ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்த நடிகை குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி!!
நடிகை குஷ்பு மீதான ருத்ராட்ச மாலையில் மாங்கல்யம் அணிந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கும்பகோணம் உமாமகேஸ்வரபுரம் சாரங்கபாணிபேட்டை பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளரான பாலா, நடிகை...
ஷொப்பிங் சென்ற பெண் எம்.பிக்காக காத்திருந்த விமானத்தால் வெடிக்கும் சர்ச்சை!!
காங்கிரஸ் பெண் எம்.பி. ஒருவர் ஷாப்பிங் சென்று திரும்புவதற்கு நேரமானதால் ஏர் இந்தியா விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லி வழியாக ஐதராபாத் நகருக்கு செல்லும் ஏர் இந்தியா...
சிறுவர்களுக்கு தீவிரவாத பயிற்சியளிக்கும் தீவிரவாதிகள் : அதிர்சிக் காணொளி!!
இளம் வயது சிறுவர்களுக்கான தீவிரவாத பயிற்சி வழங்கும் காணொளியை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.
இராணுவப் பயிற்சி மற்றும் அணிவகுப்பில் 100 க்கும் அதிகமான சிறுவர்கள் ஈடுபடுதலை உள்ளடக்கியதான ஒன்பது நிமிடங்களைக் கொண்ட காணொளி...
வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் நலன்புரி முகாம்களில் வசிப்பவர்களை அதேஇடத்தில் குடியமர்த்த வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வேண்டுகோள்!!
வவுனியா சிதம்பரபுரம் பூந்தோட்டம் நலன்புரி முகாம்களில் வசிப்பவர்களை அதே இடத்தில் குடியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மீள் குடியேற்ற அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கௌரவ...
சர்வதேச விசாரணை கோரி யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
ஐ.நா போர்க்குற்ற விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையை கண்டித்து யாழ்.பல்கலை சமூகம் மற்றும் பொதுசன அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன போராட்ட பேரணியை நடாத்தி இருந்தனர்.
குறித்த விசாரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா அமர்வில்...
இந்தியாவிற்கு 13 தங்கக் காசுகளை விழுங்கிச் சென்றவர் கைது!!
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற ஒருவர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலவாயிலில் தங்கத்தை மறைத்து வைத்துள்ள சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை செய்தபோது அவர் தங்க காசுகளை...
மாட்டுவண்டியில் சபை அமர்வுக்கு சென்ற மாகாண சபை உறுப்பினர்!!
தென் மாகாண சபையின் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார இன்று மாட்டு வண்டியொன்றில் பயணப்பட்டே சபைக்குச் சென்றிருக்கிறார்.
தமது சொந்த கப் ரக வாகனத்தை, ஜனாதிபதி செயலக வாகனம் எனக்கூறி அரசாங்கம்...
வவுனியா ஊடாக வடக்கு நோக்கிபல வருடங்களுக்குப்பின் பயணித்த இலங்கையின் புராதன நீராவி புகையிரதம் !!(படங்கள், வீடியோ)
இலங்கையில் உள்ள நீராவி புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்குப் பின்னர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரை இன்று(24.02.2015) பயணத்தை ஆரம்பித்துள்ளது. மேற்படி புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தில் சிறிது நேரம் தரித்து...
மின்னஞ்சல் ஊடான நிதிக் கொடுக்கல் வாங்கல் செய்வோருக்கு எச்சரிக்கை!!
மின்னஞ்சல் ஊடாக நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது கூடிய எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என கணிணி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த பொதுமக்களிடம் எச்சரிக்கை...
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை-2014இல் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு!!(படங்கள்)
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை அதிபர் திரு.க.தனபாலசிங்கம் தலைமையில் நேற்று(23.02) பாடசாலை பிராதான மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வாணிபத்துறை...
வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கவிதை நூல் வெளியீட்டு விழாவும்!!(படங்கள்)
வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பும், கவிதை நூல் வெளியிட்டு விழாவும் நேற்று (23.02) மாலை பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஜாபிர் தலைமையில் இடம் பெற்ற இந்த...
மன்னாரில் இருந்து சென்ற தனியார் பஸ் மீது சிலாபத்தில் கல்வீ்ச்சு!!
மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் மீது ஆராச்சிக்கட்டுவ பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (23.02) அதிகாலை 1.30 அளவில் இத்தாக்குதல்...
வவுனியாவின் பிரபல ஆண்கள் பாடசாலையில் நடந்த மோதலில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியாவின் பிரபல ஆண்கள் பாடசாலையில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (23.02) திங்கட்கிழமை காலை பாடசாலை வளாகத்திற்குள் இச்...
கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி!!
ஹம்பாந்தோட்டை - பெதகிரிய வெஹெரகொட பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலுக்கு உள்ளாகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (23.02) அதிகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது கணவனை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்திக்...
யாழில் வாளினால் வெட்டி கொலை செய்த நபர் கைது!!
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் நபர் ஒருவரை வாளினால் வெட்டி கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வாய்த்தர்க்கமே குறித்த கொலைக்கு காரணம் என...
வவுனியாவில் சாரணர் ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!!(படங்கள்)
சாரணர் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் பிரபுவின் 158வது பிறந்த தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும் திரி சாரணர் குழுவும் இணைந்து 08வது மாபெரும் இரத்ததான...
















