மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை!!
மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதுவர் தேசந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
சியோல் மற்றும் பியோன்டெக் ஆகிய நகரங்களே மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் அதிகளவு பாதிப்பினை எதிர்நோக்கியதாக...
உலகின் உயரமான மாடு மரணம்!!
6 அடி 2 அங்குல உயரமான உலகின் மிகவும் உயரமான மாடு காலில் ஏற்பட்ட காயமொன்றையடுத்து மரணமாகியுள்ளது.
அமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட...
குடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா?
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்த அலோபதி மருந்து ஒன்றினை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எவ்வளவு முயன்றாலும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் போகிறது. இதற்கு காரணம் குடி சம்பந்தப்பட்ட...
கொடிகம்பம் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி 12 பேர் வைத்தியசாலையில்!!
கொடிகம்பம் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரேன்ட்பாஸ் - வதுல்வத்த பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்....
வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டு விழா இன்று (28.06.2015) மாலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்...
வவுனியாவில் சிறந்ததோர் அரசியலுக்காக மார்ச் 12 பிரகடனம்!!(படங்கள், காணொளி)
இன்று மதியம் 1.30 மணியளவில் வவுனியா நகர மத்தியில் மார்ச் 12 பிரகடனத்திற்கான கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. மார்ச் 12 பிரகடனத்தில் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச சபை, மாகாண...
வவுனியாவில் யுவதியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞன் தப்பியோட்டம்!!
வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து பெரியார்குளம் செல்லும் குளக்கட்டுப் பகுதிக்கு யுவதியை அழைத்துவந்த ஓர் இளைஞன் யுவதியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தபோது யுவதி சத்தமிட்டு அயலவர்களை அழைத்தபோது குறித்த இளைஞன் தப்போயோடியுள்ளார். இவ்...
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய 125வது ஆண்டு விழா!!(முழுமையான படத்தொகுப்பு, காணொளி)
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய 125வது ஆண்டு விழா நேற்று 27.06.2015 மாலை 04.00 மணியளவில் வெகுவிமர்சையாக நடைபெற்றது
இந் விழாவின் பிரதம அதிதியாக திரு ஏ.பத்திநாதன் ( வடமாகாண சபையின் பிரதம செயலாளர்...
வவுனியா பேயாடிக்கூழாங்குளத்தில் பஸ் தரிப்பிடம் விசமிகளால் சேதம்!!(படங்கள்)
வவுனியா பேயாடிக்கூழாங்குளம் பகுதியில் பயணிகளின் நலன்கருதி கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டுவந்த பஸ் தரிப்பிடம் நேற்று திறக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் (26.06) விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.
முகப்பில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பகுதி உடைக்கப்பட்டுள்ளது. மக்களின்...
வவுனியா பொலிசாருக்கு மோட்டார் வண்டி வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா பொலிசாருக்கு மோட்டார் வண்டி வழங்கும் நிகழ்வு வவுனியா பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் இன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட பொலிஸ்மா அதிபர் திஸ்ஸநாயக்க அவர்களின் தலமையில் நடைபெற்றது
இந் நிகழ்வின் போது 1600...
வவுனியாவில் பெண்கள் குழந்தைகளுக்கெதிரான உரிமை மீறல்கள் பற்றிய கலந்துரையாடல்!!(படங்கள்)
வவுனியாவில் சமூகத்தின் ஒழுங்கமைப்பில் பெண்கள் குழந்தைகளுக்கெதிரான அண்மைக்கால உரிமைமீறல்களை ஒரு சமூகம் எதிர்கொள்ளல் என்ற விடயத்தில் ஆயுதமோதல்களின் பின்னான சூழ்நிலையில் பெண்கள் குழந்தைகளுக்கெதிரான உரிமை மீறல்கள் மீதான ஒரு பார்வை என்ற தலைப்பில்...
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் உயர்தர மாணவர் ஒன்றுகூடல்-2015!!(படங்கள்)
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 2015ம் ஆண்டுக்கான உயர்தர மாணவர் ஒன்றுகூடல் நேற்று 27.06.2015 காலை 10.00 மணியளவில் செல்வன்.சு.ரவிநேசன் (தலைவர் -உயர்தர மாணவர் ஒன்றியம்) தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு...
பேசிக் கொண்டிருந்தபோது வெடித்து சிதறிய அப்பிள் ஐபோன் : பொலிசார் விசாரணை!!
இந்திய ஹரியானா மாநிலத்தில் நபர் ஒருவர் அப்பிள் ஐபோன்-6ல் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த போன் வெடித்துச் சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் குர்கானை சேர்ந்த உணவக உரிமையாளர் கிஷன் தனது காரில் ஐபோன்-6ல் பேசிக்...
பெரியாறு ஆற்றை நீந்தி சாதனை படைத்த பார்வையற்ற சிறுவன்!!
கேரளாவில் 12 வயது பார்வையற்ற சிறுவன் ஒருவன், பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளான்.
கேரளாவில் உள்ள அலுவா நகரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில், நவ்நீத் (12) என்ற சிறுவன் படித்து வருகிறான்.
நீச்ச...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சங்கக்கார!!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியுடன்...
ஜூலை 3-14 வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்!!
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதியின்...
















