வவுனியா நலன்புரி நிலையங்கள் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!!

வவுனியாவில் அமைந்துள்ள சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டம் நலன்புரி நிலையங்கள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கடந்த 20 வருடங்களுக்கு...

என்னைப் போன்று விபரம் தெரியாமல் யாரும் தவறிழைத்து விடக் கூடாது : ஆதங்கத்தை வெளியிட்டார் உதயஸ்ரீ!!

இனிமேல் யாரும் என்னைப் போன்று விவரம் தெரியாமல் தவறிழைத்து விடக் கூடாது. இதுபோன்ற விடயத்துக்காகத் தண்டிக்கப்பட்ட கடைசி நபர் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் இரண்டரை மாதம் சிறையிலிருந்து...

மயூரன் உள்ளிட்ட 8 பேருக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது : மதகுருவின் அதிர்ச்சித் தகவல்!!

நேற்று முன் தினம் இந்தோனேசியாவில் எட்டுப் பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த எட்டுப் பேரும் எவ்வாறு சுடப்பட்டு, மரணத்தை தழுவினார்கள் என்பதை நேரில் கண்ட கிறிஸ்தவ பாதிரியார்...

கைவிரல் அடையாளத்துடன் புதிய கடவுச்சீட்டு அறிமுகம்!!

கைவிரல் அடையாளம் உள்ளடக்கிய புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை செயற்படுத்த ஒன்றரை அல்லது இரண்டு வருடங்கள் செல்லும் எனவும் பழைய கடவுச்சீட்டு...

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாவாக உயர்த்த தீர்மானம்!!

தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை 10,000 ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவே தனியார் ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளமாக இருக்கும். இது தொடர்பில் தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.நாவின்ன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு...

சமிந்த வாஸ் பதவி விலகல் : அரசியல் தலையீடே காரணம்!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் பதவி விலகியுள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். விளையாட்டில் அரசியல் தலையீடு இருப்பதால்...

ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலையாகி வீடு திரும்புகிறார் உதயஸ்ரீ!!(படங்கள்)

வரலாற்று தொன்மை மிக்க சிகிரியா சுவரில் எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பி உதயஸ்ரீ இன்று காலை விடுதலையாகி வீடுதிரும்பிக்கின்றார். சிகிரியா சுவற்றில் எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சின்னத்தம்பி...

வவுனியா சிதம்பரபுரம் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி!!(படங்கள்)

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசிய...

வவுனியா பாரதிபுரம் மக்கள் காணி உரிமை கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமக்கு காணிக்கான உரிமையை தரக்கோரி இன்று (30.04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 7 வருடங்களாக தாம் வசித்து வரும் விக்ஸ் காட்டுப்பகுதிக்கு காணி உரிமை வழங்குமாறு...

சீகிரியாவில் எழுதியமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு யுவதி உதயசிறி விடுதலை!!

சீகிரியாவில் எழுதியமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு யுவதி சின்னத்தம்பி உதயசிறி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அனுராதபுரம் சிறையில் இருந்த இவருக்கு அண்மையில் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. 27 வயதான இவர்,...

50 மணி நேரத்திற்குப் பின்னர் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட நேபாளப் பெண்!!

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பின் 50 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து நேபாள பெண் ஒருவர் இந்திய மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சுனிதா சிதௌலா என்ற அந்த பெண் நேபாளத்தின் மகராஜ்கஞ்ச்...

அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது. அன்ட்ரூஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய...

என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது : கண்களைக் கலங்கவைக்கும் மயூரனின் இறுதி வார்த்தைகள்!!

இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களை துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றி இருக்கின்றது இந்தோனேஷியா. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் மயூரனின் உறவினரான...

வவுனியாவில் வடமாகாண கூட்டுறவுதுறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் கிராமிய வங்கி திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கி இன்று (29.04) புதன்கிழமை நெடுங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.. கூட்டுறவு அமைப்புகள் பல சாதனைகளை நிகழ்த்திய காலம்...

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!!

வவுனியா சிப்பிக்குளம் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால் வயலின் அருகிலிருந்த பனை...

வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நிமிர்த்தம் தலைவராக செ.சந்திரகுமாரும், செயலாளராக க.சிவஞானமும், பொருளாளராக ந.கபில்நாத்தும், உப தலைவராக ஜே.கார்த்திகேயனும், உப செயலாளராக கோ.சிறிஸ்கந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், நிர்வாக...