யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி - 20188 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 1682 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 1591 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1469
அகில இலங்கை தமிழ்...
யாழ். மாவட்டம் தபால் வாக்கெடுப்பு முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி - 10087
ஐக்கிய தேசிய கட்சி - 1472 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1398 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1233
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு...
மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி - 6056 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1390 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 1101 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 708 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி...
காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -15,501
ஐக்கிய தேசிய கட்சி - 12,839
மக்கள் விடுதலை முன்னணி - 3,465
கண்டி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!
ஐக்கிய தேசியக் கட்சி – 15,678
ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 5,324
மக்கள் விடுதலை முன்னணி- 2,141
ஹம்பாந்தோட்டை தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 8,441
ஐக்கிய தேசிய கட்சி - 5,955
மக்கள் விடுதலை முன்னணி - 2,401
காலி மாவட்ட தேர்தல் முடிவுகள்:
காலி மாவட்டம் - காலி தேர்தல் தொகுதி
ஐக்கிய தேசிய கட்சி - 33, 798
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 19,613
மக்கள் விடுதலை முன்னணி 4,777
திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்:
ஐக்கிய தேசிய கட்சி: 5215
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 2894
இலங்கை தமிழரசுக் கட்சி: 2099
மக்கள் விடுதலை முன்னணி - 301
வவுனியா மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்..!
வவுனியா மாவட்ட தபால் மூல வாக்குகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி: 804
ஐக்கிய தேசிய கட்சி: 280
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 97
முஸ்லீம் காங்கிரஸ்: 46
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி: 17
அகில இலங்கை தமிழ்...
வவுனியா தபால்மூல முடிவுகள் 11.45 மணியளவில்!!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியின் தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை தற்போது துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.
வன்னித் தேர்தல் தொகுதியில் 6,588 பேர் தபால் மூலம் வாக்களித்திருந்தனர்....
வவுனியா மாவட்ட வாக்கு எண்ணும் பணி துரிதகதியில்..!!
இன்று நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் வவுனியா மாவட்டச் செயலகத்தில் துரிதகதியில் இடம்பெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 72,056 பேர் வாக்களித்துள்ளனர். இது பதிவு...
வவுனியாவில் 63 வீத வாக்குப்பதிவு : தபால்மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!!(காணொளி, படங்கள்)
இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவுபெற்றது.
வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்திற்கான 134 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் பலத்த பொலிஸ்...
நாடாளுமன்றத் தேர்தல் 2015 : வாக்களிப்பு வீதங்கள் ஒரே பார்வையில்!!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில் வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளில் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள்...
வவுனியாவில் வேட்பாளரின் துண்டுபிரசுரங்களை விநியோகித்த இருவர் கைது!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் வாக்காளர் ஒருவருடைய சிறிய துண்டுபிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மூன்றுமுறிப்பு...
வவுனியாவில் சுறுசுறுப்பான வாக்குப் பதிவு : காலை 10 மணிவரை 20% வாக்களிப்பு!!(படங்கள், காணொளி)
இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகிறது.
வன்னி தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு...
பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!!
பாகிஸ்தானிய பஞ்சாப் மாகாண அமைச்சரின் அரசியல் அலுவலகம் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மாகாண அமைச்சர் உட்பட குறைந்தது 10 பேர் பலியானதுடன் 25 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற...














