அயர்லாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சட்டபூர்வமாக அனுமதி!!

அயர்லாந்து நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிக்கும் சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு பொதுவாக்களிப்பின் மூலம் மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ஓரினச் சேர்க்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில்...

வவுனியாவில் வேதநாயகம் தபேந்திரனின் “யாழ்ப்பாண நினைவுகள்” நூல் வெளியீடு!!(படங்கள்)

வேதநாயகம் தபேந்திரன் எழுதியுள்ள, "யாழ்ப்பாண நினைவுகள்" நூல் அறிமுகவிழா, நேற்று (24.05.2015) ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு, கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில், வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இன்...

வவுனியா வளாக மாணவர்கள் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து போராட்டம்!!(படங்கள்)

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து யாழ். பல்கலைக்கழத்தின் வவுனியா வளாக மாணவர்கள் இன்று (25.05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழத்தின்...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி பாடசாலையின் ஐயாத்துரை மண்டபத்தில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. சங்கத்தின் பொருளாளரை தெரிவு செய்யும் நோக்கோடு விசேட...

கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை!!(படங்கள்)

பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய "தீபன்" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது. பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி...

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு ஆதரவாக கொழும்பில் அமைதிப் பிரார்த்தனை!!

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை போன்று மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி இன்று...

யாழ். உடுத்துறையில் பதற்றம் : பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் : பொலிஸார் சுட்டதில் ஒருவர் காயம்!!

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப்பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொதுமக்களது தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்...

வவுனியா குருமன்காடு காளி கோவிலில் பெட்டியில் அடைத்து அன்னதானம் : மக்கள் விசனம்!!

வவுனியா குருமன்காடு காளிகோவிலில் மண்டபம் பழுதடைந்து விடும் என்பதனால் அன்னதான சோற்றை உணவு பொதி செய்யும் பெட்டிகளில் அடைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டமை இந்துக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காளிகோவிலின் கொடியேற்ற திருவிழா இன்று காலை...

யாழ். நீதிமன்றின் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கும் பணிகள் முன்னெடுப்பு!!(படங்கள்)

யாழ்.நீதிமன்றத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் சேதமடைந்த பகுதிகளை படையினரின் உதவியுடன் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 20ம் திகதி யாழ்.நீதிமன்ற சுற்றாடலில் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது...

நாய்­க­ளுக்கு அனு­மதி மறுப்பு : 4 மாதங்­க­ளாக காரி­லேயே வசிக்கும் பெண்!!

குடி­யி­ருப்பில் நாய்­க­ளுக்கு அனு­மதி மறுத்­ததால் பெண் ஒருவர் 4 மாதங்­க­ளாக காரி­லேயே வசித்து வரு­கிறார். ஐரோப்­பாவில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 8 ஆண்­டு­க­ளாக ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றியவர் ஹிலாரி பாரோஸ். இவர் கடந்த ஜன­வரி...

பல்கலைக் கழகங்களுக்கு 25395 மாணவர்கள் இவ்வருடம் அனுமதி!!

பல்கலைக் கழகங்களுக்கு இந்த வருடம் (2014/2015 கல்வியாண்டு) 25 ஆயிரத்து 395 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். கடந்த வருடம் (2013/2014) பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த 55 ஆயிரத்து 991 மாணவர்களில் 25ஆயிரத்து 200 பேருக்கு...

இலங்கையில் முதற்­கா­லாண்டில்  3,240 பேருக்கு எயிட்ஸ்: 1,732 பேர் அடை­யாளம் காணப்பட்டுள்ளனர்!!

இவ்­வ­ருடம் முதற்­கா­லாண்டு வரை­யி­லான காலப் பகு­தியில் இலங்­கையில் 3,240 பேர் எயிட்ஸ் (எச். ஐ. வி) தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக கணிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடு­களின் இலங்­கைக்­கான எயிட்ஸ் வேலைத்­திட்­டத்­துக்­கான பிர­தி­நிதி வைத்­தியர் தயாநாத் ரண­துங்க...

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 65 வயது பாட்டி!!

ஜேர்மனியில் செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பள்ளி ஆசிரியையான அனீக்ரெட் ரவுனிக் (65) என்பவர், தற்போது அந்நாட்டு ஊடகங்களின் மூலம் பிரபலமாகியுள்ளார். 5 கணவர்கள் மூலம் ஏற்கனவே 9...

11 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்த இரு இளைஞர்கள் கைது!!

11 வயது சிறுவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவனின் பெற்றோர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த 21...

பால் புரைக்கேறி 38 நாளேயான குழந்தை பலி!!

மட்டக்களப்பு - வாசிகசாலை வீதி - கொம்மாதுரை - செங்கலடி எனும் பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் விதுஷினி என்ற 38 நாளேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றுக் காலை...

வித்யாவின் பிரிவு காமுகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விழிப்பினை ஏற்படுத்தட்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

மானுடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக அமைந்துவிட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலையைக் கண்டித்து, கடந்த 21.05.2015 அன்று மல்லாவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...