வவுனியா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்ட அறிவித்தல்!
வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 15-02-2015 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது .இக்கூட்டத்தில் பழையமாணவர் சங்க யாப்பு தொடர்பான திருத்தங்களும் இடம்பெற உள்ளமை...
தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே இனப்படுகொலை தீர்மானம் – விக்னேஸ்வரன்
மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச்...
வட மாகாண சபையின் பிரேரணையை மீளப் பெற வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்!
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப் படுகொலை குறித்து வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு...
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தின் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க தீர்மானம்!
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது,...
அமெரிக்காவில் வீதி ஒன்றுக்கு இலங்கையர் பெயர் சூட்டப்பட்டுள்ளது!!
அமெரிக்காவில் உள்ள வீதி ஒன்றுக்கு இலங்கையர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள வீதியொன்றுக்கு கல்யாண ரணசிங்க எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய இலங்கையரே இந்த...
ஹற்றனில் போதையில் ஒன்றாக இருந்த யுவதியும் ஐந்து இளைஞர்களும் கைது!!(படங்கள்)
சிவனொளிபாதமலைக்கு செல்வதாகக்கூறி அட்டன் நகரில் போதை நிலைமையில் இருந்த ஒரு யுவதியையும் ஜந்து இளைஞர்களையும் ஹற்றன் பொலிசார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
மொரட்டுவ அங்குளானையிலிருந்து வந்த இவர்கள் ஹற்றன் நகரில் ஒரு மதுபான...
வவுனியா நகரசபையினர் மேற்கொண்ட போராட்டம் கைவிடப்பட்டது!!
வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்பு போராட்டம் மக்களின் நலன் கருதி கைவிடப்படுவதாக வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
டெங்கு ஒழிப்பை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை வவுனியா சந்தைப் பகுதியில் தெருவோர வியாபாரத்தில்...
ஆட்டோவுக்குள் முடிந்துபோன காதல் உறவு!!
தன்னுடன் காதல் தொடர்பு வைத்துள்ள 13 வயது சிறுமியை முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை முச்சக்கரவண்டியில் தனியான...
4 வயது மகனை கத்தியால் குத்தி தூக்கில் தொங்கிய தாய்!!
தனது நான்கு வயது மகனை கத்தியால் குத்திய தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெயங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெயங்கொட - தடகமுவ பகுதியில் இன்று (12.02) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
வடமாகாண சபையின் பிரேரணைக்கு அரசாங்கம் அதிருப்தி!!
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப் படுகொலைகள் தொடர்பில், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வௌியிட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன...
வவுனியா சாள்ஸ் விளையாட்டு கழகத்தின் அணிக்கு ஆறுபேர் கொண்ட ஐந்து ஓவர் கிரிகெட்போட்டி!
வவுனியா சாள்ஸ் விளையாட்டு கழகத்தின் அணிக்கு ஆறுபேர் கொண்ட ஐந்து ஓவர் கிரிகெட்போட்டி வருகின்ற 14/02/2015 மற்றும் 15/02/2015 திகதிகளில் வவுனியா நகர சபை மைதானத்தில் புதுமை digital image நிறுவனத்தின் ஆதரவில்...
வவுனியா நகரசபையினர் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு : நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் வாக்குறுதி!
வவுனியா பொலிசார் பக்கச் சார்பாக நடந்து கொண்டதாகவும் நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று...
வவுனியா பொலிஸாரை கண்டித்து வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!
வவுனியா பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்றுமுதல்(11.02) கால வரையறையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி வவுனியா நகரப்பகுதியில் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்த நகர சபை ஊழியர்களின் கடமைக்கு...
திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை!!
போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கோட்டை நீதவான் திலினி கமகே, திஸ்ஸ அத்தநாயக்கவை 10...
வவுனியா கந்தசுவாமி கோவில் பாலஸ்தான விஞ்ஞாபன அபிசேகமும் திருப்பணிக்கான அறைகூவலும் (படங்கள்)
வவுனியா கந்த சுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த வாரம் நிறைவு பெற்று கோவிலை புனரமைப்பு செய்வதற்காக திருவருள் கூடியுள்ளது.வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலினை புனரமைத்து கும்பாபிசேகம் செய்வதற்கான தருணம் கைகூடிவந்துள்ள நிலையில்...
வவுனியாவில் அதிகாலைவேளையில் வீட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை : நகைகள் திருட்டு!!
அதிகாலை வேளையில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு சுமார் 7 பவுண் தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வவுனியா உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள சின்னப்புதுக்குளத்தில் இன்று 10-02-2015 அதிகாலை 01.30 மணியளவில் மேற்படி...












](https://i0.wp.com/www.vavuniyanet.com/wp-content/uploads/2015/02/IMG_6547.jpg?resize=218%2C150&ssl=1)



