சவுதியில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை!!
சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 110 கிலோ கஞ்சா மீட்பு!!
இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக ராமேஸ்வரம் அருகேயுள்ள தீவுப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் உள்ள சிங்கிலி தீவு மற்றும் மனோழி தீவில்...
எதிர்க்கட்சி தலைவர் யார் : சபாநாயகர் இன்று அறிவிப்பார்!!
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பிலான இறுதியும் உறுதியுமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை...
கமலினி செல்வராஜன் காலமானார்
இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார். தமிழ் நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில்...
வவுனியாவில் தீயில் எரிந்து வர்த்தக நிலையம் நாசம்!!
வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் கடை ஒன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நேற்று திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் இந்தத் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை வியாபார நடவடிக்கைகள்...
வவுனியாவில் மாணவி தூக்கில் தொங்கி மரணம்!!
வவுனியா, பட்டக்காடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 16...
வவுனியா Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசத்தில் உதவி வழங்கல்!!(படங்கள்)
கனடா வாழ் தமிழ் மக்களின் உதவியுடன் வவுனியாவில் இயங்கிவரும் Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 35 மாணவர்களுக்கு கடந்த மாதம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் புத்தகப்பைகள்...
வவுனியா கனகராயன்குளத்தில் பாலியல் வன்கொடுமையால் மரணமடைந்த சரண்யாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு!!(படங்கள்)
வவுனியா - கனகராயன்குளம் - மன்னகுளத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த சரண்யா என்ற 16 வயதுடைய சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை சட்ட...
திருமாவளவன் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் : கோவைப் பெண்னால் பரபரப்பு!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு எதிராக கோவையில் பெண் ஒருவர் போராட்டம் நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன்னுடன் நான்கரை வருடங்களாக நெருக்கமாக வாழ்ந்து விட்டு, என்னிடமிருந்து 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் தனது...
வவுனியா வேப்பங்குளம் சித்திவிநாயகர் ஆலய ராஜகோபுர திருப்பணிகள் ஆரம்பம் (படங்கள்)
வவுனியா வேப்பங்குளம ஆறாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணிகள் நேற்று (05.04.2015)முதல் ஆரம்பம்.நேற்று காலையில் இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது .
வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புராதனமான இவ்...
புத்தாண்டை முன்னிட்டு வவுனியா – கொழும்பு இடையே விசேட ரயில் சேவை!!
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கோட்டை – வவுனியா மற்றும் கொழும்பு கோட்டை –மட்டக்களப்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் கடுகதி ரயில் சேவைகளிலும் 2 ஆம் வகுப்பில் மேலுமொரு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு கோட்டை...
வவுனியா பிரதேச இளைஞர் சம்மேளன கூட்டம் : உண்மையான அரசியல் பணிக்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் : வினோ...
சுயநல அரசியல்வாதிகளின் கைகளினால் கறை படிந்து கொண்டிருக்கும் தூய்மையான அரசியலை காப்பாற்றி, உண்மையான அரசியல் பணி செய்ய இளைஞர்கள் தயாராக வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ...
வவுனியாவில் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம் : விவசாயிகள் கவலை!!
வவுனியாவிலுள்ள அரசாங்கத்தின் மூன்று நெல் களஞ்சியசாலைகளும் நிரம்பி வழிவதனால் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, வேப்பங்குளம் மற்றும் மாமடு பகுதிகளில் உள்ள மேற்படி மூன்று களஞ்சியசாலைகளும் முன்னறிவித்தல் எதுவுமின்றி இவ்வாறு நெல் கொள்வனவை...
வவுனியா விபத்தில் படுகாயமடைந்த தாயும் பலி!!
வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முச்சக்கரவண்டியும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இந்த விபத்தில்...
வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் விஜயம்!!(படங்கள்)
வவுனியாவில் மீள்குடியேற்ற கிராமங்களான கள்ளிக்குளம் மற்றும் சிதம்பரபுரம் கிராமங்களுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் நேற்று (05.04) விஜயம் செய்தார்.
இப் பிரதேச மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்...
கைக்குழந்தையுடன் இளம் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!!
மிஹிந்தலை - தொரமடலாவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் 20 வயது இளம் தாயும் அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
















