விபூசிகாவுக்கு நடந்த பூப்புனித நீராட்டு விழா : தாய் ஜெயக்குமாாி தொடா்ந்தும் தடுப்புக்காவலில்!!(படங்கள்)

கடந்த 2014ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றய தினம் விபூசிகா தங்க வைக்கப்பட்டுள்ள ஆச்சிரமத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட...

வவுனியாகல்மடு படிவம் 02 அ.மு.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!(படங்கள்)

வ/கல்மடு படிவம் 02, அரசினர் முன்பள்ளி கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி அதிபர் திரு.கந்தவனேசன் தலைமையில் 05.03.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன்,...

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள்)

வவுனியா வடக்கு வலயத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான  ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று  வெள்ளிக்கிழமை (06.03.2015) மாலை 2.00 மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு.சு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின்...

வவுனியா விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!(படங்கள்)!

வவுனிய விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திருமதி தர்மராணி தலைமையில் 05.03.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை...

வவுனியா வைத்தியசாலைக்கு வடமாகாண சபையால் சிறந்த சுகாதார சேவைக்கான விருது-2014(படங்கள்)!

2014 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் சிறந்த சுகாதார சேவை வழங்கியமைக்கு விருது வழங்கும் விழா யாழில் இடம்பெற்ற போது வடக்கு முதலமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். யாழ்...

ஏ9 வீதியில் நடந்த வாகன விபத்தில் ஐவர் காயம்!!

முல்லைத்தீவு முறிகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். முறிகண்டியிலிருந்து பரந்தனிற்கு குறுந்தூர சேவையில் ஈடுபட்டு வரும் பேரூந்துடன், கொழும்பிலிருந்து வந்த லொறி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் பேரூந்தில்...

ஒரு மணிநேரம் காத்திருந்து லண்டன் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈ.கே. 651 என்ற விமானத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.13க்கு டுபாய்...

வவுனியா பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வெதுப்பகம் திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து,...

வவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!(படங்கள்)

வவுனியா மாவட்டத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் செயற்திட்டம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் நேற்று (06.03) வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் வவுனியா மாவட்ட கிராம...

யாழில் இடம்பெற்ற இளம் காதல் ஜோடியின் வினோதத் திருமணம்!!

யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் படகில் அமைக்கப்பெற்ற அலங்காரப் பந்தரில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று மாலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த யாழ். கல்லூரி ஒன்றில் உயர்கல்வியை மேற்கொண்டு வரும்...

அமெரிக்க நியூயோர்க் நகரில் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்து!!

அமெ­ரிக்கா நியூயோர்க் நக­ரி­லுள்ள லாகார்­டியா விமான நிலை­யத்தில் பய­ணிகள் விமா­ன­மொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியில் மோதி வியா­ழக்­கி­ழமை விபத்­துக்­குள்­ளா­னதில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­காவின் பெரும்­பா­லான பகு­தி­களில் வீசி வரும் பனிப்­புயல்...

வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்திற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வர்ணப்பூச்சு கையளிப்பு!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் கட்டடங்களின் புனரமைப்புக்காக பாடசாலை அதிபர் திரு.எஸ்.வரதராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வர்ணப்பூச்சு நேற்று வெள்ளிக்கிழமை (06.03) காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து...

ஜெயலலிதாவின் 22 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது!!

ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான டான்சி நில வழக்கு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அரசு நிறுவனமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்துக்குச் (டான்சி)...

பலாத்காரம் செய்த நபரை நடுவீதியில் அடித்தே கொன்ற மக்கள்!!(வீடியோ)

இந்திய மாநிலமான நாகலாந்தில் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபரை பொது மக்கள் இழுத்து வந்து சரமாரியாக தாக்கி கொன்றுள்ளனர். வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து சிமாப்பூருக்கு வந்த சையது என்ற அந்த நபர்...

தென் கொரிய தலைநகரில் அமெரிக்கத் தூதுவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரால் பரபரப்பு!!

தென் கொரி­யாவின் தலை­நகர் சியோலில் அந்­நாட்­டிற்­கான அமெ­ரிக்கத் தூதுவர் மார்க் லிப்பேர்ட் வியா­ழக்­கி­ழமை நப­ரொ­ரு­வரின் கத்திக் குத்தில் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். சியோல் நகரில் இடம்­பெற்ற காலை விருந்­து­ப­சார நிகழ்ச்­சி­யொன்றில் கலந்து கொண்ட போதே...

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள்...