பாடசாலை விஞ்ஞானகூடத்தில் வெடிப்பு : 06 பேர் வைத்தியசாலையில்!!
சிலாபம் பங்கதெனிய தெமடபிடிய பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 06 பேர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் ஒருவர் சகிதம் மாணவர்கள்...
வவுனியாவில் யுவதி மீது பாலியல் பலாத்கார முயற்சி : சிவில் பாதுகாப்புத் தலைவர் மீது தாக்குதல்!!(படங்கள், காணொளி)
வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (07.07.2015) காலை 10 மணியளவில் மரக்காரம்பளை பழையமணிபுரம் பகுதியினைச் சேர்ந்த பொதுமக்கள், கிராமசேவையாளர் தலைமையில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
கடந்த 28.06.2015...
வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதோர் விண்ணப்பிக்கவும்!!
தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிடைக்கும் விண்ணப்பங்களை ஓகஸ்ட் 01...
கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை!!
கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் பயிலும் மாணவிகனே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு சென்ற தங்களது பிள்ளைகள் வீடு திரும்பவில்லையென அவர்களது பெற்றோர்...
பேரம் பேசும் சக்தியை நிலைநாட்டுவதன் மூலமே நிரந்தர அரசியல் தீர்வு என்ற இலக்கை அடையமுடியும்!வவுனியாவில் இரா.சம்பந்தன்
ஜனநாயக சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையிலும் சர்வதேசம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்
ததாகும்.
இதில் எமது பேரம் பேசும் சக்தியை நிலைநாட்டுவதன் மூலமே நிரந்தர அரசியல் தீர்வு என்ற...
தமிழ்த் தலைமைகளில் மாற்றம் ஏற்படும் வரை தமிழ் மக்களின் தலைவிதி மாறப்போவதில்லை – தேர்தல் களத்தில் தனித்துப் போட்டி!...
மாற்றம் என்பது தென்னிலங்கை அரசியலில் மாத்திரம் வந்தால் போதாது. வட – கிழக்கு தமிழ் மக்களுடைய தலைமைகளிலும் அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். வட –கிழக்கு தமிழ் தலைமைகளில் மாற்றம் ஏற்பட்டால் தான்...
மைத்திரியை ஜனாதிபதியாக கொண்டுவந்ததினால் தான் 3000 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்க முடிந்தது!வவுனியாவில் ரிசாட்!
கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவந்ததினால் தான் இன்று 3000 யுவதிகளுக்கு இந்த தையல் இயந்திரங்களை வழங்க முடிந்தது என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான...
வவுனியா செட்டிகுளம் நித்திய நகரில் நள்ளிரவிவில் புகுந்த காட்டு யானையால் பயன்தரு பயிர்கள் நாசம் !
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள நித்திய நகர் பகுதிக்குள் நேற்று முன்தினம் (05.07.2015) நள்ளிரவில் புகுந்த காட்டு யானையொன்று அங்குள்ள் பயன்தரு பயிர்களை நாசமாக்கி சென்றது .
மேற்படி பிரதேசத்தில் காணப்பட்ட வீடொன்றிலிருந்த 15...
வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு முடிவானது : முழு விபரம் இணைப்பு!!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆசன பங்கீட்டு விபரம்
யாழ்ப்பாண மாவட்டம்
தமிழரசுக்கட்சி – 6
ஈபிஆர்எல்எவ் - 2
புளொட் 1
ரெலோ...
கல்லூரியின் அருகிலேயே நடமாடும் வீடு அமைத்து தங்கிவரும் மாணவர்!!(படங்கள்)
அமெரிக்காவில் பண சுமையை தவிர்ப்பதற்காக கல்லூரியின் அருகிலேயே மாணவர் ஒருவர் நடமாடும் வீடு அமைத்து தங்கி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்...
கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!!
கிளிநொச்சி டிப்போ சந்தியிக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது 50 வயது மதிக்கத்தக்க ஒர் ஆணின் சடலம் எனவும், இச்சடலம் இதுவரை அடையாளம்...
வவுனியாவில் காணமல் போனோரின் கவனயீர்ப்புப் போராட்டமும், கூட்டமைப்பு தலைவர்களுடனான சந்திப்பும்!!(படங்கள்)
இன்றையதினம் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோரின் உறவுகள் துண்டுப்பிரசுர விநியோகத்தினை வவுனியா நகர் எங்கும் மேற்கொண்டனர்.
இதில் பிரஜைகள் குழு தலைவர் தேவராஜா, முன்னாள் வன்னி...
வவுனியா சேமமடு பகுதியில் விஷமிகளால் காட்டுக்குத் தீவைப்பு!!(படங்கள்)
வவுனியா சேமமடுப்பகுதிலிருந்து இளமருதங்குளம் செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் வவுனியா மாவட்ட வனப்பாதுகாப்பு திணைக்களம் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கக்கூடிய சக்திவளங்கள் அமைச்சின் அதிகாரிகளால் சில வருடங்களுக்கு முன்னர் நாட்டப்பட்ட பெறுமதியான மரக்கன்றுகளான வீரை,...
நாயைத் திருமணம் செய்வதாக கூறியதால் விளைந்த வினை!!
புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், பேஸ்புக்கில் போட்ட பதிவு ஒன்று அவர் வேலைக்கே உலை வைத்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஓரினச் சேர்கையாளர்கள் திருமணம் புரிய இருந்த தடையை நீக்கி தீர்ப்பளித்தது. இதற்கு அமெரிக்க...
பாடசாலை நண்பரை குற்றவாளிக் கூண்டில் சந்தித்த பெண் நீதிபதி!!
அமெரிக்காவில் மியாமா நகர நீதிமன்றத்தில் ஒரு கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை பெண் நீதிபதி மின்டி கிளேசர் என்பவர் விசாரித்தார். அவர் முன்பு குற்றவாளியாக ஆர்தர் பூத் (49) என்பவர்...
குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்து குடிக்க கட்டாயப்படுத்தும் மிருகங்கள் : நெஞ்சை உலுக்கும் காணொளி!!
பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கூட்டாக சேர்ந்து மது ஊற்றி தருவதும், அது என்னவென்று அறியாமல் குடிக்கும் குழந்தையின் செயல் சமூக வலைதளமான வட்ஸ்–அப்பில் பரவி தமிழகத்தில் அதிர்வலைகளை...
















