கடலளவு நீரையும் உள்வாங்கி கொள்ளும் அதிசயக் கிணறுகள்!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி கிராமம் ஆயன்குளம் படுகை பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 2 அதிசய கிணறுகள் உள்ளன. ஒரு மாத காலம் இந்த அதிசய கிணறுகளில்...

24 வயதுப் பெண்ணை திருமணம் செய்த 77 வயது இந்திய அமைச்சர்!!

மணிப்பூர் மாநிலத்தில் 77வயது காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் 24 வயது பெண்ணை திருமணம் முடித்துள்ளார். மணிப்பூரில் முதலமைச்சர் ஓக்ரம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர்...

இளம்பெண்ணுக்கு எமனாக வந்த கோழி இறைச்சி!!

இங்கிலாந்தின் மன்செஸ்ட்டர் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கோழி இறைச்சி உணவை உண்ட 18 வயது இளம்பெண் ஒருவர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷகிதா ஷகித் என்கிற அந்த இளம்பெண் பல மாதங்களாக உணவு...

பீட்சா விநியோகம் செய்தவருக்கு அடித்த அதிஷ்டம்!!

அமெரிக்காவில் பீட்சா விநியோகம் செய்த ஊழியருக்கு 2084 டொலர் பணத்தை டிப்சாக கொடுத்து ரியல் எஸ்டேட் முகவர்கள் அசத்தியுள்ளனர். ஆன் ஆர்பர் நகரில் கடந்த வியாழன் அன்று கெல்லர் வில்லியம்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் பிராந்திய...

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் 29ம் திகதி பாராளுமன்றத்தில்!!

புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்தில் இரண்டு அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், நிலுவையில் உள்ள இரு மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை...

மங்கள சமரவீர – இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று சந்திப்பு!!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. மங்கள சமரவீர புதிய வெளி்விவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு வருகை தருமாறு...

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு!!(படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு இன்று(18.01) புகையிரத நிலைய வீதியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இன்...

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் மரதன் ஓட்டம்!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்டம் நேற்று (17.01) பாடசாலை அதிபர் தலைமமையில் நடைபெற்றது. கோவில்குளம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் நிரோசன் அவர்களால்...

யாழ் – கொழும்பு பஸ்ஸில் தீ விபத்து!!(படங்கள்)

யாழ் – கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை 5 மணிக்கு தீடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது. கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளைக்கு...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

கடந்த 14.01.2015 அன்று வவுனியா செட்டிகுளம் வீதியில் நடந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. கடந்த 14.01 அன்று அருகாமையில் உள்ள கடையில் பொருட்களை வாங்குவதற்காக சென்ற 39...

வவுனியாவில் உழுந்து செய்கை பாதிப்பு : உரிய நிவாரணங்களை பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை!!

வவுனியா மாவட்டத்தில் உழுந்து செய்கை மிக மோசமாக பாதிப்படைந்த நிலையில், தமக்கு நிவாரணங்களை பெற்றுத்தர விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் உழுந்து செய்கை பிரதான...

யாழில் கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

இன்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சுன்னாகம் தெல்லிப்பழை மல்லாகம் உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில்...

வவுனியாவில் ஐ.தே.கட்சியின் தேசிய ஊழியர் சங்க அலுவலகம் திறந்துவைப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ஊழியர் சங்கக் கிளை அலுவலகம் இன்று(17.01) வவுனியா, இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போவில் திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் றோகண கமகே...

வடமராட்சி வானில் பறந்த கட்டடங்களும் வாகனங்களும் பொங்கல் தின பட்டத்திருவிழா!!(படங்கள்,வீடியோ)

வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது. தைப்பொங்கல் தினமான நேற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில்...

வவுனியா கோவில்குளம் பகுதியில் மீண்டும்திருட்டு : நண்பகல் வேளையில் வீடுபுகுந்த கொள்ளையர்கள்!!

வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் வீதியில் நேற்று(16.01.2015) நண்பகல் வேளை  பூட்டியிருந்த வீட்டில் புகுந்த திருடர்கள்  அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றது .வீட்டிலுள்ளவர்கள்  வெளியே சென்ற சமயம் பார்த்து...

வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா நிகழ்வு!!

சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா நிகழ்வு நேற்று முன்தினம் (15.01) காலை 10.00 மணியளவில் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சின்சுபன் தலைமையில் சமளங்குளத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக...