வவுனியா உக்குளாங்குளம் பிரதேசத்தில் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட காணிக்கச்சேரி!!(படங்கள்)
வவுனியா உக்குளாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இன்று (25.06.2015) பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் காணிக்கச்சேரி நடைபெற்றது.
இன் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அகிலன், அனுரா, தி.கவிதா, க.ஜெந்தா, வசீகரன், கஜந்தன் கிராம...
பளையில் பல்கலைக் கழக மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை!!
கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்று (24.06.2015) காலை பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
பானுசா சிவப்பிரகாசு எனும்...
ஐ.எஸ் தீவிரவாதிகளால் கைதிகள் கொடூரக் கொலை : அதிர்ச்சிப் படங்கள் வெளியாகின!!
ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக நீச்சல் தடாகத்தில் மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலைசெய்யும் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை...
இணையத்தைக் கலக்கும் விஜயகாந்த் செய்த யோகாசனங்கள்!!(காணொளி)
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செய்த யோகாசனங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் திகதி உலக நாடுகள் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில்...
சீனாவில் 40 ஆண்டுக்கு முந்தைய பன்றி இறைச்சி விற்பனை!!
சீனாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், ஹோ ட்டல்களில் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட இறைச்சிப் பொருட்கள் விற்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது 800 தொன்...
யாழில் 8 பேர் கொலை – இராணுவ வீரருக்கு மரண தண்டனை!!
இலங்கை இராணுவ வீரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2000ம் ஆண்டு யாழ் - மிருசுவில் பகுதியில், 8 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா அரச அதிபரை இடம்மாற்ற பிரதமர் உறுதி வழங்கினார் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!
வவுனியா மாவட்டச் செயலரை இடமாற்றம் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார் என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று தெரிவித்தனர்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், அந்த...
வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை : ஜோசப் மைக்கல் பெரேரா!!
வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு உத்தியோகபூர்வமாக தமது அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை என உள்விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட முடியவில்லை என குற்றஞ்சாட்டி, அவரை இடமாற்றுமாறு...
வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)
அறிவுமைய அபிவிருத்தியை உறுதிசெய்து கொள்வதற்காக ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் இடைநிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா...
“முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!
முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் "முல்லைக் கவிதைகள்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
துணுக்காய் பிரதேச...
அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்!!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.
மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி...
வத்தளை காதலி கொலை CCTV வீடியோ வெளியானது : இதயம் பலவீனமானோர், சிறுவர்கள் பார்க்கத் தடை!!
வத்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமொன்று 2015 மே மாதம் 7ம் திகதி...
வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது!!
வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசேட பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மகாகச்சகொடி பகுதியில் இயந்திரங்களின் துணையுடன் குறிப்பிட்ட ஓரு குழுவினர்...
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்!!(படங்கள், காணொளி)
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தின் ஐந்தாம் நாளான நேற்று வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்றதுடன், ஆசிரியை வன்னியசிங்கம் ஹம்சினி மற்றும் சூரியயாழினி வீரசிங்கம்...
வவுனியா தெற்கு பிரதேச செயலக கூரையின் மீது ஏறி வயோதிபர் போராட்டம்!!(படங்கள்)
வவுனியா நெடுக்குளம் பகுதியில் வசித்துவரும் வேவத்தெக விக்கிரமசூரிய என்ற 60வயது வயோதிபர் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலக வாகனத்தரிப்பிடக் கூரைமீது ஏறி தனக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரி இன்று (24.06) காலை10.30...
கிளிநொச்சி வாகன விபத்தில் பெண் பரிதாபமாக பலி!!(படங்கள்)
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று(24.06) காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
பரந்தன் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து...















