வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலையின் 22வது விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க, பாலர் பாடசாலை மாணவர்களின் 22 ஆவது விளையாட்டு விழா இன்று 01.07.2015 நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு.சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில்...
விண்ணில் பறந்து சென்ற மர்மப் பொருள் : நாசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!
ஒளி உமிழும் மர்மப் பொருள் விண்ணில் பறந்து செல்லும் காட்சியை நாசா வெளியிட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், விண்ணில் ஒரு மர்மப்...
கால்களால் விமானத்தை ஓட்டி வரலாறு படைத்த சாதனைப் பெண்!!(படங்கள்)
இரு கரங்கள் இல்லாவிட்டாலும், இரு கைகளை வைத்து என்னால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க பெண்மணி ஒருவர் நிரூபித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32) என்பவர் பிறவிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால்,...
மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல நடிகர் கைது!!
மனநலம் பாதித்த சிறுமியை தனது நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் வசித்து நிலேஷ் நிர்பாவனே என்ற இந்தி நடிகர், தனது நண்பருடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 14...
தருமபுரி இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினம் : 195 கிராமங்களில் தடை உத்தரவு!!
தருமபுரியை சேர்ந்த இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்த மாவட்டத்தின் 195 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலித் இளைஞரான இளவரசன், வேறு சமூகத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை...
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் இணையத்தளங்களை பார்க்க தடை!!
யாழ்ப்பாணத்தில் இணையத்தள வசதிகளை வழங்கி வரும் நிலையங்களுக்கு சிறுவர்களை அனுமதிக்க கூடாது என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பாடசாலை வயதில் இருக்கும் பிள்ளைகள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களுக்குள் செல்ல வேண்டுமாயின் அவர்கள்...
கொழும்பு – டுபாய் விமானத்தில் சென்ற பயணிக்கு வலிப்பு : மும்பையில் அவசர தரையிறக்கம்!!
கொழும்பில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
FZ551 என்ற டுபாய் விமானமே இவ்வாறு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து டுபாய்...
யுவதியை பற்றைக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் தலைமறைவு!!
வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பலவந்தமாக அழைத்துச் சென்று புதருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக புத்தளம் பொலிஸார்...
பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் : புதிய அரசாங்கத்தை அமைப்பேன் : மஹிந்த!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மெதமுலன்னவில் இடம்பெற்ற விசேட நிகழ்விலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும்...
வவுனியாவில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 6 பேர் புனர்வாழ்வின் பின் விடுதலை!!(படங்கள்)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் புனர்வாழ்வு பயிற்சி முடிவடைந்த நிலையில் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில்...
வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)
வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.குகதாசன் தலைமையில் நேற்று (29.06.2015) நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், சிறப்பு விருந்தினர்களாக...
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி!!(படங்கள்)
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி பிரதி அதிபர் திரு.முரளிதரன் தலைமையில் இன்று (30.06.2015) நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், சிறப்பு விருந்தினர்களாக...
வவுனியாவில் கட்டாக்காலி வளர்ப்பு பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சை!!(படங்கள்)
வவுனியா வைத்திய சுகாதார அதிகாரி அலுவலகத்தினால் வளர்ப்பு மற்றும் கட்டாக்காலி பெண் நாய்களுக்கான கருத்தடை சத்திர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது யூலை 7ஆம் திகதிவரை இடம்பெற உள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விபரங்களைப் பெற...
அமெரிக்காவிற்கு தலைவலியை ஏற்படுத்தும் விக்கிலீக்ஸ்!!
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியால் பிரான்ஸ் நிதி அமைச்சர்கள் வேவு பார்க்கப்பட்டதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டின் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹாலண்டே ஆகியோரை அமெரிக்கா...
விமானம் விழுந்து நொறுங்கியதில் 30 பேர் பலி!!
இந்தோனேஷியா ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சுமத்ரா தீவு அருகே விபத்துக்குள்ளானதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து பற்றி மீட்புப்படையை...
1,1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா அபாரவெற்றி!!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் அதிமுக வேட்பாளர்...
















