வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு!!(படங்கள்)
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதாகிருஸ்ணன் நேற்று (23.06) திறந்து வைத்தார்.
கல்வி அமைச்சின் 1000 பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்த புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த...
பிரபல பாம்பு பிடி வல்லவரான வாவா சுரேஷை கடித்த பாம்பு : தீவிர சிகிச்சை(வீடியோ)
திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பாம்பு பிடிப்பதில் திறமைசாலியான வாவா சுரேஷ், வீடுகள், அலுவலகங்கள் மறறும் குடியிருப்புகளில் வரும்...
குண்டு மனிதர் கார்ல் தொம்சன் மரணம்!!
பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த இளைஞர், கார்ல் தொம்சன் உயிரிழந்தார்.
பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் கென்ட் நகரம் உள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர் கார்ல் தொம்சன். 33 வயதான அவரின் எடை 412...
கிளிநொச்சியில் குளிக்கச் சென்ற மூன்று வயது சிறுமி மாயம்!!
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் மூன்று வயதுச் சிறுமியை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதயகுமார் யர்சிகா என்ற குழந்தை கடந்த 21ஆம் திகதி தனது தாயாரருடன் வீட்டு அருகில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார்.
குறித்த...
டைட்டானிக் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் விமான விபத்தில் பலி!!
டைட்டானிக் மற்றும் அவதார் என பல வெற்றி திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹோர்னர் விமான விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.
தனக்கு சொந்தமான விமானமொன்றில் சென்று கொண்டிருந்த போதே அமெரிக்காவின் தெற்கு கலிபோனியாவின் சாண்டா பார்பரா பகுதியில்...
பெண்ணை கடத்திச்சென்று குளத்திற்குள் வைத்து கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம்!!
ஆண்டிகம பிரதேசத்தில் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவரை பலவந்தமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்று குளம் ஒன்றில் வைத்து அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச்...
வவுனியாவில் தேசிய வீடமைப்பு தினம்!!(படங்கள்)
தேசிய வீடமைப்பு வாரத்தினை முன்னிட்டு வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் தரிப்பிடத்தில் இன்று (23.06.2015) காலை 10 மணியளவில் கொடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின்...
வவுனியாவில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் : வேடிக்கை பார்க்கும் பொலிசார்!!(படங்கள்)
சட்டங்கள் உருவாக்கப்படுவது மனிதர்களைப் பாதுகாப்பதற்காகவே. அதனை புரிந்துகொள்ளாத நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகச் சாதாரணமாக சட்டங்களை மீறிச் செயற்படுகின்றோம்
இலங்கையில் போக்குவரத்துத்துறையில் மக்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு இறுக்கமான சட்டங்கள் இருந்தபோதிலும் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்...
வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)
வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தே.ஸ்ரீதரன் தலைமையில் நேற்று (22.06.2015) நடைபெற்றது.
இன் நிழல்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்...
வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்க வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!(படங்கள்)
வடமாகாண துடுப்பாட்ட சங்கங்களுக்கு இடையில் நடைபெற்ற 20க்கு 20 துடுப்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்க வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் திரு.ரதீபன் தலைமையில்...
வவுனியா பிரதேச செயலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி!!(படங்கள்)
வடமாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா பிரதேச செயலக ஏற்பாட்டில் நேற்று (22.06.2015) பிற்பகல் பாடசாலை மாணவர்களுக்கான கலைத்துறை சார் பயிற்சி வழங்கும் வேலைத்திட்த்தின்...
விசுவமடு கரீஸ்ஸின் முகவரி அறியா முகவரி ஒன்றிற்காய் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா!!(படங்கள்)
செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடும், கவிஞர் விசுவமடு கரீஸ் எழுதிய 'முகவரி அறியா முகவரி ஒன்றிற்காய்' கவிதை நூல் வெளியீடானது, வன்னியின் விசுவமடு சுண்டிக்குளம் புல்வெளியில் இடம்பெற்றது.
வழமையான வெளியீட்டு அம்சங்களுக்கு அப்பால் புதுமையான அம்சங்களை...
கைவிடப்பட்ட 122 பூனைகளை வளர்க்கும் பெண்!!
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் வருடமொன்றுக்கு 90,000 ஸ்டேலிங் பவுண் பெறுமதியான பணத்தைச் செலவிட்டு 122 கைவிடப்பட்ட பூனைகளை தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.
கென்ட் பிராந்தியத்தில் புரொம்லி எனும் இடத்தைச் சேர்ந்த சில்வனா வலென்ரினோ...
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உக்கிர அனல் காற்றுக்கு 200 பேர் பலி!!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வீசிய அனல் காற்றால் 200 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகளவான மரணங்கள் கராச்சி நக ரில் இடம்பெற்றுள்ளன. அந்நகரில் 45 பாகை செல்சியஸுக்கும் அதிகமான...
உலகிலேயே அதிவேக வைஃபை இணைய சேவையை வழங்கும் விமான நிலையம்!!
உலகிலேயே மிக அதிவேகமான வைஃபை இணைய சேவையை வழங்கி சாதனை படைத்துள்ளது தாய்லாந்து விமான நிலையம்.
வைஃபை இணைய வேகத்தை மதிப்பீடு செய்து வரும் பிரபல இணையதளமான ரோட்டன்வைபை. கொம் ஒரு ஆய்வை நடத்தியது....
அமைச்சர் ஹக்கீமின் அறிவிப்பால் இரணைமடு விவசாயிகள் அதிர்ச்சி!!
இரணைமடு குடுநீர் விநியோகத் திட்டத்தை இரண்டு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் ரவூப்...















