வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா(படங்கள் காணொளி)
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (02.05.2015 செவ்வாய்க்கிழமை)காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று...
கலாச்சாரம் மற்றும் முதியோரைப் போற்றும் எம் தேசத்தில் இப்படியும் சில மனிதர்கள்!!(அதிர்ச்சிக் காணொளி)
வடக்கின் கலாச்சாரத்தின் முக்கிய நகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சி தற்போது பல்வேறு கலாசார சீரழிவுகளின் பிடியில் சிக்குண்டு சீரழிந்து வருவதை கடந்த சில வருடங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
கோர யுத்தத்தின் மூலம் எமது...
ஜோன் கெரி இலங்கையை வந்தடைந்தார்!!
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜொன் கெரி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார். 2005ம் ஆண்டின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு...
இளைஞர், யுவதிகளுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பு : ரணில் விக்ரமசிங்க!!
ஐக்கிய தேசியக்கட்சியை அடுத்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மை அங்கத்தவர்கள் கொண்ட கட்சியாக மாற்றியமைக்க வேண்டுமென்றும் சுபீட்சமான எதிர்காலத்துக்கு ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறுபான்மை அரசாங்கத்தின் மூலம்...
மலாலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட 10 பேருக்கு ஆயுள் சிறை!!
பாகிஸ்தானிய கல்வி செயற்பாட்டாளர் மலாலா யூஸப்ஸாயி மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட 10 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
மலாலா 2012 ஆம் ஆண்டு 15 வயதுச் சிறுமியாக இருந்த...
சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தேன் : 82 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்ட நேபாள இளைஞர்!!
நேபாள நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் 82 மணி நேரத்துக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இருந்த போது அவர் தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை நேபாள நாட்டின்...
உலகின் மிகப்பெரிய புத்தர் சிலையைத் திறந்து வைத்தார் ஜனாதிபதி!!
குருநாகல் மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்திர் சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார்.
67.5 அடி உயரமான...
வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்!!
வவுனியா வடக்கு கல்வி வலையம் வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 28 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் லிங்கநாதன் வவுனியா வடக்கு கல்வி வலையத்தினை...
வவுனியா நகரசபை செயலாளரிடம் வரியிறுப்பாளர் சங்கம் ஏழு அம்சக் கோரிக்கை முன்வைத்துள்ளது!!
வவுனியா நகரசபை செயலாளரிடம் ஏழு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நகர வரியிறுப்பாளர் சங்கம் கடிதமொன்றினை வழங்கியுள்ளது.
அவற்றில் தனியார் பேரூந்துகளை 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ளாடைகளுடன் நின்று கழுவுதல் இதனால் பொது மக்கள் மற்றும்...
தனது பள்ளித் தோழியை கரம் பிடித்தார் தினேஷ் சந்திமால்!!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார்.
தினேஷ் சந்திமால் தனது பள்ளித் தோழியான இஷிகா ஜயசேகரவை கரம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இவர்களின் திருமண விழா கொழும்பில் உள்ள பிரபல...
கள்ளக் காதலியை அடித்தே கொன்ற இலங்கையருக்கு மரண தண்டனை!!
மனைவி விடுமுறை நிமித்தம் வௌிநாட்டிற்கு சென்றிருந்த வேளை, தனது கள்ளக் காதலியைக் கொன்றதாக கூறப்படும் இலங்கையர் ஒருவருக்கு பஹ்ரெனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹென்றி ஜோஸ்டன் டி சில்வா எனும் இவர் பிரிலிகா குமாரி...
பப்புவா நியூ கினியா தீவில் நில நடுக்கம்!!
பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு - தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில்...
வவுனியாவில் நடைபெற்ற மே தின ஊர்வலம்!!
வவுனியா மாவட்டத்தில் மே தின ஊர்வலம் இன்று(01.05.2015) காலை இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக...
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயமும் கலைமகள் பாலர் பாடசாலையும் இணைத்து நடாத்திய விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயமும் கலைமகள் பாலர் பாடசாலையும் இணைத்து நடாத்திய மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று 30.04.2015 காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.S.சண்முகரத்தினம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இவ்...
வவுனியா நலன்புரி நிலையங்கள் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!!
வவுனியாவில் அமைந்துள்ள சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டம் நலன்புரி நிலையங்கள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கடந்த 20 வருடங்களுக்கு...
என்னைப் போன்று விபரம் தெரியாமல் யாரும் தவறிழைத்து விடக் கூடாது : ஆதங்கத்தை வெளியிட்டார் உதயஸ்ரீ!!
இனிமேல் யாரும் என்னைப் போன்று விவரம் தெரியாமல் தவறிழைத்து விடக் கூடாது. இதுபோன்ற விடயத்துக்காகத் தண்டிக்கப்பட்ட கடைசி நபர் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் இரண்டரை மாதம் சிறையிலிருந்து...















