10 வயது சிறுவனின் கள்ளக்காதல் : 7 லட்ச ரூபாய் அபராதம்!!

பாகிஸ்தான் நாட்டின், சிந்து மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் கிராமமான பக்ரானியில், திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட 10 வயது சிறுவனுக்கு பழங்குடியின நீதிமன்றம் 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 10 வயதுடைய...

கல்வி விசா மூலம் ஆட்கடத்தல் மோசடி!!

கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார். வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக...

வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)

வவுனியா பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா நேற்று (16.06.2015) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான மயில்வாகனம்...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி!!

இலங்கைத் திருநாட்டில் வவுனியாவின் புகழ்பெற்ற தேசிய பெண்கள் பாடசாலையாக திகழும் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 125 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாடசாலைச் சமூகத்தால் கல்லூரியை கெளரவபடுத்தும் வகையில் மாபெரும் நடைபவனி...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஆய்வுகூடம் திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் நேற்று (16.06.2015) வட மாகாண கல்வி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியாவின் முன்னணிப் பாடசாலையான சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டு பல்வேறு...

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் தங்கப் பதக்கத்தை பெற்றமைக்காக கௌரவிப்பு!!(படங்கள்)

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாகாண மட்டக் கராத்தே போட்டி அண்மையில் மூன்று தினங்கள் இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. இதில் காட்டா போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் கும்மியில் 3ம்...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா திட்டமிட்டவாறு சிறப்பாக நடைபெறும் : ஆலய பரிபாலன சபையினர்!!

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவில் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த மர்ம நபர்கள், மூலஸ்தானத்தையும் உடைத்து, அங்கிருந்த மூலஸ்தான விக்கிரகத்தை தகர்த்தெடுத்து உள்ளிருந்த ஐம்பொன்...

வவுனியா கனகராயன்குளத்தில் சிவப்பு வௌவால் கடித்து சிறுமி காயம்!!(படங்கள்)

வவுனியா கனகராயன்குளத்தில் சிவப்பு வௌவால் கடித்து சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். கனகராயன்குளம் மன்னகுளத்தில் நேற்று உலாவிய அதிசய சிவப்பு வௌவால் கடித்ததால் இச் சிறுமி காயமடந்துள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. -பாஸ்கரன் கதீசன்-

வவுனியா காத்தார்சின்னக்குளம் பிரதான வீதியைப் புணரமைத்துத்தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

வவுனியா காத்தார்சின்னக்குளம் பிரதான வீதியைப் புணரமைத்துத்தருமாறு கோரி இப்பகுதி மக்கள் வவுனியா நகர பிரதேசசபை வாகனத்தினை மறித்து இன்று (16.06.2015) இப்பகுதியில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடந்த சிலதினங்களுக்கு...

மருத்துவ சேவைக்காக OBE விருது பெற்ற இலங்கைத் தமிழர்!!

மட்டக்களப்பில் பிறந்து பப்புவா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றும் டொக்டர் ஆதித்தன் செல்வநாதனுக்கு பிரிட்டிஷ் அரசு OBE விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிறிய நாடான பப்புவா நியூகினியிலுள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதற்காகவே இந்த...

பஸ்ஸினுள் வைத்து மாணவியிடம் ஆணுறுப்பை காட்டிய நபர் : பொது மக்களால் நையப்புடைப்பு!!

ஓடும் பஸ்ஸினுள் வைத்து தனது ஆணுறுப்பை பாடசாலை மாணவிக்கு காட்டிய நபரை பஸ்ஸினுள் இருந்தவர்கள் நையப்புடைத்த சம்பவம் குளியாபிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தாயுடன்...

வவுனியா உதவும் கரங்கள் அமைப்பினர் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த – கொஸ்லந்த மக்களுக்கு உதவி!!(படங்கள்)

மலையகத்தின் மீரியபெத்த – கொஸ்லந்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட போது வவுனியா உதவும் கரங்கள் அமைப்பினூடாக திரட்டப்பட்ட நிதியினை உதவும் கரங்கள் அமைப்பினர் நேற்று முன்தினம் 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!(படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(15.06) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பக்தஅடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மூலஸ்தானத்தை உடைத்து திருட்டு (படங்கள், வீடியோ இணைப்பு)..!

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவில் ஆலயத்தை உடைத்து உட்புகுந்த மர்ம நபர்கள், மூலஸ்தானத்தையும் உடைத்து, அங்கிருந்த மூலஸ்தான விக்கிரகத்தை தகர்த்தெடுத்து உள்ளிருந்த...

வவுனியா கந்தபுரம் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி-2015 (படங்கள்)

வவு/ கந்தபுரம் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி பொறுப்பாசிரியர் ஸ்ரீபிரியா தலைமையில் 14.06.2015 ஞாயிற்றுகிழமை அன்று இடம்பெற்றது . இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், கந்தபுரம் வாணி...

வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா-2015(படங்கள்)

வவுனியா மகாறம்பைகுளம் சரஸ்வதி முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா 13.06.2015  சனிக்கிழமையன்று  திரு.புவனேந்திரராஜ் தலைமையில் இடம்பெற்றது . மேற்படி விளையாட்டுப்போட்டியில்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன்...