விசுவமடு கரீஸ்ஸின் முகவரி அறியா முகவரி ஒன்றிற்காய் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா!!(படங்கள்)

செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடும், கவிஞர் விசுவமடு கரீஸ் எழுதிய 'முகவரி அறியா முகவரி ஒன்றிற்காய்' கவிதை நூல் வெளியீடானது, வன்னியின் விசுவமடு சுண்டிக்குளம் புல்வெளியில் இடம்பெற்றது. வழமையான வெளியீட்டு அம்சங்களுக்கு அப்பால் புதுமையான அம்சங்களை...

கைவிடப்பட்ட 122 பூனைகளை வளர்க்கும் பெண்!!

பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் வரு­ட­மொன்­றுக்கு 90,000 ஸ்டேலிங் பவுண் பெறுமதி­யான பணத்தைச் செல­விட்டு 122 கைவிடப்பட்ட பூனை­களை தனது வீட்டில் வளர்த்து வரு­கிறார். கென்ட் பிராந்­தி­யத்தில் புரொம்லி எனும் இடத்தைச் சேர்ந்த சில்­வனா வலென்­ரினோ...

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உக்கிர அனல் காற்றுக்கு 200 பேர் பலி!!

பாகிஸ்­தானின் சிந்து மாகா­ணத்தில் வீசிய அனல் காற்றால் 200 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்திகள் தெரி­விக்­கின்­றன. அதி­க­ள­வான மர­ணங்கள் கராச்சி நக ரில் இடம்பெற்­றுள்­ளன. அந்­ந­கரில் 45 பாகை செல்சியஸுக்கும் அதி­க­மான...

உலகிலேயே அதிவேக வைஃபை இணைய சேவையை வழங்கும் விமான நிலையம்!!

உலகிலேயே மிக அதிவேகமான வைஃபை இணைய சேவையை வழங்கி சாதனை படைத்துள்ளது தாய்லாந்து விமான நிலையம். வைஃபை இணைய வேகத்தை மதிப்பீடு செய்து வரும் பிரபல இணையதளமான ரோட்டன்வைபை. கொம் ஒரு ஆய்வை நடத்தியது....

அமைச்சர் ஹக்கீமின் அறிவிப்பால் இரணைமடு விவசாயிகள் அதிர்ச்சி!!

இரணைமடு குடுநீர் விநியோகத் திட்டத்தை இரண்டு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் ரவூப்...

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!!

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி நீண்ட நாளாகியும் இதுவரை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபம் முன்பாக அமர்ந்து போராட்டம் நாடாத்தி வருகின்றனர். வடமாகாண சபையின் மாதாந்த...

பேய்ப் பயத்தினால் ஊரைவிட்டு வெளியேறிய கிராமத்தினர்!!

கிருஷ்ணகிரி கிராம மக்கள் ஆவிகள் தொல்லை தாங்க முடியாமல் ஒன்று திரண்டு ஒரு நாள் முழுக்க ஊரைவிட்டு வெளியேறி ஆவியை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். கிருஷ்ணகிரியில் உள்ள அம்மனேரி கிராமத்தில் சென்ற வாரம்,...

1.5 கிலோ மீற்றர் பீட்சாவைத் தயாரித்து கின்னசில் இடம்பிடித்த இத்தாலி!!(படங்கள், வீடியோ)

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் உலகின் நீளமான பீட்சாவை தயாரித்து அந்நாடு சாதனை படைத்தது. இத்தாலியின் மிலன் பகுதியில் மிலன் 2015 கண்காட்சி நடைபெற்றது. இதில் இத்தாலியை சேர்ந்த 80 சமையல் கலைஞர்கள் தங்களின்...

சச்சினின் தீவிர ரசிகரைத் தாக்கிய வங்கதேச ரசிகர்கள்!!

வங்கதேசம் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கெளதம் மீது சில வங்கதேச ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது....

பேஸ்புக் மோகம் : பெற்றோர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்த மாணவி!!

பேஸ்புக்கிற்கு நீண்டகாலமாக அடிமையான மாணவியொருவர் தனது பெற்றோரை பொலிஸ் நிலையம் வரை அழைத்துச் சென்ற சம்பவம் வெள்ளவத்தையில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவர், பேஸ்புக் மூலம்...

வவுனியாவில் தந்தையர் தின சிறப்புப் பாடல் வெளியீடு!!(படங்கள்)

உலக தந்தையர் தினமான நேற்று (21.06) கந்தப்பு ஜெயந்தன் இசையமைப்பில் "தந்தையின் தாலாட்டு " என்ற பாடல் வவுனியாவில் வெளியிடப்பட்டது. கவிஞர் கார்மேகம் நந்தாவின் வரிகளில் கந்தப்பு ஜெயரூபனின் குரலில் மாணிக்கம் ஜெகன், தனுஷன்,...

நிகழ்ச்சியின் நடுவே ஆடைகளைக் களைந்த தொலைக்காட்சி தொகுப்பாளர்!!(காணொளி)

கோபோ கால்பந்து போட்டியில் வெனிசூலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமான அந்நாட்டு தனியார் தொலைக்காட்சியின் பெண் அறிவிப்பாளர் திடீரென நிர்வாணமாக தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தங்களுடைய அணி வெற்றி பெறும் ஒவ்வொரு சமயமும் இதை...

புழுதியுடன் சூறைக்காற்று காரணமாக இலங்கை விமானம் தரையிறங்காமல் பெங்களூர் சென்றது!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புழுதியுடன் சூறைக்காற்ரு வீசியதால் சென்னை வந்த இலங்கை விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இலங்கையிலிருந்து நேற்று இரவு 8.40 மணிக்கு 164 பயணிகளுடன் லங்கன் ஏர்லைன்ஸ்...

யாழில் கசிப்பு விற்பனை செய்த தாய்க்கு விளக்கமறியல்!!

யாழ். சாவகச்சேரி கெருடாவில் பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி - கெருடாவில் பிரதேசத்தில் பாரிய கசிப்பு உற்பத்தி மற்றும்...

வவுனியா கனகராயன்குளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகாதினம்!!(படங்கள்)

வவுனியா கனகாரயன்குளத்தில் நேற்று (21.06.2015) காலை 9.00 மணியளவில் சர்வதேச யோகாதினம் வைத்தியர் ப.சத்தியலிங்கம் (சுகாதார அமைச்சர்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக லவன் (வைத்திய கலாநிதி), ரோய் ஜெயக்குமார் (வவுனியா...

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை தீக்கிரை!!(படங்கள்)

கடந்த சனிக்கிழமை (20.06.2015) நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீயினால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலை தீக்கிரையாகியுள்ளது. இத் தீயினால் சிற்றுண்டிச்சாலை முற்றாக எரிந்து சாம்பலானதுடன் பெறுமதியான பொருட்கள் பலவும் முற்றாக...