இலங்கை மீன்பிடி ஏற்றுமதி நீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை இடைநிறுத்தம்!!

இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை உத்தரவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இத்தடையானது 6 மாதங்களின் பின்னரே அமுல்படுத்தப்படவுள்ளதாக மீன்பிடித்துறை இராஜாங்க அமைச்சர் துலிப் வெதாரச்சி...

தைவானில் விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் பலி!!

தைவான் நாட்டில் 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் 19 பேர் பலியானதாக தைவான் உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தைவான் நாட்டு செய்தி ஏஜென்சி குறிப்பிடுகையில்,...

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானம் ஈரானில் அவசரமாகத் தரையிறக்கம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானமொன்று ஈரானின் தெஹரான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. யு.எல்.563 என்ற விமானம் இவ்வாறு அவரமாக தரையிறக்கப்பட்டதாக...

வவுனியாவிலும் இடம்பெற்ற 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!!

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(04.02) புதன்கிழமை கொண்டாடப்பட்டது. வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் காலை 8.45 மணிக்கு இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் மாவட்ட...

வவுனியா விளக்கமறியல் இருந்த 7 பேர் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை!!

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலுமுள்ள சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் சுமார் 491 சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில்...

வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மோதி நால்வர் பலி!!

மாத்தறையில் இருந்து வவுனியாவுக்கு சென்ற “ரஜரட்ட ரெஜின” புகையிரதத்தில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் அதில் பயணித்த நான்கு பேர் பலியாகியதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல்...

உப்பை உணவாக ஊட்டி 5 வயது மகனைக் கொன்ற தாய் : நெஞ்சை பதறச் செய்யும் ஓர் சம்பவம்!!

அமெரிக்காவில் உப்பை ஊட்டி மகனை கொன்ற தாய்க்கு 25 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள கென்டக் நகரில் வசித்து வரும் லேசி பியர்ஸ் (27) என்ற...

கர்ப்பிணியான தனது தாயை துப்பாக்கியால் சுட்ட 3 வயதுக் குழந்தை!!

அமெரிக்காவில் 8 மாத கர்ப்பிணியான தாயையும், தந்தையையும் 3 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூமெக்சிக்கோவில் நடந்த இந்த சம்பவத்தில், 3 வயது மகன் தனது தாயின் கைப்பையில் பாடல்களை...

என்னை பலாத்காரம் செய்ய வாருங்கள் என அழைப்பு விடுக்கும் இளம்பெண்ணின் பரபரப்பு வீடியோ!!

இளம்பெண் ஒருவர் ”வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள்” என்று அழைப்பு விடுக்கும் காணொளி ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே...

விபத்தில் இழந்த கைகளை மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை!!

வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் கைகள் ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த 30 வயது நபருக்கு கேரளாவில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. விபத்துக்களில் இறந்தவர்களின் கண், இருதயம்,...

கையில் தேசிய கொடியுடன் பாரத மாதா தோற்றத்தில் தோன்றிய குஷ்பூவால் வெடிக்கும் சர்ச்சை!!

மதுரையில் நடிகை குஷ்பூவை பாரத மாதா போன்ற தோற்றத்தில் சித்தரித்து வைக்கப்பட்ட பனருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26ம் திகதி மதுரை உத்தங்குடி பேருந்து நிறுத்தம் அருகே காங்கிரஸ்...

யுவதியை கொலை செய்து தண்டவாளத்தில் தலைவைத்து சந்தேகநபர் தற்கொலை!!

27 வயது திருமணம் முடித்த யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நபர் ஒருவர் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காலி,...

புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!

2015ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப்பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பரீட்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் 28ஆம் திகதி...

முல்லைத்தீவில் வீட்டுக்குள் புகுந்த விசித்திர உயிரினம்!!

முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் நேற்றிரவு ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம் ஒன்று புகுந்துள்ளது. அதனை இனம் கண்டுகொள்ளாத வீட்டுக்காரர் அயலவர்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த பொலிஸார் அது அணுங்கு (Pangolin)...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!(படங்கள்)

காணாமல் போனோரின் உறவுகள் இன்று செவ்வாய்கிழமை (03.02.2015) வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் நாங்கள் இயக்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பிரஜைகள் குழுவின் தலைவர்...

மலேசியாவில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா!!(படங்கள்)

தைப்பூசமான இன்று (03.02.2015) அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்புப் பூசைகளும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. உலகப் புகழ் பெற்ற மலேசியா முருகன் ஆலயத்திலும் மிகச் சிறப்பாக தைப்பூச நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இலட்சக் கணக்கான பக்தர்கள்...