கவலையுமில்லை, மகிழ்ச்சியுமில்லை : சம்­பந்தன்!!

இலங்கை மீதான யுத்­தக்­குற்ற விசா­ரணை அறிக்­கையை பிற்­போ­டு­வ­தற்கு சர்­வ­தேச மனித உரி­மைகள் பேரவை மேற்­கொண்­டுள்ள தீர்­மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கவ­லை­ய­டை­யவும் இல்லை. அதே­நேரம் இதில் மகிழ்ச்சி கொள்­வ­தற்கும் ஒன்றும் கிடை­யாது...

அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!!

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து தழிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்...

வவுனியாவிலிருந்து வெளிவரவுள்ள குறுந்திரைப்படத்திற்கு கலைத்துறையில் ஆர்வமுள்ள கலைஞர்கள் தேவை!!

வவுனியாவிலிருந்து வெளிவரவுள்ள "தானம்" குறுந்திரைப்படத்திற்கு கலைத்துறையில் ஆர்வம் உள்ள கலைஞர்கள் தேவைப்படுகின்றனர். கலைத் துறையில் ஆர்வமுடைய ஆண் பெண் இருபாலரும் தொடர்பு கொள்ளவும். (வயது எல்லை 10-30) தொடர்புகளுக்கு நிஷாந்த் -077 0476759

வவுனியாவில் வீடு எரிந்து நிர்க்கதியான குடும்பத்துக்கு உதவிய புலம் பெயர் தமிழர்!!(படங்கள்)

வவுனியா 4ம் ஒழுங்கை காத்தார்சின்னகுளம் வீதி, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் துரைராசா அகிலன் (46) என்பவரது வீடு (16.02) நேற்று நெருப்பினால் எரிந்து சாம்பலானது இந்த அனர்த்தத்தால் அவரது உடைமைகள், பிள்ளைகளின் ஆடைகள், கற்றல் உபகரணங்கள்...

வவுனியா – நெடுங்கேணி வைத்தியசாலையில் தமிழ் தொியாத வைத்தியா் நியமிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமம்!!

வவுனியா - நெடுங்கேணி பொது வைத்தியசாலையில் தமிழ் தொியாத சிங்கள வைத்தியா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளதால் நோயாளா்கள் பெரும் நெருக்கடிகளை எதிா்கொண்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. தமது நிலையை எடுத்துச் சொல்லியும் அதனை வைத்தியா் புாிந்து கொள்ள...

கிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம் : அமைச்சரவையில் ததேகூ பங்கேற்பது உறுதி!!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மாகாண சபையின் இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக்...

அறிக்கையை பிற்போடும் ஐ.நாவின் முடிவிற்கு அமெரிக்கா, இலங்கை வரவேற்பு!!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடும் ஐ.நாவின் தீர்மானத்தை, அமெரிக்காவும், இலங்கையும் வரவேற்றுள்ளன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு...

வீரகேசரி இணையத்தளம் விசமிகளால் முடக்கம்!!

வீரகேசரி இணையத்தளம் இன்று காலை முடக்கப்பட்டிருந்தது. ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பின் பெயர் குறிப்பிட்டு இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இணையத்தள சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக வீரகேசரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் பூமியதிர்ச்சி!!

அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து பிராந்தியத்தை பூமியதிர்ச்சிகள் இன்று திங்கட்கிழமை தாக்கியுள்ளன. அரிதாக தாக்கிய இந்த பூமியதிர்ச்சிகள் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தொலைவில் உணரப்பட்டுள்ளன. முதலாவது 5.2 ரிச்டர் பூமியதிர்ச்சி எயிடஸ் வோல்ட் நகருக்கு அருகில் தாக்கியுள்ளது. அதற்கு சுமார்...

வவுனியாவில் வீடு ஒன்று தீயில் எரிந்து நாசம்!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று (16.02) அயலவர் தமது காணியை துப்பரவு செய்வதற்காக வைத்த தீயினால் அப்பகுதியில் இருந்த வீடு ஒன்று முற்றாக எரிந்துள்ளது. தீப்பொறியொன்று காற்றில் பறந்து வந்து வந்து வீட்டின் மீது...

கைபேசியில் சார்ஜ் ஏற்றிக்கொண்டே பேசியதால் வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்!!

கர்நாடகவில் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்யும் வாலிபர் ஒருவர், கைப்பேசியை சார்ஜ் செய்து கொண்டே பேசியதில் மின்சாரம் பாய்ந்து வெடித்ததில் பலத்த காயமடைந்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் என்ற 18 வயது...

காளையால் வெறித்தனமாக தாக்கப்பட்ட இளைஞன் : நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற காளை பிடிக்கும் திருவிழாவில், அமெரிக்கர் ஒருவரை காளை குத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள Ciudad Rodrigo நகரில் வருடந்தோறும் நடைபெறும் del Toro என்ற...

தெலுங்கு நடிகை தற்கொலை : காதலனிடம் பொலிசார் தீவிர விசாரணை!!

தெலுங்கு நடிகை தீப்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகுரை சேர்ந்த அப்பாநாயுடு என்பவரின் மகளான தீப்தியின் இயற்பெயர் ராமலட்சுமி. இவருக்கும், விஜயநகரம் பார்வதிபுரத்தில் பெயிண்டராக வேலை...

இந்தியாவைச் சென்றடைந்த மைத்திரியை வரவேற்ற மோடி : காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்திய மைத்திரி!!

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ராஷ்டிரபவனில் வைத்து இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் இன்று சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இன்று...

வவுனியா பூவரசங்குளத்தில் பாடசாலையிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!!

வவுனியா பூவரசங்குளம் பூவரசு ஆரம்பப் பாடசாலையில் முகாமிட்டுள்ள விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அறிக்கை...

21 கிறிஸ்தவர்களை தலை துண்டித்து படுகொலை செய்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்!!(வீடியோ இணைப்பு)

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்போது லிபியாவிலும் பல பகுதிகளை கைப்பற்றி அங்கும் காலூன்றி உள்ளனர். இவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளை சேர்ந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து...