19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 214 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் 214 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
இன்றைய வாக்கெடுப்பின்...
இறுதிச் சடங்கில் பெட்டிக்குள் இருந்த நபர் கண் விழித்த அதிசயம்!!
புதுவையில் இறுதி சடங்கிற்காக பெட்டிக்குள் வைக்கப்பட்ட தொழிலாளி திடீரென கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை வேல்ராம்பட்டு அலங்காபுரி நகரை சேர்ந்தவர் பாரி (54). தனியார் எண்ணெய் நிறுவன தொழிலாளி. கடந்த சில...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குடும்பத்தினரை பாலில் விஷம் கலந்து கொன்ற இளம்பெண்!!
வேலூரில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரின் தம்பி மற்றும் 2 தங்கைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேவுள்ள கிராமத்தில் பாலு (50)...
மரண வாசலில் இருக்கும் கைதியை மணமுடித்த காதலி!!
இந்தோனேஷிய போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிக்கு நேற்று சிறையில் திருமணம் நடைபெற்றது.
இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்ட வெளிநாட்டினர் உள்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில்...
கரகாட்டக்காரி மோகனாம்பாள் செம்மரக் கடத்தல் வழக்கில் அதிரடி கைது!!
செம்மரக் கடத்தல் தொடர்பாக கரகாட்டக்காரி மோகனாம்பாள் தற்போது ஆந்திர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 தமிழர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக் கொன்ற வழக்கு...
மரண தண்டனையை ரத்து செய்ய கோரி அவசரக் கடிதம் : தண்டனையை நிறைவேற்றுவதில் மாற்றமில்லை : இந்தோனேசிய அரசாங்கம்!!
பிலிப்பைன்ஸ் நீதி திணைக்களத்தினால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தோனேசிய சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விடோடோ பிலிப்பைன்ஸ் பெண் மேரி ஜேன் குறித்து கலந்துரையாடுவதற்கு அவசர கூட்டமொன்றை ஆயத்தப்படுத்தியதாக...
வாழ்வின் இறுதி நிமிடங்களில் மயூரனின் இறுதி ஆசை : இறுதித் தருணங்களை எண்ணி தாயார், சகோதரர்கள் கண்ணீர்!!(படங்கள்)
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் இந்தோனேசிய நேரம் இன்று நள்ளிரவு மரண தண்டனைக்குள்ளாகப் போகிறான்.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோர் இந்தோனேசிய...
நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4,352 ஆக உயர்வு!!
நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து...
விசித்திர கோவா முட்டை!!
புஸ்ஸல்லாவ நுவரெலியா பிரதான பாதையில் டெல்டா கெமுனுபுர பிரதேசத்தில் மரக்கறி விற்பனை செய்து வரும் கடை ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த கோவாவில் விசித்திர கோவா முட்டை காணப்பட்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக ஒரு...
வவுனியாவில் பல விருதுகளைப் பெற்ற தன்னம்பிக்கையுடைய முயற்சியாளர் கோகிலாதேவி அசோக்குமார்!!(படங்கள்)
வவுனியாவில் கோபிதன் ஆடைத்தொழிலகம் என்னும் சிறு கைத்தொழில் நடாத்திவரும் திருமதி கோகிலாதேவி அசோக்குமார் இன்று பல விருதுகளையும் பெற்று மிகச்சிறந்த ஆடைத்தொழிற்சாலையை விருத்தி செய்து வருகின்றார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து படிப்புக்காக வவுனியா வந்தவர் யாழ்...
வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் மேதினக் கூட்டம் : உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்று சேர அழைப்பு!!
மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுக்க உழைக்கும் வர்க்கமே ஒன்று சேருவோம் என்று புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியும் தொழிற்...
வவுனியா மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமான நிலையில் : மக்கள் அவதி!!(படங்கள்)
வவுனியா, மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, குளுமாட்டு சந்தியில் இருந்து மருக்காரம்பளை செல்லும் இவ் வீதியானது கணேசபுரம், சமயபுரம், சுந்தரபுரம், மணிபுரம், பத்தினியார் மகிழங்குளம், குகன்...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார்!!
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அரச அதிகாரிகள் பலரைச்...
19வது திருத்தச் சட்டம் மீது இன்று வாக்கெடுப்பு!!
முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று...
18க்கு கையை தூக்கியவர்கள், இன்று 19க்கு கையை தூக்கி பாவ மன்னிப்பு பெற வேண்டும் : மனோ கணேசன்!!
அன்று மகிந்த ஆட்சியிலே 18 ஆம் திருத்தம் என்ற அரசியலமைப்பு சட்ட திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், இன்று 18 ஆம் திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் 19...
பிரதமர் ஆவேன் என்று சொல்லவில்லை ஆனால் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் : மஹிந்த ராஜபக்ஷ!!
இரண்டு மணித்தியாலங்களில் சூழ்ச்சி செய்து அரசாங்க ஆட்சியை பிடிப்பது என்பது முட்டாள்தனமான கருத்து என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு விடயத்திற்கு திட்டம் தீட்டவே அதிக நேரம் எடுக்கும் என...
















