வவுனியாவில் நாளை புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து முழுநாள் கடையடைப்பு!!

புங்குடுதீவில் மாணவி‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (21.05) வர்த்தக சங்கத்தால் கடையடைப்பிற்கும், காலை 10 மணிக்கு வவுனியா பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரணியும் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக சங்கத்தின்...

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று(20.05) காலை பாடசாலைக்கு முன்னால் A9 வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு...

யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 127 பேர் கைது : 5 பொலிசார் காயம் : தொடரும் பதற்றம்!!(படங்கள்,...

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலையுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த பதற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில்...

மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு : உறவினர்கள் அதிர்ச்சியில்!!(காணொளி)

  திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற...

வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (காணொளி, படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு...

வவுனியா விபுலானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!! (காணொளி, படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு...

ரணகளமாகிய யாழ் நீதிமன்றம் : 3 பொலிஸாா் காயம் : 20 பேர் கைது!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதியில் ரயர்களை எரித்தமை மற்றும் சட்டத்தை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின்...

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்களின் வித்தியா படுகொலைகெதிரான ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

கடந்தவாரம்கூட்டு  பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன்  படுகொலையைக் கண்டித்து வவுனியா  புதுக்குளம் மகா  வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05.2015) காலை 8.30 மணியளவில்...

யாழில் பொலிசார் கண்ணீா்ப் புகைப் பிரயோகம் : தொடரும் பதற்றம்!!(படங்கள், காணொளி)

புங்குடுதீவு மாணவியின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று யாழ் நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களோபரம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் அடித்துக் கொல்ல வேண்டுமென்ற கோசத்துடன்...

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவர்கள் வித்தியாவின் படுகொலைகெதிராக ஆர்ப்பாட்டம்!!( படங்கள், வீடியோ)

கடந்தவாரம்கூட்டு  பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன்  படுகொலையைக் கண்டித்து வவுனியா  சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05.2015) காலை 10.00...

வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!! (காணொளி, படங்கள்)

கடந்தவாரம் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!( படங்கள்,காணொளி)

கடந்தவாரம் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்...

வவுனியாவில் ஒரே கிராமத்தில் 6 வீடுகள் மற்றும் கடை, கோவில் உடைக்கப்பட்டு திருட்டு!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்தில் நேற்று(19.05) இரவு ஆறு வீடுகள், ஆலயம் மற்றும் கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்தில் நேற்று ஆலயம் ஒன்றில்...

வவுனியா பூந்தோட்டத்தில் நாளை நடைபெறவுள்ள புங்குடுதீவு மாணவி வித்தியாவின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டம்!!

கடந்தவாரம் மிகவும் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனைக் கூட்டம் ஒன்று நாளை காலை 9.00 மணியளவில் பூந்தோட்டம் சந்தியில் நடைபெறவுள்ளது. பூந்தோட்டம்...

வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை ஒருமணிநேர புறக்கணிப்பு போராட்டம் : வடமாகாண கல்வியமைச்சு!!

புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை புதன்கிழமை ஒருமணிநேர புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது. இதன்படி அனைத்துப் பாடசாலைகளிலும்...