விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!
விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம். ஐ வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.
விபூசிகாவின் தாயார் ஜெயகுமாரி விடுதலைப் புலி உறுப்பினருக்கு புகலிடம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்புப்...
பாராளுமன்றத்தில் மைத்திரி மற்றும் மஹிந்த விசேட சந்திப்பு!!(படங்கள்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுக்கள் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் 1.45 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை...
சல்மானுக்கு 5 வருட சிறைத் தண்டனை : மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
சல்மான்கான் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மும்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு மதுபோதையில் காரைச் செலுத்தியிருந்த சல்மான்கான் மும்பையில்...
வடமாகாணசபை உறுப்பினராக கந்தையா சிவனேசன் சத்தியப் பிரமாணம்!!
வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக இன்றைய தினம் புளொட் அமைப்பின் உறுப்பினர் கத்தையா சிவநேசன் பதவியேற்றுள்ளார்.
இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் வட மாகாண சபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களின் முன்னிலையில்...
வவுனியா பாலாமைக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா!!
இலங்கைத்தீவின் வடபால் வவுனியா மாவட்டத்தின் மேற்கே நெல் வயல்களும் சோலைகளும், களனிகளும் தன்னகத்தே கொண்ட பாலாமைக்கல் எனும் கிராமத்தில் கோயில் கொண்டு வேண்டுபவர்க்கு வேண்டுவதை ஈந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு நிகளும் மங்களகரமான...
சாரதி உறங்கியதால் கடலில் விழுந்த பஸ்!!(படங்கள்)
ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
உனவட்டுன - ததவெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகிய பஸ் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக...
மணிரத்னம் வைத்தியசாலையில் அனுமதி!!
இந்திய பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இன்று அதிகாலை புதுடில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணிரத்னத்திற்கு (வயது 59) நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள் : அனுரகுமார திசாநாயக!!
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும். தேசிய அரசாங்கம் நாட்டுக்கு சாதகமான தீர்வு அல்ல. எனவே வெகு விரைவில் நாமும் பொதுத் தேர்தலை எதிர்ப்பார்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...
334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ளன!!
நாட்டில் காணப்படுகின்ற 334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ளதாகத் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சிமன்றங்களை கலைத்து முதலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்...
பேஸ்புக்கில் லைக் போட்டதால் மாட்டிக்கொண்ட குற்றவாளி!!
தேடப்படும் குற்றவாளி என பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட தனது புகைப்படத்தை லைக் செய்ததன் மூலமாக குற்றவாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தை சேர்ந்தவர் 23 வயதான லேவி சார்லஸ் ரியர்டன். இவர்...
ஆண் குழந்தையை பெற உதவும் மருந்துக்கு திடீர் தடை!!
பாபா ராம்தேவின் நிறுவனம் தயாரித்துள்ள புத்ரஜீவக் பீஜ் ஆயுர்வேத மருந்தை விற்பனை செய்ய மத்தியப்பிரதேசம் மாநில அரசு இன்று திடீர் தடை விதித்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வருகிற திவ்யா பார்மசி...
யாழ்.கோண்டாவில் விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி!!(படங்கள்)
யாழ்.கோண்டாவில் டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.
உரும்பிராய் பகுதியை சேர்ந்த சினியர் ஞானசேகரம் (53) என்பவர் பலாலி வீதி ஊடாக சென்று கொண்டிருந்தபோது...
இராயப்பு யோசப் ஆண்டகை விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் : இந்துக்குருமார் பேரவை!!
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தினைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு கொழும்பு...
மயூரனின் மரண தண்டனையை நியாயப்படுத்தும் அவுஸ்திரேலிய பொலிசார்!!
போதைப்பொருள் கடத்தியதாக கூறி அவுஸ்திரேலியாவை சேர்ந்த இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாறன் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இந்தோனேசிய அரசு மரணதண்டனையை நிறைவேற்றியதும், அதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்ததும் யாவரும்...
7.5 ரிக்டர் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!!
பப்புவா நியூகினியாவில் சற்று முன் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
கொக்கொப்பு நகருக்கு தெற்காக 13 கி.மீ தொலைவில், கடலுக்கடியில் 50 கி.மீ...
நிலநடுக்கத்தில் பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு!!
கடந்த மாதம் 25ம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு இதுவரை 7,276 பேர் பலியாகி உள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சிந்துபால்சவுக் மாவட்டத்தில் அதிக பட்சமாக 2,829...















