பர்மா முஸ்லிம்களை கொல்வதை நிறுத்துங்கள் : நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்!!
நடிகர் விஜய் சேதுபதி தனது ஃபேஸ்புக் மூலம், பர்மா மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பர்மாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பலவகையான அடக்குமுறைகள் நடைபெறுவதாகவும், இஸ்லாமியர்கள் மக்கள் படுகொலை செய்யப்படுதாகவும் செய்திகள் வருகின்றன.
அவை...
விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!!
ரஷ்யாவில் பெண் ஒருவர் கைத்துப்பாக்கியுடம் செல்பி எடுக்கும்போது எதிர்ப்பாராத விதமாக நெற்றியில் குண்டுபாய்ந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் வெரோனிகா (21).
எப்போதும் விதவிதமான கோணங்களில் செல்பி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்...
ஈராக்கிய தலைநகரிலுள்ள ஹோட்டல்களுக்கு வெளியில் இரட்டைக் குண்டுத் தாக்குதல்கள்!!
ஈராக்கில் மத்திய பாக்தாத்திலுள்ள ஹோட்டல்களுக்கு வெளியில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் இடம்பெற்ற இரட்டைக் கார் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந் துள்ளனர்.
முதலாவது குண்டு வெடிப்பு...
அரசியலில் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது : ரணில் விக்கிரமசிங்க!!
இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை மட்டுமே உச்சரிக்கப்படும். அதையும் மீறி யாரேனும் ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சித்தால்...
கெப் ரக வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!(படங்கள்)
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டனிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கினிகத்தேனை களுகல யட்டிதேரிய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில்...
கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!(படங்கள்)
கிளிநொச்சி - கோரக்கன் கட்டு குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை காணாமல் போயிருந்த சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
12 வயதுடைய குறித்த சிறுமி நேற்று மாலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்....
தமிழ் உட்பட 7 மொழிகளை பேசும் 11 வயது சிறுவன்!!
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார். மொஹமட் நசீர் மொஹமட் நிஷாதீன் என்ற இந்த சிறுவன், தமிழ், சிங்களம், மலே,...
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணியளவில்...
25 சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சீனா!!
சீனாவில் 26 சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவின் ஹான்சு மாகாணத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் லிஜிஷூன்.இவர் மீது 26 சிறுமிகளிடம் பாலியல் வன்முறை மற்றும் பலாத்காரம் போன்றவற்றில்...
உயிருடன் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிய அமெரிக்கா : ராணுவத்தின் கவனக்குறைவே காரணம்!!
அமெரிக்க இராணுவம், உயிருடன் இருக்கும் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை பல்வேறு ஆய்வு மையங்களுக்கும், தென் கொரியாவில் உள்ள ராணுவத்தளத்துக்கும் தவறுதலாக அனுப்பிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனிலிருந்து டெக்சாஸ், விஸ்கான்சின், நியூ...
வவுனியா நொச்சிக்குளம் க.உ.வித்தியாலயத்தின் பெற்றோர் தின விழா!!!(படங்கள்)
வவுனியா நொச்சிக்குளம் இல.01 கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் பெற்றோர் தின விழா நேற்று (28.05) வித்தியாலய மண்டபத்தில் அதிபர் திரு க.ஜெயகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் முதன்மை அதிதியாக வவுனியா வடக்கு...
வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : மகளிர் விவகார அமைச்சர்!!
புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் மரண...
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்ற 29 பேர் கைது!!
சுற்றுலா வீசாவில் வெளிநாட்டில் தொழில் புரியும் நோக்கில் நாட்டில் இருந்து செல்ல முயற்சித்த 29 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டுப் பணிப்பெண்களாக செல்லவிருந்த 25 பேரும், இரண்டு ஆண் தொழிலாளர்களும் இரண்டு உதவி...
ஈராக்கில் 470 சடலங்கள் தோண்டியெடுப்பு!!
ஈராக்கின் முக்கிய நகரமான திக்ரித் அருகே கல்லறை தளத்தில் இருந்து 470 சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஈராக் சுகாதாரத்துறை அமைச்சர் அடிலா ஹம்மௌத் பாக்தாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது ‘‘திக்ரித்தில் உள்ள கல்லறைத்...
5 வயதுச் சிறுமியை சீரழித்த 60 வயது நபர் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிப்பு!!
5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 60 வயதுடைய முதியவர் ஒருவர் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில்...
இன வெறியைத் தூண்டும் 969 இயக்கத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!
பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் இக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை அரசு கண்டனத்தை வெளியிட வேண்டுமெனக் கோரியும் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இன்று ஜூம்ஆ...















