காளையால் வெறித்தனமாக தாக்கப்பட்ட இளைஞன் : நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற காளை பிடிக்கும் திருவிழாவில், அமெரிக்கர் ஒருவரை காளை குத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள Ciudad Rodrigo நகரில் வருடந்தோறும் நடைபெறும் del Toro என்ற...

தெலுங்கு நடிகை தற்கொலை : காதலனிடம் பொலிசார் தீவிர விசாரணை!!

தெலுங்கு நடிகை தீப்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகுரை சேர்ந்த அப்பாநாயுடு என்பவரின் மகளான தீப்தியின் இயற்பெயர் ராமலட்சுமி. இவருக்கும், விஜயநகரம் பார்வதிபுரத்தில் பெயிண்டராக வேலை...

இந்தியாவைச் சென்றடைந்த மைத்திரியை வரவேற்ற மோடி : காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்திய மைத்திரி!!

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ராஷ்டிரபவனில் வைத்து இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் இன்று சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இன்று...

வவுனியா பூவரசங்குளத்தில் பாடசாலையிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!!

வவுனியா பூவரசங்குளம் பூவரசு ஆரம்பப் பாடசாலையில் முகாமிட்டுள்ள விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அறிக்கை...

21 கிறிஸ்தவர்களை தலை துண்டித்து படுகொலை செய்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்!!(வீடியோ இணைப்பு)

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்போது லிபியாவிலும் பல பகுதிகளை கைப்பற்றி அங்கும் காலூன்றி உள்ளனர். இவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளை சேர்ந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து...

நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு : 4 பாகை செல்சியஸில் மக்களை வாட்டி வதைக்கும் குளிர்!!

இன்று காலை நுவரெலியாவில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவினால் 4 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இவ்வாறு காலநிலை காணப்பட்டால் மரக்கறி வகைகளுக்கும் தேயிலை செடிகளுக்கும்...

21 வயது இளம் தாயை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பிழைப்பு நடத்திய மூவர் கைது!!

21 வயது இளம் தாய் ஒருவரை நடமாடும் விபச்சார சேவையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதிகள் மூவரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் ஒற்றர்கள் மூலம் சந்தேகநபர்களும் இளம்...

வீட்டுப் பாடம் செய்ய மறந்த மாணவர்களை கொடுமை செய்த ஆசிரியை : அதிர்ச்சிக் காணொளி!!

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் மேற்கு பகுதியில் உள்ளது வாசா அக்ரோபோங். இங்குள்ள பல் துறை கல்வி வளாகத்தில் ஆசிரியையாக இருப்பவர் கிறிஸ்டியனா ஓவுசு (22). இவரது வகுப்பில் 2 மாணவர்கள் வீட்டுப்பாடம்...

ஆண் ஆட்டுக்கும், பெண் நாய்க்கும் நடந்த வினோத திருமணம்!!

சென்னையில் ஐயர் மந்திரம் ஓத ஆட்டுக்கும், நாய்க்கும் இந்து முன்னணியினர் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்தியாவில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து அமைப்பினர் நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை ஆர்.கே.நகரில் இந்து முன்னணி...

வலிகாமம் மக்களது குடிநீருக்காக வெள்ளவத்தையில் ஆர்ப்பாட்டம்!!

யாழ் வலிகாமம் மக்களது குடிநீருக்காக இன்று காலை வெள்ளவத்தையில் சமுக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் அமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், கொழும்பில் உள்ள அரசியல் கட்சிகளின்...

பயணிகள் விமானத்தில் இந்தியா நோக்கிச் சென்ற ஜனாதிபதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று பிற்பகல் 01.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச்...

சீகிரியா சுவரில் பெயரை எழுதிய யுவதி கைது!!

சீகிரியா சுவரில் தனது பெயரை எழுதிய யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  சந்தேகநபர் மட்டக்களப்பைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இவர் நண்பர்கள் சிலருடன் அங்கு சுற்றுலாவுக்கு வந்தபோதே இவ்வாறு தனது பெயரை...

வவுனியாவில் வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் வாள் வெட்டிற்கு இலக்காகி மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனா். வவுனியா ஆச்சிபுரத்தைச் சேர்ந்த குழுவொன்றே வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது வாளால் வெட்டியுள்ளனர். பொலிஸில் முறைப்பாடொன்றை...

விடுவிக்கப்படும் காணிகளை உரிமையாளர்களுக்கே வழங்கவும்!டக்ளஸ் தேவானந்தா!

வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலையத்தில் ஆயிரம் ஏக்கர் காணியை விடுவிக்க இந்த அரசு கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்...

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2015

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா...

ஒரு நாள் பொலிசாக மாறிய 7 வயதுச் சிறுமி!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண பிடியில் உள்ள ஒரு சிறுமியை பொலிஸ் அதிகாரியாக்கி அவளது ஆசையை மும்பை பொலிசார் நிறைவேற்றி உள்ளனர். மும்பையை சேர்ந்த மெஹக் சிங் என்ற 7 வயது சிறுமி எலும்பு புற்றுநோயால்...