என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது : கண்களைக் கலங்கவைக்கும் மயூரனின் இறுதி வார்த்தைகள்!!

இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களை துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றி இருக்கின்றது இந்தோனேஷியா. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் மயூரனின் உறவினரான...

வவுனியாவில் வடமாகாண கூட்டுறவுதுறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் கிராமிய வங்கி திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கி இன்று (29.04) புதன்கிழமை நெடுங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.. கூட்டுறவு அமைப்புகள் பல சாதனைகளை நிகழ்த்திய காலம்...

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!!

வவுனியா சிப்பிக்குளம் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால் வயலின் அருகிலிருந்த பனை...

வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நிமிர்த்தம் தலைவராக செ.சந்திரகுமாரும், செயலாளராக க.சிவஞானமும், பொருளாளராக ந.கபில்நாத்தும், உப தலைவராக ஜே.கார்த்திகேயனும், உப செயலாளராக கோ.சிறிஸ்கந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், நிர்வாக...

தஞ்சையில் 100 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தேரோட்டம்!!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமரிசையாக நடைபெற்றது. காலை 06.45க்கு அலங்கரிக்கப்பட்ட புதுத் தேரில், பெருவுடையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரலாற்று சிறப்பு மிக்க...

கலவரத்தில் ஈடுபடயிருந்த மகனை அடித்து இழுத்துச் செல்லும் தாய்க்கு குவியும் பாராட்டுக்கள்!!

கலவரத்தில் ஈடுபட தயாராக இருந்த மகனை அடித்து வீட்டுக்கு கூட்டி செல்லும் தாய், இந்த ஆண்டின் சிறந்த தாய் என பலராலும் பாரட்டபட்டு வருகிறார். அண்மையில் பால்டிமோர் நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின...

மயூரன் உள்ளிட்டோரின் மரண தண்டனை இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல் : சர்வதேச மன்னிப்பு சபை!!

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச மன்னிபு சபையின் இயக்குநர்...

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரனின் இறுதிக்கோரிக்கை!!

இந்தோனேஷிய அரசாங்கம் மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு கைதிகளின் மரண தண்டனையை நேற்று நள்ளிரவில் நிறைவேற்றியுள்ளது. மத்திய ஜாவா பிராந்தியத்திலுள்ள நுசக்கம்பங்கன் சிறைச்சாலை தீவில் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததன் மூலம் எட்டு...

வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற புதுவருட விளையாட்டு நிகழ்வு!(படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலையில்  புதுவருட விளையாட்டு நிகழ்வு 26.04.2015 ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வடமாகாண கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி.ப.சத்தியலிங்கம் Dr.K.அகிலேந்திரன் (பணிப்பாளர், பொது வைத்தியசாலை,வவுனியா) மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்,தாதியர்கள்...

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 214 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் 214 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. இன்றைய வாக்கெடுப்பின்...

இறுதிச் சடங்கில் பெட்டிக்குள் இருந்த நபர் கண் விழித்த அதிசயம்!!

புதுவையில் இறுதி சடங்கிற்காக பெட்டிக்குள் வைக்கப்பட்ட தொழிலாளி திடீரென கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவை வேல்ராம்பட்டு அலங்காபுரி நகரை சேர்ந்தவர் பாரி (54). தனியார் எண்ணெய் நிறுவன தொழிலாளி. கடந்த சில...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குடும்பத்தினரை பாலில் விஷம் கலந்து கொன்ற இளம்பெண்!!

வேலூரில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரின் தம்பி மற்றும் 2 தங்கைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேவுள்ள கிராமத்தில் பாலு (50)...

மரண வாசலில் இருக்கும் கைதியை மணமுடித்த காதலி!!

இந்தோனேஷிய போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிக்கு நேற்று சிறையில் திருமணம் நடைபெற்றது. இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்ட வெளிநாட்டினர் உள்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில்...

கரகாட்டக்காரி மோகனாம்பாள் செம்மரக் கடத்தல் வழக்கில் அதிரடி கைது!!

செம்மரக் கடத்தல் தொடர்பாக கரகாட்டக்காரி மோகனாம்பாள் தற்போது ஆந்திர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 தமிழர்களை ஆந்திர பொலிசார் சுட்டுக் கொன்ற வழக்கு...

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி அவசரக் கடிதம் : தண்டனையை நிறைவேற்றுவதில் மாற்றமில்லை : இந்தோனேசிய அரசாங்கம்!!

பிலிப்பைன்ஸ் நீதி திணைக்களத்தினால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தோனேசிய சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி விடோடோ பிலிப்பைன்ஸ் பெண் மேரி ஜேன் குறித்து கலந்துரையாடுவதற்கு அவசர கூட்டமொன்றை ஆயத்தப்படுத்தியதாக...

வாழ்வின் இறுதி நிமிடங்களில் மயூரனின் இறுதி ஆசை : இறுதித் தருணங்களை எண்ணி தாயார், சகோதரர்கள் கண்ணீர்!!(படங்கள்)

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் இந்தோனேசிய நேரம் இன்று நள்ளிரவு மரண தண்டனைக்குள்ளாகப் போகிறான். போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோர் இந்தோனேசிய...