பால் புரைக்கேறி 38 நாளேயான குழந்தை பலி!!

மட்டக்களப்பு - வாசிகசாலை வீதி - கொம்மாதுரை - செங்கலடி எனும் பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் விதுஷினி என்ற 38 நாளேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றுக் காலை...

வித்யாவின் பிரிவு காமுகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விழிப்பினை ஏற்படுத்தட்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

மானுடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக அமைந்துவிட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலையைக் கண்டித்து, கடந்த 21.05.2015 அன்று மல்லாவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் குவிந்த திரைஉலக பிரபலங்கள்!!(படங்கள்)

ஜெயலலிதா 5வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதைக் காண கடற்கரை சாலை முழுவதும் அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. காலை ஒன்பது மணிக்கு முன்னரே அமைச்சராக பொறுப்பேற்ற 28 பேரும் பல்கலைக்கழக நூற்றாண்டு...

ஒபாமாவின் முன் தரையில் புரண்டு ஆர்ப்பாட்டம் செய்த சிறுமி!!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் முன் குழந்தை ஒன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து, தரையில் விழுந்திருக்கும் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அந்த குட்டிப்பெண்ணின் பெயர் க்ளாடியா. கடந்த மாதம்...

ஜெயலலிதா சந்தித்த சாதனைகளும் வேதனைகளும் ஒரு தொகுப்பு!!

ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவள்ளி தம்பதிக்கு 24 பெப்ரவரி 1948ம் திகதி பிறந்தார். பெங்களூர் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். பின்னர் சென்னை சர்ச்...

கல்விச்சுற்றுலா சென்ற பஸ் மீது காட்டு யானை தாக்குதல் : இரு ஆசிரியைகள் உட்பட மாணவி காயம்!!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு கல்விச்சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களின் வாகனத்தின் மீது காட்டு யானை தாக்கியதில் ஒரு மாணவியும் இரண்டு ஆசிரியைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிங்குரங்கொடை ஆனந்த மகளிர் கல்லூரியின் மாணவர்கள் பயணித்த வாகனத்தை...

வவுனியாவில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்வு!!(படங்கள், காணொளி)

வவுனியாவில் இன்று(23.05) இந்திய மோட்டார்சைக்கிள் சாகசக் கலைஞர் STEEL SILENCERZ உடன் இணைந்து இலங்கையின் முன்னணி மோட்டார்சைக்கிள் சாகசக் கலைஞர்கள் நடாத்திய சாகச நிகழ்வு 1ம் குறுக்குத் தெருவில் நடைபெற்றது. இக் கலைஞர்கள் செய்துகாட்டிய...

வடக்கில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது : வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும் : பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!!

புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தில் பொலிஸார் தமது கடமையை சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். அதை மக்கள் விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது நிலைமைகளை மேலும்...

யாழில் 20 வயது யுவதியைக் காணவில்லை!!

20 வயது யுவதியை காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ். வேலணை 4 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த...

மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் ஜெயலலிதா!!

தமிழகத்தின் புதிய முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று சனிக்கிழமை (23.05) பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து 2 பெண்கள் உட்பட 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு பதவிப் பிரமாணத்தையும், இரகசிய காப்புப்...

நீதிமன்றக் கட்டடம் மீதான தாக்குதல் உணர்ச்சிவசத்தினால் நடைபெற்றதாகும் : சுசில் பிரேமஜயந்த!!

யாழ்.நீதி­மன்ற கட்­டடத் தொகு­தி ­மீ­தான தாக்­கு­த­லா­னது உணர்ச்சிவசத்தினால் நடைபெற்ற ஒன்றேயாகும். இது ஆயுதப் போராட்­டத்­திற்கோ அல்­லது புலி­களின் மீள் உரு­வாக்­கத்­திற்கோ வித்திடும் என்று கூறு­வதை தென்­னி­லங்கை மக்கள் நம்­ப­மாட்­டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்­திரக்...

வடக்கில் 3 அமைப்புகளுக்குத் தடை!!

புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு...

கடைசியாக காதலிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு இளைஞன் தற்கொலை!!

குருநாகல், ஹொரதபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரணதுங்க முதலிகே தனுஷ்க ரொஷான் என்ற 21 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இளைஞனின் பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் பணி புரிந்து...

கணவனுக்கு 6 லட்சம் அபராதம் விதித்த மனைவி!!(காணொளி)

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனைப் பழிவாங்க, சாலை விதிகளை மீறி தன் கணவரை 6 லட்ச ரூபாய் அபராதம் கட்டும்படி செய்துள்ள சவுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சாமர்த்தியமான வீடியோ, இணையத்தில்...

பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா!!(படங்கள்)

கண்டி,பேராதனை பல்கலைக்கழகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை முதல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. பல்வேறு துறைகளையும் சேர்ந்த 8000 மாணவர்கள் இந்த நிகழ்வின்போது பட்டமளிக்கப்படவுள்ளனர். இந்நிகழ்வின் ஆரம்பமாக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் அணிவகுத்துச்சென்றனர்....

வித்யாவின் கொலையை கண்டித்து மட்டக்களப்பில் ஹர்த்தால் : இயல்புநிலை முற்றாக பாதிப்பு!!(படங்கள்)

மட்டக்களப்பில் இன்று (22.05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுவரும் ஹர்தால் காரணமாக அந்தப் பகுதியின் இயல்பு நிலைமை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் காமவெறியர்கட்கு அதி உச்ச தண்டனை வழங்கக் கோரியும்,...