யாழ், நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்கள் 33 பேருக்கு பிணை : இந்திய பிரஜை விடுதலை!!(படங்கள்)
யாழ், நீதிமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 33 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேகநபர்கள் கடும் எச்சரிக்கையின்...
நீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல் : பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!
அமெரிக்காவில், பொது இடத்தில் நீச்சல் உடையில் இருந்த கருப்பினப் பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ யூ-டியூபில் பரவியதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மெக்கின்னி நகர...
வவுனியா கண்டி வீதியில் விபத்து : 4 பேர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா கண்டி வீதியில் இன்று (08.06.2015) 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்து...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருசாபிசேகமும் மணவாளகோல பெருவிழாவும்(படங்கள் )
வவுனியா புளியங்குளம் புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் கும்பாபிசேக தினமான நேற்று 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை காலை அபிசேகங்கள் இடம்பெற்று மாலையில் மணவாள கோல உற்சவமும் இடம்பெற்றது.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெரு விழா எதிர்வரும்...
வவுனியா போபஸ்கம மாமடுவ மக்கள் வீதியைப் புனரமைக்குமாறு கோரி போராட்டம்!!(படங்கள், காணொளி)
வவுனியா போகஸ்கம மாமடுவ மக்கள் வீதி திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரி போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
(07.06) நேற்று காலை தமது பிரதேச 17 கிலோ மீற்றர் வீதியை விரைவில் திருத்தித்...
வவுனியா ஓமந்தை பொதுச் சந்தையின் அவல நிலை!!(படங்கள், காணொளி)
வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பொதுச் சந்தையானது ஆடு மற்றும் மாடுகளின் வதிவிடமாக காணப்படுகிறது. இது சம்பந்தமாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள...
வவுனியாவில் மரக்கறி விலைகள் அதிகரிப்பு!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் குறித்த சில மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக உருளைக்கிழங்கின் விலை நூற்றிஐம்பது ரூபாய் ஆக காணப்படுகிறது
இதனால் வவுனியா பொதுச் சந்தையில் மக்கள் நடமாற்றம் கனிசமான குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
-பாஸ்கரன் கதீசன்-
...
உலகின் அசுத்தமான 20 நகரங்களில் 13 இந்தியாவில்!!
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் 20 பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட 13 நகரங்கள் இடம்பெற்று உள்ளன.
இந்த 13 நகரங்களில் குஜராத்தின் வபி, ஒடிசாவின் சுகிண்டா ஆகியவை உலகின் மிகவும் மோசாமான...
யாழில் ஆணொருவருடன் ஓரின உறவில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்கள் கைது!!
யாழில் ஆணொருவருடன் தகாத உறவு கொண்டதுடன் அதனை வீடியோ எடுத்து மிரட்டிய இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடந்த சில...
14 வயதான புதல்வியை விற்ற தாய் கைது!!
களுத்துறை - மீகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 14 வயதான தனது புதல்வியை பணத்திற்கான விற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனது புதல்வியை...
ரயிலில் மோதி யுவதி பரிதாபமாக பலி!!(படங்கள்)
ஏறாவூர், வந்தாறுமூலையில் ரயிலில் மோதி யுவதி பலியாகியுள்ளதுடன் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
களுவன்கேணி காளிகோயில் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை நிஷாந்தினி (26)...
மாத்தளையில் இடம்பெற்ற வேன் விபத்தில் 6 பேர் பலி!!
மாத்தளை- எல்கடுவ செம்புவத்தை பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுது.
மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்து மாத்தளை மற்றும் கண்டி...
வவுனியாவில் இடபெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா மடுக்கந்தை பகுதியில் நேற்று(07.06.2015) மாலை 6.30 மணியளவில் இடபெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் மடுக்கந்தை சந்தி வளைவில் விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த...
வவுனியா தச்சநாதன்குளம் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம்!!(படங்கள், காணொளி)
வவுனியா தச்சநாதன்குளம் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் கடந்த 31.05.2015 அன்று ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெறும் இவ் உற்சவம் 10.06.2015 புதன்கிழமை வைரவர் மடையுடன்...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம் !(படங்கள் )
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிகழ்வு 04.06.2015 வியாழக்கிழமை முதல் 13.06.2015 சனிக்கிழமை வரை ஆலய பங்குத்தந்தை அருட்திரு எஸ் . சத்திய ராஜ் தலைமையில் இடம்பெறுகிறது .
மேலதிக...
வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் வெள்ளி விழா நிகழ்வு.!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டிய பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு (05.06.2015) வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் வித்தியாலயத்தின் அதிபர் திரு. சு.உதயகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக...















