இலங்கையில் மீண்டும் ஊடகக் கட்டுப்பாடு: CPJ கவலை!!
ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு கவலை வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோ, அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை...
லண்டனில் மரணமான கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடலை யாழ்ப்பாணம் எடுத்துவர நடவடிக்கை!!
லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் வாரத்தில் அவரது பூதவுடலை யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வருவதற்கான...
யுவதி மீது பாலியல் வல்லுறவு : சந்தேக நபருக்கு விளக்கமறியல்!!
அம்பாறை தாண்டியடி பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு பொத்துவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஒருவரை பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ. பயாஸ் றஸாக் எதிர்வரும் 21ஆம்...
சித்தார்த்தன் யாழிலும் பவன் வன்னியிலும் புளொட் சார்பில் போட்டி!!
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச்சபைக் கூட்டம் வவுனியா கோவில்குளம் அறிவொளி இல்லத்தில் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சமகால அரசியல் நிலைமைகள், கட்சியினுடைய செயற்பாடுகள், தமிழ் தேசியக்...
இப்படியும் சில மனிதர்கள்!!
மரத்திலிருந்து விழுந்த விரலிக்காய்களை பொறுக்கி சாப்பிட முற்பட்ட மூன்று மாணவர்களை தாக்கிய நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில்...
உரிமையாளரை சுட்டுக்கொன்றுவிட்டு நகைக்கடையில் கொள்ளை : CCTV வீடியோ வெளியானது!!(வீடியோ)
மினுவாங்கொடை – கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்டடத்தொகுதி யின் கீழ் மாடியில் அமைந்துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நகைக்கடையின் உரிமையாளரை...
வவுனியாவில் நடைபெற்ற காப்புறுதி நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)
AIA காப்புறுதி நிறுவனமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக AIA Cricket Champions எனும் துடுப்பாட்டப் போட்டியினை கடந்த 5 ஆம் திகதி வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தியது.
வவுனியா மண்ணில் செயற்பட்டுவரும் காப்புறுதி நிறுவனங்களுக்கு...
குழந்தையை கொடுமைப்படுத்தியதால் தீவிரவாதிகளுடன் உறவில் ஈடுபட்ட பெண்ணின் கண்ணீர்க் கதை!!
ஐ.எஸ் வீரர்களிடமிருந்து தப்பி ஈராக்கின் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ள இரண்டு பெண்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இன பெண்களை கடத்தி அவர்களை பலாத்காரம் செய்வது, பாலியல் அடிமையாக...
மற்றொரு சிறுவனை மது குடிக்க வைக்கும் வீடியோவால் பரபரப்பு!!(காணொளி)
திருவண்ணாமலை அருகே 4 வயது சிறுவனை மது குடிக்க வைத்து வேடிக்கை பார்த்த கொடுமையான காட்சிகள் சமீபத்தில் ‘வட்ஸ்அப்பில் பரவியது. இந்த சம்பவம் அனைவரையும் கொதிப்படைய வைத்தது.
இந்நிலையில் இதேபோல் மற்றொரு சம்பவம் வட்ஸ்அப்பில்...
இத்தாலியில் சமையல் எரிவாயு வெடித்ததில் இலங்கையர் பலி!!
இத்தாலியின் தாராந்தோ பிரதேசத்தில் வீடொன்றில் சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் வசித்து வந்த 59 வயதான இலங்கையரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று இலங்கையர்கள்...
மதுபானசாலைகள் மூன்று நாட்களுக்கு மூடல்!!
போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 10 ,11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழந்தையை பார்க்க வருமாறு அழைத்து கள்ளக்காதலுடன் ஓடிய மனைவிக்கு சரமாரி வெட்டு!!
குழந்தையை பார்க்க வருமாறு அழைத்து, கள்ளக்காதலுடன் ஓடிய மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். விமான நிலையம் அருகே பட்டப்பகலில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்)
வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதிநாளான நேற்றையதினம் (07.07.2015) வைரவர்சாந்தி திருவிழா சிறப்பானமுறையில் இடம்பெற்றது.
ஆலய பூசைகள் முடிவுற்றதும் இரவு 9 மணியளவில் தில்லைம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி மாணவர்களின்...
வவுனியாவில் கிராமசேவையாளரைத் தாக்கிய இருவர் கைது!!
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மதுபோதையில் நின்ற இருவர் கிராமசேவையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (06.07.2015) வவுனியாவிலிருந்து தனது கடமைகளை நிறைவுசெய்துவிட்டு வீடு சென்று...
தாயின் 15 வருட எதிர்பார்ப்பு முகப்புத்தகம் மூலம் நிறைவேற்றியது!!
காணாமல்போன தனது மகனை 15 வருடங்களின் பின்னர் முகப்புத்தகத்தின் உதவியுடன் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காணாமல் போன தனது மகனை 15 வருடங்களின் பின்னர் முகப்புத்தகத்தில்...
வித்தியா கொலையாளிகளுக்காக அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் : சமித தேரர்!!
புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையாளிகளை தண்டிக்க அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என தென் மாகாணசபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார். தென் மாகாணசபையில்...
















