அனைத்து கடைகளிலும் தராசுகள் இருப்பது கட்டாயம்!!
நுகர்வோர் கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களையும் நிறை அளவு செய்ய ஒவ்வொரு கடைகளிலும் தராசு இருக்க வேண்டியது கட்டாயமென வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபைக்கு உள்ள அதிகாரத்தின் படி இந்த...
வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் நாளை ஆரம்பம்!(நோட்டீஸ் இணைப்பு)
வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் நாளை24.04.2015 வெள்ளிகிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகிறது . நாளை காலை ஏழு மணியாவில் வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு...
தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் சிங்கக் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் நாய்!!
தெஹிவளை விலங்குகள் சரணாலயத்தில் சகீனா என்ற சிங்கம் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த நிலையில் தாய் சிங்கம் குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுத்ததால் தெஹிவளை பகுதி பெண் நாய் குறித்த சிங்கக் குட்டிகளுக்கு பால்...
வவுனியாவில் கஞ்சாவுடன் கைதானவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்!!
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி பி.இரகுநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மதுவரித் திணைக்களத்தின் வடமாகாண...
புறக்கணித்த காதலன் : பேரழகியாக மாறிய இளம் நங்கை!!
மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி லீ ஹீ டனாய். இவரை உயிருக்குயிராய் நேசித்துவந்த ஒருவர் நீ அழகாக இல்லை என்று உதறியத்தள்ளியதால் ஆவேசம் அடைந்த லீ ஹீ,...
பம்பலப்பிட்டி கொலைக்கு கள்ளத்தொடர்பு காரணம் : சந்தேக நபர்களுக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!
பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றிய பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் காவலாளியும் உயிரிழந்த பெண்ணை...
வவுனியா நகர சபைக்குட்பட்ட மக்களுக்கு கூட்டெரு தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!!
வவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களுக்கு வீடுகளில் காணப்படும் கழிவுப்பொருட்களில் கூட்டெருவை தயாரிக்கும் வழிமுறைகளுக்காக உபகரணங்களை வழங்கும் நிகழ்வு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய...
வவுனியா கள்ளிக்குளத்தில் சிறுவர்களின் கிராமியச் சந்தை!!(படங்கள்)
வவுனியா, கள்ளிக்குளம் கிராமத்தில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அனுசரணையில் சிறுவர்களுக்காக மாலைநேர கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இதன்படி இக்கிராமத்தில் இயங்கி வரும் சிறுவர் கழகத்தின் சிறுவர்களின் ஏற்பாட்டில் கிராமத்தில் தமது வீட்டுத்...
பசில் ராஜபக்ஷ உட்பட மூவர் கைது!!
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அவர்...
சிறுமி மீது 5 பேர் வல்லுறவு : அவமானத்தால் சிறுமி தற்கொலை முயற்சி!!
இந்தியாவின், உத்தர பிரதேசத்தில் சிறுமியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதான குறித்த சிறுமி 5 பேரால் கடந்த 19 ஆம் திகதி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்
மேலும் அச்சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை எண்ணி...
வெசாக் வாரத்தை முன்னிட்டு மது, இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு!!
2015 ஏப்ரல் 30ம் திகதி தொடக்கம் மே மாதம் 6ம் திகதிவரை வெசக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் மே மாதம் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் வெசாக் வாரத்தில் மது விற்பனை நிலையம் இறைச்சி...
பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்குத் தண்டனை!!
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி, பெஷாவர் இராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உட்பட 145 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மரண...
6 கால்களுடன் பிறந்த அபூர்வ ஆட்டுக் குட்டி!!(படங்கள்)
கிழக்கு சீனாவிலுள்ள பண்ணையொன்றில் 6 கால்களுடன் விசித்திர ஆட்டுக் குட்டியொன்று பிறந்துள்ளது.
சயோஹு அன்ஹுயி மாகாணத்தில் ஸியவோ கிபின் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் பிறந்த 'சிலந்தி ஆடு' என செல்லமாக அழைக்கப்படும் இந்த ஆட்டுக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் : பஷில் ராஜபக்ஷ!!
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அரசாங்கத்தினால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதன்படி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான பொலிஸாரின் விசாரணைக்கு...
வவுனியாவில்அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சாமஸ்ரீ பாராட்டு விழா!(படங்கள் )
அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வடமாகாணத்தில் பல்துறைகளில் மக்கள் சேவையாற்றிய மற்றும் ஆற்றிவரும் பிரமுகர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த (2015-04-18சனிக்கிழமை )வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்த...
மஹிந்தவின் மாளிகையை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை!
சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கிப் கல்விகற்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மண்டபத்தை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த...
















