யாழில் தேவாலயத்திற்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி மாயம்!!

தேவாலயத்திற்கு செல்வதாக சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் கிழக்கை சேர்ந்த உ.ஸ்டெல்லா (20) எனும் யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சுன்னாகம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு...

ரயிலில் மோதி திருமணமாகாத காதல் ஜோடி பரிதாபமாக பலி!!

மூடி வைக்கப்பட்டிருந்த ரயில் கடவையை துவிச்சக்கர வண்டி மூலம் கடக்க முயன்ற ஜோடியொன்று ரயிலில் மோதி பலியாகியுள்ளது. சிலாபம் - கொழும்பு வீதியின் மெரவல ரயில் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ளாத 60...

54 நாட்களுக்குப் பின் விடுதலை பெறுகிறார் பசில் ராஜபக்ஷ!!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஷவுடன் சேர்த்து கைது...

சவால்களை வெற்றிகொண்டு முன்னேறும் முன்னாள் போராளி!!

இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களில் வெற்றிச்செல்வியும் ஒருவர். தன்னம்பிக்கையும் முயற்சியும் மிக்கவராகத் திகழ்கின்றார். மன்னார் மாவட்டம் அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வி இப்போது...

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி!!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி நேற்று (13.06.2015) காலை குருமுதல்வர் விக்ரர் சோசை தலைமையில் இடம்பெற்றது. திருச்சொரூப பேரணியானது ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஹொறவப்பொத்தான வீதி வழியாக...

வவுனியா மாவட்ட அரச திணைக்கள விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!(படங்கள்)

அமரர் பேராசிரியர் நா.பாலகிருஸ்ணன் அவர்களின் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்றும் இன்றும் (13.06-14.06) வவுனியா மாவட்ட அரச திணைக்கள விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெற்றது. இச் சுற்றுப்போட்டியில் வவுனியா தெற்கு தமிழ்...

வவுனியாவில் நடைபெற்ற கோட்ட மட்டத்திலான ஆங்கில தினப்போட்டிகள்!!(படங்கள்)

வவுனியாவில் கோட்ட மட்ட தமிழ் பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப்போட்டி கோட்டக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நேற்று(13.06.2015) நடைபெற்றது. இக்கோட்ட மட்ட ஆங்கில தினப்போட்டிகளில் 43 தமிழ்மொழி மூலப்பாடசாலைகள் கலந்து கொண்டமை...

வவுனியாவிலும் இன்புலுவன்சா நோய்த் தாக்கம் : மக்களை அவதானமாக இருக்குமாறு வைத்தியசாலைப் பணிப்பாளர் வேண்டுகோள்!!

வவுனியாவிலும் இன்புலுவன்சா நோய்த் தாக்கம் உள்ளமையினால் மக்கள் அவதானத்துடன் இருத்தல் வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இறந்தமை தொடர்பாக...

வவுனியாவில் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தினால் அடையாளபடுத்தபட்டுள்ள கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும்!அமைச்சர் ரிசாட் அறிவிப்பு!(படங்கள்...

வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றம் (GRADUATES FOUNDATION FOR DEVELOPMENT PROGRAM)கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் (கைத்தொழில் வாணிப அமைச்சு) அவர்களின் கீழ் வவுனியா மாவட்டத்தில்...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா..!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா  எதிர்வரும் 20-06-2015(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9...

வவுனியா மகாறம்பைக்குளம் ஆலடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சவம்..!

வவுனியா மகாறம்பைக்குளம் ஆலடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சவம் எதிர்வரும் 15-06-2015 திங்கட்கிழமை பகல் 10 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் இரவு மற்றும் பகல் உற்சவங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரியாகால...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனிக்கு ஏற்பாடு !

இலங்கை திருநாட்டில் வவுனியாவின் புகழ்பெற்ற தேசிய பெண்கள் பாடசாலையாக திகழும் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 125 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாடசாலைச் சமூகத்தால்  கல்லூரியை கெளரவபடுத்தும் வகையில் மாபெரும் நடைபவனி...

டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெறுகிறார்!!

உலகம் முழுவதும் இணையதள பயன்பாட்டாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் டுவிட்டர் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி டிக் கோஸ்டோலோ தனது பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அந்நிறுவனத்தின் முக்கிய...

75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!!

இந்திய திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன்தேப்நாத் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து சந்தன்தேப்நாத்தை கைது செய்தனர். பின்னர்...

சிறுவனை முத்தமிட்ட இலங்கையருக்கு சிக்கல்!!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜுமேரா கடற்கரைப் பகுதியில் மூன்று வயது சிறுவனை முறைகேடான முறையில் முத்தமிட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதமளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு...

நான் நிரபராதி, குற்றம் இழைக்கவில்லை : நாமல் ராஜபக்ஷ!!

அகுணகொலபெலெஸ்ஸ தண்ணீர் போத்தல் வழக்கு மற்றும் டி.பி.உபுல் வெளியிட்ட கருத்து ஆகிய விடயங்கள் குறித்து, இரகசிய பொலிஸாரால் இன்று தன்னிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும்...