மக்காவை தத்ரூபமாக படம் பிடித்த செயற்கைக்கோள்!!
விண்வெளியில் இருந்து மக்கா நகரை துபாய் செயற்கைகோள் படம் பிடித்து அனுப்பி உள்ளது.
2013ம் ஆண்டு துபாய்சட்–2 என்ற இந்த செயற்கை கோள் உயர்தரமான படங்களை பிடிக்கும் வகையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இதனை அமீரகம் மற்றும்...
யாழில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் : ஓய்வு பெற்ற அதிபர் விளக்கமறியலில்!!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் ஐவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதான ஓய்வுபெற்ற அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை நீதவான் ம. கணேசராசா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே சந்தேகநபரை...
வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுப்பதற்கான தடை உத்தரவை கிழித்தெறிந்தார் மிச்செல் ஒபாமா!!
வெள்ளை மாளிகையில் 40 ஆண்டுகளாக அமுலில் இருந்த புகைப்படம் எடுப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணங்களின் வருகையின் போது வெள்ளை மாளிகையில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு படிவத்தை மிச்செல் ஒபாமா...
75 ஆண்டு கால இணைபிரியாமல் வாழ்ந்து இணைந்தே உயிர் பிரிந்த தம்பதி!!
அமெரிக்காவில் 75 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜெனட், அலெக்சாண்டர் தம்பதி ஒன்றாகவே கைகோர்த்தபடி உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனட் (96), அலெக்சாண்டர் (95) ஆகியோர் சிறு வயதில் நண்பர்களாக அறிமுகமாகி 1940...
சிங்கள நடிகர் கொலை : இருவர் கைது!!
நடிகர் இந்திக்க ரட்னாயக்கவின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் பதுளை சுற்றுலா விடுதி யொன்றிலிருந்து பதுளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இரவு களியாட்ட விடுதிகளில் நடனமாடும் 25 வயது நிரம்பிய கண்டியைச் சேர்ந்த...
வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி!!
வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு எட்டுப் பேர் கொண்ட , 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுத்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.06.2015) ஆரம்பமானது.
இத் தொடரில் கலந்துகொள்ள விரும்பிய அணிகள்...
முதலைக்கு முத்தமிட வேண்டும் : நேர்முகத் தேர்வில் வியப்பூட்டும் சோதனை!!(படங்கள்)
தற்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தமது உற்பத்திப் பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகின்றன.
இந்நிலையில் முதல் முறையாக வேலைக்கு ஆட்களை சேர்க்க சீனாவைச் சேர்ந்த ஒரு...
குப்பை சேகரிப்போருக்கு தேசிய விருது!!
குப்பை சேகரிப்போருக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும் என்று, மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
நாட்டில் சாக்கினை பயன்படுத்தி குப்பை சேகரிப்போர் லட்சக்கணக்கில் உள்ளார்கள்.
அவர்களது சேவையால்தான் நாடு சுத்தமாக உள்ளது.
அவர்களை...
யாழில் பாடசாலை மாணவன் கடத்தல் : 03 பேர் கைது!!
யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தரம் 11 மாணவனை ஆட்டோவில் கடத்த முற்பட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த பாடசாலை மாணவனின்...
வல்வெட்டித்துறையில் இருந்து காணாமற்போன மாணவர்கள் கொழும்பில் மீட்பு!!
வல்வட்டித்துறையில் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் காணாமற்போன வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் கொழும்பு கொம்பனித் தெருவில் மீட்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வல்வெட்டித்துறை பிள்ளையார்...
இலங்கையில் பியர் மற்றும் சாராயம் அருந்தும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!!
இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பியர் மற்றும் சாராய பாவனை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
படித்த, மத்திய தர மற்றும்...
கணவனின் கள்ளக்காதலிக்கு பாடம் கற்பித்த மனைவி!!(காணொளி)
கொலம்பிய நாட்டில் தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணிற்கு பாடம் கற்பித்த மனைவி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கணவரின் கள்ளக்காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்த மனைவி, பின்பு அந்த பெண்ணின்...
காதலியின் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டவருக்கு விளக்கமறியல்!!
காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்ட பிரபல ஆடைவடிவமைப்பாளரை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
காதலியுடன் குறித்த சந்தேக...
வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசாவினால் சுயதொழில் முயற்சிக்கு உதவி!!(படங்கள்)
வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு உதவி வழங்கப்பட்டது.
இன்று (03.07.2015) வவுனியா நெளுக்குளம் பகுதியிலே வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள்...
முதலையை திருமணம் செய்த மெக்ஸிக்கோ நகர மேயர்!!(படங்கள்)
நகர மேயர் ஒருவர் முதலையொன்றைத் திருமணம் செய்த சம்பவம் மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள்ளது.
சான்ட் பெட்ரோ ஹுவாமெலுலா நகர மேயர் ஜோயல் வஸ்குயஸ் ரொஜஸ், மரியா இஸபெல் (3 வயது) என்ற முதலை இளவரசியைத் திருமணம்...
பம்பலப்பிட்டியில் பூமியை ஆழமாக தோண்டுவதாலே நில அதிர்வு!!
கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வு பூகம்பத்திற்கான அதிர்வு அல்ல என அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்தது.
கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக பூமியை ஆழமாகத் தோண்டி பதப்படுத்துவதன் அதிர்வே இதற்குக் காரணமாகும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்தது.
கொழும்பு...
















