வவுனியா வடக்கில் அதிபர், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பாடசாலை!!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் மாணவர்கள் இருந்தும் அதிபரும், ஆசிரியர்களும் இல்லாமல் கரப்புக்குத்தி அ.த.க.பாடசாலை இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமாகிவிட்டதையடுத்து, இப்பாடசாலை இவ்வாறு இயங்குவதாக...

மாங்குளத்தில் 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலை : சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, அம் மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இம் மாகாணத்தில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த...

பெண்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியவர் கைது!!

பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு ஆபாச குறுத்தகவல்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கடுபொத - நெலும்கணுவ பிரதேசத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே,...

போட் சிட்டி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

சீனாவால் முன்னெடுக்கப்பட்ட ​கொழும்பு போட் சிட்டி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை கருத்தில் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி வௌிவிவகார...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!

இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியர்களின் உபயத்தில் இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!  இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு...

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!!

வவுனியா, மடுக்கந்தைப் பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று(04.03) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயல் ஒன்றில் வேலை செய்துவிட்டு மண்வெட்டியுடன் வீடு நோக்கி சென்றவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் மரணமடைந்துள்ளார்....

வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது!!

வவுனியா கூமாங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரு தொகை தங்கநகைகளை கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் நேற்று(03.03) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கநகை கொள்ளை...

வவுனியாவில் 16 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை!!(படங்கள்)

வவுனியா கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா (16) கடந்த 27.02.2015 அன்று காடையர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். சரணிகாவின் குடும்பத்தினரை வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் வட மாகாண கல்வித்திணைக்களத்தின் அணுசரணையுடன் பௌர்ணமி விழா!!

வட மாகாண கல்வித்திணைக்களத்தின் அணுசரணையுடன் நடத்தப்படும். பௌர்ணமி விழா வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய அக்குவன்ஸ் கேட்போர் கூடத்தில் நாளை(05.03) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. வவுனியா தெற்கு வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர்...

வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் பிஸ்சி ஒழுங்கையில் இன்று (04.03) புதன்கிழமை காலை துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். ஆணொருவரின் சடலம் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டதாக...

வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)

வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண 2015ம் ஆண்டுக்கான போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிகள் கடந்த 01.03.2015 அன்று சூப்பர்...

வவுனியா மாணிக்கம் பண்ணையில் பாரதி முன் பள்ளி திறந்து வைப்பு!!

வர்த்தக ,வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதினின் நிதி உதவியுடன் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) படிவம் 02 இல் நிர்மாணிக்க பட்ட பாரதி முன்பள்ளி 02.03.2015 அன்று திறந்து வைக்க பட்டது பிரதம விருந்தினராக...

மத்தள ராஜபக்ச விமானநிலையம் இன்று முதல் இரவில் மூடப்படுகின்றது!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மத்தள சர்வதேச விமான நிலையம் இரவில் மூடப்படவுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அரசாங்கத்துக்கு...

6வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி!!

கொழும்பு - கிரான்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (03.03) இரவு 11.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்...

முகப்புத்தகத்தில் வரும் ஆபாச இணைப்பை அழுத்தாதீர்கள் : ஓர் எச்சரிக்கைச் செய்தி!!

ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்கள் அடங்கிய இணைப்புகளை (லிங்க்) முகப்புத்தக கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் முன்னெடுக்கப்படவிருந்த பாரியதொரு சமுக சீரழிவு, அமெரிக்காவிலுள்ள முகப்புத்தக தலைமையக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி...

3 வயது பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன் : டெல்லியில் நடந்த பயங்கரம்!!

டெல்லியில் வீடு புகுந்து 3 வயது பச்சிளம் குழந்தையை பலாத்காரம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். டெல்லி அருகேவுள்ள‌ நொய்டாவில் ஜீவர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 3 வயது பச்சிளம் குழந்தை...