நாய்க்கு மதுபானம் கொடுத்ததை தட்டிக்கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வெறியர்கள்!!

கொடைக்கானலில் நாய்க்கு மதுபானம் கொடுத்ததை கண்டித்த பெண்ணை 3 நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்த பிரதீப் அலெக்ஸ்சாண்டர் என்பவரது வீட்டில், மதுரை கொடிமங்கலத்தை சேர்ந்த பாண்டி செல்வி...

இலங்கையில் அதிகரித்து வரும் போலி முகநூல் கணக்குகள்!!

இலங்கையில் போலி முக நூல் கணக்குகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடிகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவின் தகவல் தொழில்நுட்ப சிரேஸ்ட...

சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைஷர் முஸ்தபா இராஜினாமா!!

சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைஷர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இருந்த போதும் புதிய அரசாங்கத்துடன்...

உலகில் சிறந்த கல்வித் திட்டம் உள்ள நாடாக இலங்கை மாற்றப்படும் : ஜனாதிபதி!!

உலகில் சிறந்த கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ள நாடாக இலங்கையை மாற்றி அமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கல்வித் துறையில் செய்யப்பட வேண்டிய அனைத்து மாற்றங்கள் மற்றும் சீர்த்திருத்தங்களை செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்....

விவசாயிகள் அறுவடை நெல்லை காயவைக்க பயன்படும் பரந்தன் பூநகரி வீதி!!(படங்கள்,காணொளி)

அண்மையில் யாழ்பாணம்  செல்வதற்காக  பரந்தன் பூநகரி ஊடாக  பயணித்த  அந்த வீதியில் கண்ட காட்சி ஒருகணம் எம்மை திகைக்க வைத்தது . அதாவது  மேற்படி வீதியின் ஒரு புறத்தில் இயந்திரங்கள் மூலம் அறுவடை...

வவுனியாவில் தொடரும் மழை : அறுவடை நடவடிக்கைகள் பாதிப்பு!!(படங்கள், காணொளி)

வவுனியாவில்  மீண்டும் இன்று பிற்பகல் முதல் நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது .வானம் இருட்டிய வண்ணம் பிற்பகல் மூன்றுமணி முதல் தொடர்சியாக மழை பெய்து வருகின்றது . கடந்த தைப்பூச (03/02/2015) தினத்தன்று...

ஓமந்தையில் தொடர்ந்தும் சாவடி இருக்கும் இனிமேல் சோதனை நடைபெறாது : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!

இன நல்லுறவை கருத்தில் கொண்டு ஓமந்தை சோதனை நிலையத்தில் சோதனைகள் இடம்பெறாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். எனினும் சோதனைச் சாவடி அகற்றப்படாதெனவும் தேவையேற்பட்டால் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அது...

வவுனியாவில் மீண்டும் டெங்கு அபாயம் : பொதுமக்களே அவதானம்!!(விழிப்புணர்வுக் கட்டுரை)

வவுனியாவிலும் டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக்...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

இம்மாதம் 28 மற்றும் மார்ச் 01ம் திகதி வரை இடம்பெறவுள்ள கச்சதீவு புனிதஅந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று 06.02,2015. அன்று இடம்பெற்றது.யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச...

வீட்டில் இருந்தபடியே குழந்தைகளை கண்காணிக்க புதிய கருவி அறிமுகம்!!

குழந்தைகளின் பாதுகாப்பை வீட்டில் இருந்தபடியே கண்காணிப்பதற்காக புதிய கருவி விரைவில் பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர் தங்களது குழந்தைகளி பாதுகாப்பை அறிந்து கொள்வதற்காகவும், அவர்கள்...

உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான ஓவியம்!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒவியர் ஒருவர் வரைந்த ஒவியம் ஒன்று உலகிலேயே அதிகம் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோகென் என்பவர் 1892ம் ஆண்டு, தகிதி தீவை சேர்ந்த 2 பழங்குடி பெண்கள்...

தாய்மையடைவதற்கான முழுத்தகுதி பெற்ற ஆண் : மருத்துவ உலகில் அதிசயம்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு தாய்மையடைவதற்குத் தேவையான கர்பப்பையின் அனைத்து உடற்கூறுகளும் அமைந்திருப்பது மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த 37 வயதான தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக சிறுநீரில் ரத்தம் கலந்து...

யாழில் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!!

சாவகச்சேரி - சங்கத்தானைப் பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செல்வராசா உதயராசா (34) என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த குடும்பஸ்தரை வெளியில் அழைத்த...

பாடல் கேட்டபடி தண்டவாளத்தில் படுத்திருந்தவர் ரயில் மோதி பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கையடக்க தொலைபேசியில் பாடலை...

நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக பெயர் மாற்றம்!!

நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக மாற்றம் செய்யப்படவுள்ளது. பெயர் மாற்றும் வைபவம் எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார். பெயர்...

முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயாரான புஸ்பாம்பாள் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில்...