க.பொ.த சா/த பரீட்சையில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் விபரம்!!

நடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த தரிந்து நிர்மல் என்ற மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல்...

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி யானை பலி!!(படங்கள்)

வவுனியா வடக்கு -கனகராயன்குளம் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த தபால் புகையிரதத்துடனே குறித்த...

கமராவை துப்பாக்கி என எண்ணி சரணடையும் சிறுமி : சிரியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும்,...

யேமன் மோதலால் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!!

யேமனில் சிறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இன்றைய தினத்திற்குள் மீட்க முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களால் அங்கு பணிபுரிந்த 120 இலங்கையர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்கவென வெளிவிவகார அமைச்சு...

வவுனியா வடக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இறுதிக்கட்ட போரினால் அவையங்களை இழந்துள்ள, கடும் காயமுற்றுள்ள போராளிகள் பொதுமக்களுக்கு பிரான்ஸ்ஸில் வசித்துவரும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களின் 15ஆவது...

வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவுப்பொதி வழங்கல் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மாருக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய்க்கான உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு.உதயராசா தலைமையில் நேற்று (29.03) நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

தும்பிக்கையுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை : விநாயகரின் மறுபிறவி என படையெடுக்கும் மக்கள்!!

உத்தரப்பிரதேசத்தில் தும்பிக்கை போன்ற உடலமைப்புடன் பிறந்த பெண் குழந்தையை, விநாயகரின் மறுபிறவி என்று எண்ணி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரின் அருகே உள்ள கிராமத்த்தில் கடந்த...

இன்று முதல் இலவச WIFI சேவை!!

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட இலவச வைபை (WIFI) வசதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தில்...

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 250ஆக அதிகரிக்க யோசனை!!

பாரா­ளு­மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225இலிருந்து 250 ஆக அதி­க­ரிக்­கப்­பட வேண்டுமெ­ன்ற பரிந்துரையுடன் தேர்தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய புதிய தேர்தல் முறைக்கான யோசனையை இன்று அர­சியல் கட்சித் தலை­வர்­க­ளிடம் முன்வைக்கவுள்ளார். இப்­பு­திய தேர்தல் முறையின்படி...

18 வருடங்களுக்கு பின்னர் தாயுடன் இணைந்த இலங்கை யுவதி!!

பொப்பி என்ற 18 வயதான யுவதி, 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் பெருந்தோட்டம் ஒன்றில் இருந்து பிரித்தானிய குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் பிரித்தானிய குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பொப்பி, தற்போது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்று...

க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறு வௌியானது!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இணையத்தில் வௌியிடப்பட்டுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஒன்பதாம் நாள் பிச்சாடன உற்சவம்!! (படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஒன்பதாம் நாளான நேற்று  28-03 -2015 சனிக்கிழமை பிச்சாடன  உற்சவம் இடம்பெற்றது. பிச்சாடன உற்சவம் என்பது  அன்பின் வடிவினனான சிவனை...

வகுப்­புக்கு மகனை அனுப்ப தாய் எடுத்த யுக்தி உயிரை பறித்­த பரி­தா­பம்!!

ரியூசன் வகுப்­புக்கு செல்ல மறுத்த மகனை மிரட்டும் வகை யில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தான் தீக்­கு­ளிக்க போவ­தாக எச்­ச­ரித்த தாயொ­ருவர் தற்­செ­ய­லாக சமை­ய­ல­றைக்கு சென்ற வேளை அவர் மீது தீப்­பற்றிக்...

50 ஆயிரத்துக்கு சிறுமியை விற்பனை செய்த சித்தப்பா கைது!!

சிறுமி ஒருவரை பணத்திற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரைக் கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் கைது செய்துள்ளனர். எட்டு வயதுடைய சிறுமி ஒருவரையே அவரது சிறிய தந்தை உறவு முறையுள்ள ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை...

சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளான கனடா விமானம்!!(படங்கள்)

கனடாவில் எயார் கனடா விமானம் தரையிறங்கும்போது சீரற்ற காலநிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானதில் 137 பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள். ஜெர்மன் விங்ஸ் பயணிகள் விமானம் விபத்து இடம்பெற்று சில நாட்களிலேயே...

60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி – நாளை முதல் அறிமுகம்!!

இலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நாளை முதல் இலவச Wi-Fi வசதிகளை...