பிரிட்டன் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி : மீண்டும் பிரதமராக கமரூன்!!
பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 326 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அடுத்தபடியாக தொழிற் கட்சி...
பாகிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் நோர்வே, பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலி!!
வட பாகிஸ்தானில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தொன்றில் நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவிக்கிறது.
ஜில்கித் பால்ரிஸ்தான் மலைப் பிராந்தியத்தில் அவசரகால நிலைமையின் கீழ் அந்த உலங்குவானூர்தி...
வவுனியா நகரவரியிறுப்பாளர் சங்கத்தினருடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு!!
வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்திற்கும் வடமாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (08.05.2015) வடமாகாண சுகாதார அமைச்சின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் வரிகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றின்...
வவுனியா பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருடன் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் சந்திப்பு!!
வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளுக்குமிடையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில்...
எரிபொருள் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம் : நிதி அமைச்சர்!!
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும்.
எனினும் எரிபொருளின்...
காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை முயற்சி!!
வத்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
கூரிய ஆயுதத்தை தாங்கியவாறு நேற்று (07.05) இரவு கடைக்குள்...
ராஜபக் ஷ குடும்பத்தினரின் ஊழல் அம்பலம் : பதுக்கிய சொத்துக்களின் பெறுமதி 18 பில்.டொலர் : மங்கள சமரவீர!!
வெளிநாட்டு உளவுப் பிரிவின் தகவலுக்கு அமைவாக வெளிநாடுகளில் ராஜபக் ஷ குடும்பத்தினரால் பதுக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் பெறுமதி 18 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் இலங்கை நாணய மதிப்பீட்டின்படி 2.2 ட்றில்லியன் ரூபாவாகும் என...
வவுனியா மதுவரித் திணைக்களத்தினரால் 31 பேர் கைது!!
வெசாக் வாரத்தை முன்னிட்டு வவுனியா மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் 31 பேர் சட்டவிரோத மதுவிற்பனை, வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர் என மதுவரித் திணைக்கள...
குழந்தையை விற்க முயற்சி செய்த பாம்புப் பெண் பிணையில் விடுதலை!!
தனது குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாம்புப் பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிரோஷா விமலரத்னவின் குழந்தையை...
யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவரும், வாளால் வெட்டிய இருவரும் கைது!!
யாழ். ஓட்டுமட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சந்தேகநபர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை வாளால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓட்டுமட...
ஒரு வாரத்தில் 200 பேருக்கு இரட்டைக் குடியுரிமை!!
கடந்த வாரத்தில் மாத்திரம் 200 பேருக்கு இரட்டை குடியுரிமை பெற்றுக் கொடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு ஆவண அடிப்படையில் முழு தகுதி உடையவர்களுக்கு இரட்டை குடியுரிமை...
கிணற்றுக்குள் வீழ்ந்து குழந்தை பலி!!
புத்தளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய குழந்தை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விளையாட்டுப்பொருள் வீழ்ந்ததையடுத்து குறித்த குழந்தை அதனை எடுக்க முயற்சித்தவேளை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை காணாது...
மகளின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்தரவதை செய்த தந்தை கைது!!
ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை சிறுமியின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ரொபின் வயது...
பப்புவா நியூகினியாவில் பாரிய பூமியதிர்ச்சி!!
பப்புவா நியூகினியில் 7.2 அளவான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
வவுனியா வடக்கில் யானைகள் அட்டகாசம்!!
வவுனியா வடக்கு கொல்ல புளியங்குளம் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானைகள் பெருமளமவான பயன் தருமரங்களையும் பயிர்ச் செய்கைகளையும் அழித்துள்ளன.
ஊர்மனைக்குள் புகுந்த யானைகள் மிகநீண்ட நேரமாக நின்று தென்னை, பலா, மா...
கைவிடப்பட்ட ஆய்வுகூடத்தில் கண்ணாடி ஜாடிகளில் மம்மியாகிய நிலையில் குழந்தைகளின் எச்சங்கள்!!
ரஷ்யாவில் பின்தங்கிய நகரொன்றிலிருந்த கைவிடப்பட்ட ஆய்வுகூடமொன்றிலிருந்து கண்ணாடி ஜாடிகளில் அடைக்கப்பட்டு மம்மியாகிய நிலையில் காணப்பட்ட குழந்தைகளின் எச்சங்களும் மனித உடல் உறுப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு சைபீரியாவில் தொபோல்ஸ்க் எனும் இடத்திலுள்ள...















