிரதேசத்தில் 26 வயதான பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரது கணவர் இவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ்...

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் கைது!!

நோட்டன் பிரிட்ஜ் - கிரிவன்எலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களே...

வவுனியாவில் வாள், பொல்லுகளுடன் நடமாடிய 10 பேர் கைது!!

வவுனியாவில் வாள், பொல்லுகளுடன் நடமாடிய 10 பேரை நேற்று இரவு வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில் வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா நோக்கி வந்த இளைஞர்களையும், சிறுவர்...

இலங்கையில் கண்நோயின் தாக்கம் அதிகரிப்பு : அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

நாடளாவிய ரீதியில் அண்மைக்காலங்களில் கண் நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்நோய்க்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வைத்தியசாலையை நாடும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய கண் நோய் வைத்தியசாலையின் நிபுணர் வைத்தியர் கபில...

வவுனியா பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து 17 முறைப்பாடுகள் : அதிர்ச்சித் தகவல்!!

வவுனியாவிலுள்ள ஒரு பாடசாலையில் பாடசாலை மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக 17 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் அதிகரித்து வரும் பாடசாலை மாணவிகள் மீதான பாலியல்...

வவுனியா டொன்பொஸ்கோ இல்லச் சிறுவர்களுக்கு நம்பிக்கை ஒளி அமைப்பு உதவி!!(படங்கள்)

போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்து வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் இருந்துவரும் 75 மாணவிகளுக்கு லண்டன் நம்பிக்கைஒளி ஊடாக கணினி, உடுபிடைவைகள் மற்றும் இதர பராமரிப்பு பொருள்களை வன்னி மாவட்ட...

வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் 14 நாட்களில் 10 மாணவிகள் துஸ்பிரயோகம் : அதிர்ச்சித் தகவல்!!

வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் கடந்த 14 நாட்களில் மாத்திரம் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலை இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல்...

வவுனியா மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர் சங்கங்களுக்கு வட மாகாண மீன்பிடி அமைச்சால் உதவி!!(படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களில் தேசிய நீரியல் வளங்கள் அதிகாரசபையால் தெரிவுசெய்யப்பட்ட 17 சங்கங்களுக்கு சுமார் 220 கதிரைகளும், மானிய அடிப்படையில் மீன்பிடி வலைகளும் வடமாகாண மீன்பிடி அமைச்சால் வழங்கும்...

பர்மா முஸ்லிம்களை கொல்வதை நிறுத்துங்கள் : நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்!!

நடிகர் விஜய் சேதுபதி தனது ஃபேஸ்புக் மூலம், பர்மா மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பர்மாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பலவகையான அடக்குமுறைகள் நடைபெறுவதாகவும், இஸ்லாமியர்கள் மக்கள் படுகொலை செய்யப்படுதாகவும் செய்திகள் வருகின்றன. அவை...