கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் எச்சங்கள் காணாமற்போன 3 வயது குழந்தையுடையது என உறுதி!!

கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்கள், குறித்த பகுதியில் அண்மையில் காணாமற்போன மூன்று வயது குழந்தையுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளை அடுத்து பெற்றோர்களாலும், உறவினர்களாலும் நேற்று வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து...

விடிய விடிய கடவுளை மனம் உருகி கண்ணீருடன் வழிபட்ட குரங்கு!!(வீடியோ)

வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்கு ஒன்று பத்ரகாளியம்மனை வழிபட்டது பொது மக்களை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலின் பின் பிரகாரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்,...

குழந்தைகளின் சடலங்களுடன் உறவு கொண்டேன் : காமக்கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

டெல்லியில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்று சடலங்களுடன் உடலுறவு வைத்து கொண்டதாக, கைது செய்யப்பட்ட ரவிந்தர் குமார் வாக்குமூலம் அளித்துள்ளான். டெல்லியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரத்தில் வாலிபர்...

கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம் : பிரதான சந்தேகநபர் கைது!!

மீட்டியாகொடை - படபொல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சானக நிசான் பெரேரா...

மாணவர்களுக்கு மர்ம உறுப்பைக் காண்பித்த ஆசாமி கைது!!

வென்னப்புவ - நைனாமடம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த நபர் இவ்வாறு பல நாட்கள் மாணவர்களுக்கு தனது...

கிரிக்கெட் போட்டி மோதலுடன் தொடர்புடைய நால்வர் கைது!!

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலின் போது...

மலவாயிலில் இருந்து ஒரு கிலோ தங்கம் மீட்பு!!

மலவாயிலில் மறைத்து ஒரு கிலோ கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசாத் இந்திக்க என்ற 49 வயதுடைய நபரே கைது திருச்சி சுங்கப் பிரிவினரால்...

5 வருடங்களின் பின் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

சுமார் ஐந்து வருடங்களின் பின் உலக சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இவ்வருடத்தில் அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் தங்களிடம் உள்ள உலோகத்தை விற்பனை செய்து முடிக்க முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளதால் தங்கம்...

வன்னிப் பிரதேசத்தில் ஒரு தமிழன் அமைச்சராக வரவேண்டும் : சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம்!!

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பிரதேசத்தில் ஒரு தமிழன் அமைச்சராக வரவேண்டும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும் 2015 பாராளுமன்ற தேர்தலின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்...

தமிழ்த் தேசியத்தை நாம் நேசிக்காவிட்டால் பாரிய பின்னடைவை நோக்கித் தள்ளப்படுவோம் : வைத்திய கலாநிதி சி.சிவமோகன்!!(காணொளி)

நேற்று(19.07.2015) காலை வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து அவர் உரையாற்றும் போது.. எமது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழர் விடுதலைக்காக...

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!(படங்கள், காணொளி)

வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (20.07.2015) காலை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , தமிழ்மணி...

வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோக முயற்சி : ஆசிரியர் கைது!!

வவுனியாவில் பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் ஆண் மாணவர்களிடம் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த ஆண் ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் வவுனியா பொலிசில் மேற்கொண்ட புகாரினை அடுத்து வவுனியா பொலிசாரினால் நேற்று...

666 சிங்கள மக்களுக்கு ஒரு இராணுவமும் 6 தமிழ் மக்களுக்கு ஒரு இராணுவமும் : வவுனியாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன்!!(படங்கள்,...

நேற்று (19.07.2015) காலை வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பின்வருமாறு தெரிவித்தார்.. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாக சில விடயங்களை சொல்லியிருக்கின்றோம். தமிழருக்கு வடக்கு-கிழக்கு...

சலுகைகளை வழங்கி வாக்குக் கேட்பவர்களை புறம்தள்ளி மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!(படங்கள், காணொளி)

நேற்று (19.07.2015) காலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவசக்திஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.. 18- 20 ஆசனங்களைப் பெறவேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளது. தமிழ்...

வவுனியா நெளுக்குளம் மக்கள் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

வவுனியா புதையல்பிட்டி பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து வவுனியாவிருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான விதியினை வழி மறித்து இன்று (20.07.2015) காலை இவ் விதியினை புணரமைத்துத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில்...

ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிலவிய பதற்றம் : வாகனங்கள் கல்வீச்சில் சேதம்!!(படங்கள்)

நேற்று நடைபெற்ற இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று பகலிரவு ஆட்டமாக மூன்றாவது சர்வதேச...