மதுபோதையில் வாகனம் செலுத்திய 1347 சாரதிகள் இன்று வரை கைது!!

புத்தாண்டு காலப் பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸ் நடவடிக்கையின் போது 1347 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 11ம் திகதி முதல் இன்று காலை 6.00...

ஒரே­ச­ம­யத்தில் 5 பெண் குழந்­தை­களை கருத்­த­ரித்து பிர­ச­வித்த அமெ­ரிக்க தாய்!!(படங்கள்)

அமெ­ரிக்­காவில் ஒரே­ச­ம­யத்தில் 5 பெண் குழந்­தை­களை கருத்­த­ரித்து பிர­ச­வித்த தாய் என்ற பெயரை ஹுஸ்டன் நகரைச் சேர்ந்த டானி­யல்லி என்ற பெண் பெறு­கிறார். கடந்த வாரம் ஹுஸ்டன் பெண்கள் மருத்­து­வ­ம­னையில் பிர­ச­வ­மான இந்தக்...

பிரான்ஸில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை!!

வட பிரான்ஸில் கலெயிஸ் நகரிலுள்ள தனது வீட்டிற்கு அண்மையில் விளையாடிய 9 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டு சில மணி நேரத்தில் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சலோ என...

யாழ். இளைஞன் மவுஸாக்கலை நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு!!

மஸ்­கெ­லியா மவு­ஸாக்­கலை நீர்த்­தேக்­கத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார். இவ்­வாறு உயி­ரி­ழந்­தவர் யாழ்ப்­பாணம் கைதடி பகு­தியைச் சேர்ந்த 19 வயதுடைய அரு­ளா­னந்தன் டிலோஜன் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக மஸ்­கெ­லியா...

புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் 43 பேர் பலி!!

இம்­முறை புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் நாட­ளா­விய ரீதியில் 43 பேர் பல்வேறு அனர்த்­தங்­க­ளுக்கு முகம் கொடுத்து பலி­யா­கி­யுள்­ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் நேற்று முன் தினம் 15 ஆம்...

மாங்குளத்தில் பஸ்- லொறி விபத்தில் இருவர் பலி!!

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் சிறிய லொறி ஒன்றும் மாங்குளம்...

திருச்சி, மதுரை விமான நிலையங்களிலும் ஒன் அரைவல் விசாவினை வழங்கவும் : ராதாகிருஸ்ணன் கோரிக்கை!!

இந்தியாவினால் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒன் அரைவல் விசாவினை தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வழங்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகி்ருஸ்ணன் இந்தியத் தூதரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையர்கள் பெரும்பாலும் திருச்சி, மதுரை ஆகிய...

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சென்னைக்கான புதிய சேவையை ஆரம்பித்துள்ளது!!

சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் கொழும்பிலிருந்து சென்னைக்கான தனது விமான சேவையை நான்காக அதிகரித்துள்ளது. இன்று முதல் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை சென்னைக்கு தினமும் நான்கு சேவைகளை வழங்கவுள்ளது. பயணிகளின் நலன் கருதி சிறிலங்கன்...

மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலக சோமவங்ச தீர்மானம்!!

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். பெலவத்தை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தனது இராஜினாமா கடிதத்தை...

தந்தையைக் கொன்ற மகன் ரயிலில் பாயந்து தற்கொலை!!

பொலன்னறுவை - கனன்கோல்ல பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ததாக கூறப்படும் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை இவர் வெலிகந்தை பகுதியில் வைத்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து...

வவுனியாவில் விவசாயிகளுக்கு நெல் தானம் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

விவசாயிகளுக்கு நெல் தானம் வழங்கும் நிகழ்வு, வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று(16.04) 10 மணியளவில் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளை கௌரவிக்கும் முகமாக நெல் மற்றும் அரிசி...

வடக்க மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு , முல்லை மாவட்டச் செயலகத்துடன்...

வடக்க மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு , முல்லை மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடாத்தும் '' தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுக்கான முன்னேற்பாட்டிற்கான சந்திப்பொன்று நேற்று...

புத்தாண்டுக்காலத்தில் கடந்த வருடத்தை விட இம்முறை விபத்துக்கள் அதிகரிப்பு!

புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற திடீர் விபத்துக்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2 தினங்களில் 419 திடீர் விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தேசிய வைத்தியசாலையின்...

இனி இலங்கை பயணிகள் இந்திய விமான நிலையங்களில் விசா பெறமுடியும்.!

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் விமான நிலையங்களில் வைத்து இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ளும் செயற்திட்ட நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய...

ஆந்திராவில் 20 தமிழ் தொழிலாளர் படுகொலையானமைக்கு சிவசக்தி ஆனந்தன் கண்டனம்!

ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள...

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் சித்திரை தேர்த்திருவிழா!!(படங்கள் காணொளி )

வவுனியா வைரவபுளியங்குளத்தில்  பக்தர்களுக்கு அருளாட்சி புரிகின்ற ஆதி விநாயகரது வருடாந்த சித்திரை தேர்த்திருவிழா இன்றுகாலை (14.04.2015 செவ்வாய்க்கிழமை )இடம்பெற்றது . வருடாவருடம் சித்திரை தமிழ் வருடபிறப்பன்று  வவுனியாவில் தேர்த்திருவிழா  இவ்வாலயத்தில் இடம்பெறுவது வழக்கமாகும்...