வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)
அறிவுமைய அபிவிருத்தியை உறுதிசெய்து கொள்வதற்காக ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் இடைநிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்ட தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா...
“முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!
முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் "முல்லைக் கவிதைகள்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
துணுக்காய் பிரதேச...
அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்!!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.
மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி...
வத்தளை காதலி கொலை CCTV வீடியோ வெளியானது : இதயம் பலவீனமானோர், சிறுவர்கள் பார்க்கத் தடை!!
வத்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமொன்று 2015 மே மாதம் 7ம் திகதி...
வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது!!
வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசேட பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மகாகச்சகொடி பகுதியில் இயந்திரங்களின் துணையுடன் குறிப்பிட்ட ஓரு குழுவினர்...
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்!!(படங்கள், காணொளி)
வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தின் ஐந்தாம் நாளான நேற்று வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்றதுடன், ஆசிரியை வன்னியசிங்கம் ஹம்சினி மற்றும் சூரியயாழினி வீரசிங்கம்...
வவுனியா தெற்கு பிரதேச செயலக கூரையின் மீது ஏறி வயோதிபர் போராட்டம்!!(படங்கள்)
வவுனியா நெடுக்குளம் பகுதியில் வசித்துவரும் வேவத்தெக விக்கிரமசூரிய என்ற 60வயது வயோதிபர் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலக வாகனத்தரிப்பிடக் கூரைமீது ஏறி தனக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரி இன்று (24.06) காலை10.30...
கிளிநொச்சி வாகன விபத்தில் பெண் பரிதாபமாக பலி!!(படங்கள்)
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று(24.06) காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
பரந்தன் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து...
ஆறு மாத காலத்தில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிப்பு!!
கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக கடந்த ஆண்டு 22 பாடசாலை மாணவர்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதக்...
கிளிநொச்சியில் காணாமல் போன குழந்தை குறித்து விசேட தேடுதல் நடவடிக்கை!!
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் கடந்த 21ம் திகதி காணாமல் போன 03 வயது சிறுமியை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளனர். எனினும் இதுவரையில்...
பாகிஸ்தானில் அனல் காற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 700 ஆக உயர்வு!!
தென் பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக வீசிய அனல் காற்றில் சிக்கி பலியானவர்கள் தொகை 700 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தென் சிந்து மாகாணத்தில் அவசரகால நிலைமையொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி அனல் காற்றால் பாதிக்கப்படவர்களுக்கு...
யாழ்ப்பாணத்தின் 9 ஆசனங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் : சம்பந்தன்!!
புதிய தேர்தல் முறையானது யாழ். மாவட்டத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஒன்பது என்ற அடிப்படையில் நிலைபெறும் வகையிலும் அதே நேரம் வடக்கு, - கிழக்குக்கு வெளியிலும் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதி மிக்கதாகவும்...
வவுனியாவில் பூட்டப்பட்ட வீட்டில் தனிமையிலிருந்த இரு சிறுமிகள் ஊடகவியலாளர்களால் மீட்பு!!(படங்கள்)
பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா,...
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு!!(படங்கள்)
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் பொ.இராதாகிருஸ்ணன் நேற்று (23.06) திறந்து வைத்தார்.
கல்வி அமைச்சின் 1000 பாடசாலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்த புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த...
பிரபல பாம்பு பிடி வல்லவரான வாவா சுரேஷை கடித்த பாம்பு : தீவிர சிகிச்சை(வீடியோ)
திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பாம்பு பிடிப்பதில் திறமைசாலியான வாவா சுரேஷ், வீடுகள், அலுவலகங்கள் மறறும் குடியிருப்புகளில் வரும்...
குண்டு மனிதர் கார்ல் தொம்சன் மரணம்!!
பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த இளைஞர், கார்ல் தொம்சன் உயிரிழந்தார்.
பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் கென்ட் நகரம் உள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர் கார்ல் தொம்சன். 33 வயதான அவரின் எடை 412...















