மியன்மாரில் வெள்ளம் : 27 பேர் பலி!!
மியன்மாரில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கின் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அனர்த்தத்தினால் பாரிய அளவிலான பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வெள்ளப் பெருக்கில் சுமார் ஒரு இலட்சத்திற்கும்...
காத்தான்குடியில் கொள்ளையிட்ட இரு மாணவர்கள் கைது!!
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை காத்தான்குடி பொலிசார் இன்று (02) காலை கைதுசெய்துள்ளனர். மேலும் இவர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்ட முப்பதரைப் பவுன் (30 1/2) தங்க நகைகள், ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம்...
இலங்கை வைத்தியசாலையில் சிறுநீரகத்தை மாற்றிய குற்றச்சாட்டில் ஐவர் கைது
கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக சிறுநீரகங்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெர்ஹாம்பூர் பகுதியில் வைத்து ஐவரை இந்திய குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் 20 வயதுடைய...
லொரி விபத்தால் ரயில் சேவை பாதிப்பு – 20 பேர் காயம்!!
கம்பளை மற்றும் கேலிஓயவுக்கு இடையிலான பகுதியில் வீதியை விட்டு விலகிய லொரி ஒன்று ரயில் பாதையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
நீரில் மூழ்கி இரட்டைச் சகோதரிகள் பலி!!
மதுகம - அகலவத்தை பிரதேசத்தில் இரு இளம் யுவதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை தமது வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார்...
போலி நாணயத்தாளை வழங்கி மது கொள்வனவு செய்தவர் சிக்கினார்
ஹட்டன் - காசல்ரீ பகுதி மதுபான விற்பனை நிலையத்தில் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி மது போத்தல்களைக் கொள்வனவு செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் -...
தாயின் அஜாக்கிரதையால் 4 வயது குழந்தையின் உயிரைப் பறித்த மசாலா பொடி!!
சமையலில் வாசனைக்காக உபயோகப்படுத்தும் மசாலாப்பொடியை தின்றதால் 4 வயது குழந்தை பலியாகியுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கெண்டுக்கி மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது குழந்தை மேத்யூ ராடர். எல்லாக் குழந்தைகளையும்...
ஜேர்மனியில் பிரதமர் பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல் 4–வது முறையாக போட்டி!!
ஜேர்மனியில் பிரதமர் பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல் 4–வது முறையாக போட்டியிடுகிறார்.ஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மெர்கெல் பதவி வகித்து வருகிறார். கடந்த 2005–ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருக்கிறார்.இந்த நிலையில் வருகிற 2017–ம் ஆண்டில்...
வீரபுரம் அரசடிகுளம் சுயதொழில் முயற்சியாளர்கள் பற்றிக் கைத்தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்!!(படங்கள்,வீடியோ)
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள வீரபுரத்தில் உள்ள அரசடிகுளம் என்னும் சிறிய கிராமத்தில் தற்போது நான்கைந்து வறிய குடும்பங்களை சேர்ந்த ஐந்தாறு பெண்கள் துணிகளுக்கு பற்றிக் போடுகின்ற வேலையினை தமது சுய தொழிலாக...
இன்றைய கிரிக்கட் போட்டிக்கு விஷேட பாதுகாப்பு!!
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டியை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எந்தவித தடைகளும் இடம்பெறாத வகையில் இன்றைய போட்டியை நடத்துவதற்கு...
யாழில் 9 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்!!
கடற்கரைப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி...
வவுனியா ஓமந்தை அரசகுடியிருப்பு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய பொங்கல் வைபவ இறுவட்டு வெளியீடு!!(காணொளி)
வவுனியா நெற் அனுசரணையுடன் ஓமந்தை அரசகுடியிருப்பு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய பொங்கல் வைபவ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்று (31.07.2015) ஆலயத்தில் நடைபெற்றது.
கனவில் உருவெடுத்து ஆடும் நாயகியே என்றபாடல் பாடலாசிரியர் சுப்பிரமணியம்...
வவுனியாவில் கவிஜீ வினோவின் கவிதைத் தொகுப்பு வெளியீடு!!(படங்கள்)
வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் கவிஜீ வினோவின் "என் காதல் முழுவதும் உன் இதயத்திற்கே" கவிதைத் தொகுப்பு இன்று (01.08.2015) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன்...
வவுனியாவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகம் திறப்பு!!(படங்கள்)
வன்னி மாவட்டத்திற்கான தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இன்று (01.08.2015) வவுனியாவில் இடம்பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தலைமையில்...
வவுனியாவில் குடியேற்றக் கிராமங்களில் இதுவரை காலமும் அபிவிருத்திப் பணிகள் புறக்கணிக்கப்பட்டது ஏன்??
திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)
முன்னாள் உப நகர பிதா
எமது அமைப்பின் ஆரம்பகாலம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில், எமது குடியேற்ற கிராமங்களின் நிலை குறித்து, வவுனியா மாவட்ட இணைப்பாளர் என்ற வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்துடன்,...
வவுனியாவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வைரவப்புளியங்குளத்தில் நேற்று(31.07.2015) நடைபெற்றது
இப் பிரச்சாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு...
















