நாட்டின் பலபாகங்களிலும் மழை பெய்யும் சாத்தியம்!!
வானிலையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இம் மழைவீழ்ச்சியின் அளவானது 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு...
வெளிநாடு செல்லவிருந்த சகோதரர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்!!
வெளிநாட்டில் பணிபுரிவதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த இரு சகோதரர்கள் கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டு அரங்குக்கு அருக்கில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் விபத்தில் பலி!!
பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் கனகசபாபதி அருளானந்தம் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஹாட்லி கல்லூரியின்...
வவுனியாவில் அரும்புகள் அமைப்பினரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!!(படங்கள்)
அன்பினால் அனைவரையும் அரவணைப்போம். 'அரும்புகள்' கல்வி வளர்ச்சித்திட்டம் அமைப்பினால் வவுனியா நெடுங்கேணி ஒலுமடு அ.த.க பாடசாலையின் 75 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், இரு ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பணவும் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர்...
வவுனியாவை வந்தடைந்த “தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒற்றுமைப் பயணத்தின்” வீதி உலா!!(படங்கள்)
நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒற்றுமைப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணத்தின் வீதி உலா இன்று(09.05) காலை வவுனியா பூவரசன்குளம் பகுதியை...
வவுனியா மாவட்டத்தின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை!!
பாடசாலையின் கோரிக்கை தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு வின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதினின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாடசாலையின் சில தேவைப்பாடுகளை...
20 வயதேயான பிரித்தானியாவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் : 350 வருடத்திற்குப் பின் மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற...
பிரித்தானியாவில் கடந்த 350 வருட காலத்திற்குப் பின் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக 20 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் விளங்குகிறார்.
ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்.என்.பி. கட்சியின்) சார்பில்...
மைதானம் மூடப்பட்டுள்ளதால் பிரதான வீதியில் விளையாடிய இளைஞர்கள்!!
விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்ட டன்பார் பொது விளையாட்டு மைதானம் மூன்று மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதால் மைதானத்தை உடனடியாக திறக்கும் படி கோரி ஹட்டன் விளையாட்டுதுறை பயிற்சியார்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹட்டன் நகர மணிகூட்டு...
15 வயது மாணவியை பஸ்ஸில் கடத்திச் சென்ற இளைஞன் கைது!!
15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று கொண்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 7 மணியளவில் ஆனமடு...
பிரிட்டன் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி : மீண்டும் பிரதமராக கமரூன்!!
பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 326 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அடுத்தபடியாக தொழிற் கட்சி...
பாகிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் நோர்வே, பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலி!!
வட பாகிஸ்தானில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தொன்றில் நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவிக்கிறது.
ஜில்கித் பால்ரிஸ்தான் மலைப் பிராந்தியத்தில் அவசரகால நிலைமையின் கீழ் அந்த உலங்குவானூர்தி...
வவுனியா நகரவரியிறுப்பாளர் சங்கத்தினருடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு!!
வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்திற்கும் வடமாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (08.05.2015) வடமாகாண சுகாதார அமைச்சின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் வரிகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றின்...
வவுனியா பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருடன் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் சந்திப்பு!!
வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளுக்குமிடையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில்...
எரிபொருள் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம் : நிதி அமைச்சர்!!
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும்.
எனினும் எரிபொருளின்...
காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை முயற்சி!!
வத்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
கூரிய ஆயுதத்தை தாங்கியவாறு நேற்று (07.05) இரவு கடைக்குள்...
ராஜபக் ஷ குடும்பத்தினரின் ஊழல் அம்பலம் : பதுக்கிய சொத்துக்களின் பெறுமதி 18 பில்.டொலர் : மங்கள சமரவீர!!
வெளிநாட்டு உளவுப் பிரிவின் தகவலுக்கு அமைவாக வெளிநாடுகளில் ராஜபக் ஷ குடும்பத்தினரால் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் பெறுமதி 18 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் இலங்கை நாணய மதிப்பீட்டின்படி 2.2 ட்றில்லியன் ரூபாவாகும் என...















