சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் கைது!!

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று அதிகாலை 12.30 அளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜப்பான் ஊடாக...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லுரியின் 125 ஆவது ஆண்டு நடைபவனி!!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய நடைபவனியொன்று இன்று (20.06.2015) சனிக்கிழமை இடம்பெற்றது. காலை10 மணிக்கு பாடசாலையின் பிரதான வாயில் முன்றலில் இருந்து பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி திரேசம்மா...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : பகல்நேர நிகழ்வுகள்!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று 20-06-2015(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி,...

வவுனியாவில் தூக்கில் தொங்கி இளைஞன் மரணம்!!

வவுனியாவில் இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இன்று (20.06.2015) வவுனியா சாம்பல்தோட்டம் நெளுக்குளம் பகுதியில் உறவினரின் வீட்டில் வசித்து வந்த...

வவுனியாவில் இன்புளுவன்சா நோய் தாக்கம் அதிகரிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்புழுவன்சா நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் அதிகமாக காணப்படுவதனால் நோயாளர்களை பார்வையிட வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியகலாநிதி சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்புழுவன்சா நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள்...

வவுனியாவில் நடைபெற்ற அமரர் தோழர் க.பத்மநாபா அவர்களின் 25ஆவது நினைவுதினம்!!(படங்கள்)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் செயலாளர் நாயகம் அமரர் தோழர் க.பத்மநாபா அவர்களின் 25ஆவது நினைவு தினம் நேற்று (19.06.2015) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது பொருட்களும் மீட்பு!!

வவுனியா பிரதேசத்தில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா நொச்சிமோட்டை, புதுக்குளம், நெளுக்குளம், மற்றும் குருமன்காட்டுப் பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்துடன்...

இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சலால் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பு!!

இலங்கையில் பரவிவரும் இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட மாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு, மற்றும்...

டைனோசர்கள் பற்றிய மர்மம் அவிழ்ந்தது!!

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகப்பெரிய வலிமையான டைனோசர்கள் பூமியில் இருந்து அழிந்து போனது ஏன் என்ற கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. மற்ற உயிரினங்கள் பல இடர்பாடுகளை கடந்து பரிணாம வளர்ச்சியடைந்து உயிர் வாழும்போது ஏன்...

யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்த இருவர் கைது!!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த பாக்கினை விற்பனை செய்த நபர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி பயிலும் 4 மாணவர்களுக்கு...

இலங்­கையில் எச்.1 என்.1 தொற்­றுக்கு இலக்காகி 24 பேர் பலி!!

இன்­பு­ளு­வென்சா எச்.1 என்.1 வைரஸ் தொற்று இலங்­கையில் மிக வேக­மாக பரவி வரு­வது தற்போது அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் இது­வரை அந்த வைரஸ் தொற்­றுக் காய்ச்சலுக்கு இலக்­காகி 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த 24...

11 வயதுச் சிறு­மி­ மீது வல்­லு­றவு : பேச்­சுத்திறனற்ற நபர் கைது!!

அல­வத்­து­கொடை பிர­தே­சத்தில் உள்ள பெருந்­தோட்­டப்­ப­குதி லயன் ஒன்றில் வசிக் கும் 11 வயதுடைய சிறு­மியை பாலியல் வல்­லு­ற­விற்கு உற்­ப­டுத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப் ­படும் 35 வயதுடைய பேச்­சுத்­திறன் அற்ற ஒரு­வரை அல­வத்­து­கொடை பொலிஸார் 17ஆம்...

வவுனியா மரக்காரம்பளை கிராமசேவையாளர் அலுவலகம் திறப்புவிழா!!(படங்கள்)

வவுனியா மரக்காரம்பளை கிராசேவையாளர் அலுவலகம் புணரமைப்பு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும். மணிப்புரத்திற்கான பயணிகள் பஸ் தரிப்பு நிலையம்.(நிழல் குடை) வீதிகளுக்கான பெயர்ப்பலகை நீக்கம் மற்றும் கா.பொ. சாதாரணதரப் பரீட்சையில் அதி...

அந்தரத்தில் குலுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம் : 5 ஊழியர்கள் காயம்!!

பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு...

வவுனியாவில் கிராம சேவையாளர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை : வட மாகாண சபை உறுப்பினர் எ.ம்.பி.நடராஜ்

வவுனியா பிரதேசசெயலக பிரிவில் தோணிக்கல்,  கூமாங்குளம், கந்தபுரம், ஆசிகுளம், சாஸ்திரிக்குளாங்குளம் சமளங்குளம், மகாறம்பைகுளம், ஈச்சங்குளம், மரைக்காரம்பளை, ராஜேந்திரன்குளம்  ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளிலும் வெங்கலசெட்டிகுள பிரதேச செயலக பிரிவில் ஆண்டியபுளியங்குளம் கிராமசேவையாளர் பிரிவிலும் கிராமங்களின்...

நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகை ஆலய உயர் திருவிழாவின் கொடியேற்றம்-2015 (படங்கள் வீடியோ )

மணித்தீவின் நாயகிக்கு நேற்று  கொடியேற்றம். உலக பெரும் நாயகியாக உதிக்கின்ற 64 நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகளும் நயினாதீவின் பப்பரவன் சல்லியில் வீற்றிருந்து நானிலமும் போற்றும் அகிலலோக நாயகி எங்கள் ஆதிபராசக்தி....