1500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் : நாடளாவிய ரீதியில் 6000 அன்னதான நிலையங்களை பரிசோதிக்க 1800 பரிசோதகர்கள்!!
புத்தரின் பிறப்பு, பரிநிர்வாணம் மற்றும் இறப்பை கொண்டாடும் முகமான வெசாக் தின கொண்டாட்டங்கள் நேற்று முதல் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படும் நிலையில் தலை நகர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மிக...
வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!!
முக்கிய விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை எடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை வவுனியாவில் இடம்பெற்று வருகிறது.
இன்று காலை 10 மணிக்கு வவுனியா நகரிலுள்ள விருந்தினர் விடுதி மண்டபத்தில்...
வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்களின் போராட்டம்!!
இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை கண்டித்து வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் ஏ. டபிள்யூ.ரசீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா தனியார் பேரூந்து...
வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ அடிகள் நினைவு தினம்!(படங்கள்)
வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் ,கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த இளங்கோ அடிகள் நினைவு தினம் 03.05.2015 சித்திரை பௌர்ணமி தினமான நேற்று காலை 8.30 மணிக்கு கோவில்குளம்...
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!(வீடியோ படங்கள்)
வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வவுனியாவில் உள்ள 450 வேலையற்ற பட்டதாரிகளில் 100 பேருக்கு நிரந்தர நியமனம் குறுகிய காலத்துள் வழங்குவது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (03.05.2015 ஞாயிற்றுக்கிழமை...
ஐந்து பிள்ளைகளின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி!!
ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் இனந்தெரியாத நபரொருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று பெலியத்த நாகுழுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது...
கம்பன் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி!!(படங்கள்)
இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் கடந்த 10 வருடமாக வெள்ளவத்தையில் ஒவ்வொரு வருடமும் கம்பன் விழா நடைபெற்று வருகின்றது.
இவ்விழாவுக்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இம்முறையும் வெள்ளவத்தை இராமக்கிருஸ்ணன்...
வெசாக்கை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவின் தரம் பற்றி பரிசோதனை!!
வெசாக்கை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் தன்சல்களில் வழங்கப்படும் உணவுகளின் சுகாதாரத் தரம் பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தன்சல்களை ஏற்பாடு செய்யும் போது சுகாதார விதிமுறைகளை உரிய முறையில்...
கனடாவில் 11வயது தமிழ் சிறுமியை துப்பாக்கி முனையில் பணயம் வைத்து கொள்ளை!!
கனடா- ரொறொன்ரொவில் 11 வயது தமிழ் சிறுமியை துப்பாக்கி முனையில் பணயம் வைத்து நகைக் கடையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் கடந்த 2014 ஓகஸ்ட் 1ம் திகதி இடம்பெற்றுள்ளது.
ரொறொன்ரொவில் கிப்லிங் மற்றும் Steel வீதிக்கருகில்...
நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!!
நேபாளத்தில் கடந்த 25ம் திகதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
நிலநடுக்கம்...
6024 பேருக்கு ஆசிரியர் நியமனம் 7ஆம்,8ஆம் திகதிகளில் வழங்க ஏற்பாடு!!
தமிழ் பாடசாலைகளுக்கு 6,024 ஆசிரியர் நியமனங்கள் 7ஆம் 8ஆம் திகதிகளில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் ராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோரால் வழங்கப்படவுள்ளன.
நியமனம் வழங்கும் வைபவம் இசுருபாய, கல்வி...
வவுனியா விளக்கமறியல் சிறையில் இருந்து 21 கைதிகள் விடுதலை!!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை 21 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண் கைதிகளும் 18 ஆண் கைதிகளுமே இவ்வாறு விடுதலை...
வவுனியா பேயாடிகூழாங்குள மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் உள்ள பொதுக்காணியை கிராமத்தின் தேவைக்காக தரக்கோரி பேயாடிகூழாங்களம் மக்கள் இன்று(03.05) காலை பொது காணியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீள்குடியேறிய மக்கள் கிராமத்திற்கு பொது மண்டபமோ முன்பள்ளியோ இல்லாத நிலையில் பிரதேச...
யாழில் பொலிஸாரிடம் வசமாக மாட்டிய வாள்வெட்டுக் குழு!!
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் பொலிஸாரிடம் வசமாக மாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு குழு நேற்றிரவு 8 மணியளவில் வீடுதேடிச் சென்று இளைஞர் ஒருவரை...
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களால் விவசாய அமைச்சரிம் மகஜர் கையளிப்பு!!(படங்கள்)
வவுனியா விவசாயக் கல்லூரியில் தொடர்ச்சியாக நிலவி வரும் விரிவுரையாளர் பற்றாக்குறையை நீக்குமாறு கோரி மாணவர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஜங்கரநேசனை சந்தித்து குறித்த மகஜரை இன்று சனிக்கிழமை கையளித்துள்ளனர்.
20...
இரண்டாவது குழந்தைக்குத் தாயான இங்கிலாந்து இளவரசி!!
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் இரண்டாவது குழந்தைக்கு தாயாகியுள்ளார். பிரசவத்துக்காக லண்டனில் உள்ள செயிண்ட் மேரி வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று காலை அவர் பெண் குழந்தை ஒன்றை பிரசுவித்துள்ளதாக வெளிநாட்டு...















