பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் வடபகுதி மக்களுக்கு ஆபத்து : சிறீதரன் பா.உ. குற்றச்சாட்டு!!
யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து ரயில் கடவைகள் சரியாக நிர்வகிக்கப்படாத காரணத்தால் மக்கள் விபத்தினால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் அசமந்த போக்கே காரணமென பா.உறுப்பினர் சி.சிறீதரன்...
வவுனியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் ஒன்று கூடலும்!!
இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் கடந்த சனிக்கிழமை வவுனியா வேப்பங்குளத்தில் இயங்கும் நலிவுற்ற...
சந்தையை கலக்க வருகிறது தக்காளி ரோபோ!!
கூகுள் கிளாஸ், அப்பிள் கடிகாரம் என்று உடலில் அணிந்து கொள்ளும் சாதனங்கள் இணைய சந்தையை கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று வித்தியாசமாக கழுத்தில் அணிந்து கொள்ளும் தக்காளி ரோபோ ஒன்றை...
வவுனியா, முல்லைத்தீவு நிலையங்களுடன் இணைந்த மாங்குளம் பொலிஸ் பிரிவு!!
போர் முடிந்ததுடன் மாங்குளம் பிரதேசத்தின் பாதுகாப்புக்காக ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாங்குளம் பொலிஸ் பிரிவு நேற்றுடன் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மாங்குளம் பொலிஸ் பிரிவில் இருந்த 6...
வவுனியாவில் சாரணர் தந்தை பேடன் பவல் பிரபுவின் 158வது பிறந்ததினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!!
சாரணர் தந்தை பேடன் பவல் பிரபுவின் 158வது பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும் திரி சாரணர் குழுவும் இணைந்து 08வது மாபெரும் இரத்ததான முகாமை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
முல்லை மண்ணில் யோ.புரட்சியின் காட்டில் ஓர் கதை நூல் வெளியீடு!!(படங்கள்)
காடும், காடு சார்ந்த முல்லை மண்ணில் ''காட்டில் ஓர் கதை நூல்'' நேற்று (19.02.2015) வெளியிடப்பட்டிருக்கிறது. வள்ளுவர்புரம் யோ.புரட்சியின் மாற்றங்காணும் அரங்குகள் வரிசையில் ''ஆஷா நாயும் அவளும்'' எனும் இச்சிறுகதை நூல் வள்ளுவர்...
வவுனியாவில் சாந்தநாயகி நற்பணி மன்றத்தால் வறிய குடும்பத்துக்கு பசுமாடு வழங்கி வைப்பு!!(படங்கள்)
வவுனியா மறவன்குளத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஜேசுராசா புற்றுநோயால் 23.01.2015 அன்று மரணமடைந்து விட அவரது மனைவி யேசுராசா மலர்ச்செல்வி (37),பிள்ளைகளான யேசுதாந்தன் (15),சுதர்சன் (13),சுதர்சினி (8),நிதர்சன் (4)உதவிகள் ஏதும் இன்றி மிக...
தனியார் துறையினருக்கு 15 முதல் 35 வீதம் வரை சம்பள அதிகரிப்பை வழங்க இணக்கம்!!
தனியார் துறையினருக்கு 15 வீதம் முதல் 35 வீதம் வரையான சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில் கொள்கை அளவில் ஆராய்வதற்கு சம்பள கட்டுப்பாட்டுச் சபை முன்வந்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த...
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி அழைப்பிதழ்!!
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி இன்று 20.02.2015 பிற்பகல் 2.00 மணியளவில் சீர்திருத்தம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலையின் அதிபர் திரு.க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இவ் விளையாட்டுப் போட்டியில் பிரதம...
வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)
இன்று (19.02) பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியா, ஓமந்தை பறைநாட்டாங்கல் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க...
103 ஆண்டுகளாக இணைப்பிரியாமல் வாழ்ந்து வரும் இரட்டைச் சகோதரிகள்!!
பிரித்தானியாவில் 103 வருடங்களாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள் மகிழ்ச்சி பொங்க பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.
பிரித்தானியாவின் கேயர்பில்ல நகர் அருகே உள்ள அபெர்ட்ரிட்வெர் என்ற கிராமத்தில் கடந்த 1912ம் ஆண்டில் பிளோரன்ஸ் டேவிஸ்...
ஒரே நேரத்தில் மூன்று சூரியோதயங்களால் பரபரப்பான மக்கள்!!
கீழ் வானத்தில் ஏற்பட்ட ஒளியின் மாயை காரணமாக ரஷ்யாவின் நகரொன்றில் இருக்கும் மக்கள் ஒரே நேரத்தில் மூன்று சூரியோதயங்களை பார்வையிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் மேற்கு நகரான செலியாபிஸ்கில் இவ்வாறு அடிவானத்தில் ஒரே நேரத்தில் மூன்று சூரியோதங்கள்...
குழந்தைகள் இல்லாததால் சொத்துக்களை குரங்குக்கு எழுதி வைத்த தம்பதி!!(வீடியோ)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை இல்லாத தம்பதியொன்று, தங்களது சொத்துக்களை அவர்களது செல்லப்பிராணியான குரங்கு பெயரில் உயிலாக எழுதி வைத்துள்ளனர்.
உத்திரப்பிரதேசம் ரேபரேலியைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு மில்லியன் கணக்கில் சொத்துக்கள் உள்ளது. ஆனால், அவற்றிற்கு...
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ எடையுடைய திருக்கை!!
மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் பாரிய திருக்கை மீன் ஒன்று இன்று காலை பிடிபட்டுள்ளது. முகத்துவாரம் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையிலேயே இந்த பாரிய திருக்கை...
வவுனியாவில் ஆலயத்தை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!!(படங்கள்)
வவுனியா - கந்தபுரம் நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் அமைந்திருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலில் இன்று (19.02) கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் பூசை நடைபெற்று நிறைவடைந்தவுடன் பூட்டப்பட்ட நிலையில் இருந்த...
வவுனியாவில் தீயினால் உடைமைகளை இழந்த மாணவி கல்விக்கான உதவிகோருகின்றாா்!!
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அயலவர் தமது காணியை துப்பரவு செய்வதற்காக வைத்த தீயினால் அப்பகுதியில் இருந்த வீடு முற்றாக எரிந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது.
இச் சம்பவத்தினால் பாடசாலை மாணவர்களது...
















