கொழும்பு பிரபல பாடசாலை நீச்சல் தடாகத்தில் பழைய மாணவரின் சடலம்!!

கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து அப்பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று (03.06) அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மரணத்திற்கான காரணம்...

பாதுக்காப்பு இன்றி சாதாரண பிரஜைபோல் காலணிக் கடைக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரி!!(படங்கள்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணிக் கடைக்கு பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார். அவர், சாதாரண ஆசனத்தில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்துள்ளார். பாதணிக் கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்துள்ளனர். பாதணி கடைக்கு ஜனாதிபதி...

வவுனியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!(படங்கள்)

  கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா பஸ்நிலையப் பகுதியில் நடந்த விடயம் மேலைத்தேய நாடுகளில் விலங்குகளுக்கு இருக்கும் பெறுமதி கூட எமது நாட்டில் மனிதர்களுக்கு இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. வவுனியா பஸ்நிலையப் பகுதியில் முதியவர்...

வவுனியா அஞ்சல் அலுவலக ஊழியர்கள் ஒருமணி நேர வேலை நிறுத்தம்!!(படங்கள்,(காணொளி))

வவுனியா அஞ்சல் அலுவலக ஊழியர்கள் இன்று(03.06.2015) ஒருமணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறும் கோரி இன்று காலை ஒரு மணி நேரம் தமது...

வடக்கில் 700 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு!!

வட மாகாண இளைஞர்கள் 700 பேருக்கு தொழில் பயிற்சிகள் வழங்க ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக, இலங்கைக்கான மாலைதீவுக்கான ஜேர்மனிய தூதுவர் ஜோர்கன் மோர்கார்ட் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜேர்மனிய...

பாராளுமன்ற விசேட அமர்வு இன்று : அரசியல் யாப்பு சபை விவகாரம் சூடுபிடிக்கும்!!

அரசியலமைப்பு சபைக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட அமர்வு இன்று (03.06) இடம்பெறுகிறது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கும்...

கொச்சிக்கடை அந்­தோ­னியார் ஆலய கொடி­யேற்றம் இன்று : 13ஆம் திகதி திரு­விழா!!

கொச்­சிக்­கடை புனி­த ­அத்­தோ­னியார் ஆல­யத்தின் வரு­டாந்த திரு­விழா இன்று புதன்­கி­ழமை 3ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­கின்­றது. இன்று காலை 6.00 மணிக்கு தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­க­ளிலும் திருப்­பலி ஆரா­த­னைகள் நடத்­தப்­பட்டு...

யாழ். நீதி­மன்ற தாக்­குதல் சம்­பவம் : 44 பேர் இன்று நீதி­மன்றில் ஆஜர்!!

யாழ்ப்­பாணம் புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொ­லையைக் கண்­டித்து இடம் பெற்ற ஆர்ப்­பாட்­டத்தின் போது நீதி­மன்ற கட்­டடம் மீது தாக்­குதல் நடத்­தி­னார்கள் என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 44 பேர் இன்று...

மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள் : மட்டக்களப்பில் படைபெற்ற மாபெரும் விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம்!!(படங்கள்)

"மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள்" எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று(02.06) இரவு இடம்பெற்றது தேசிய தவ்ஹீத் ஜமாஅத்(NTJ) ஏற்பாடுசெய்திருந்த இப் பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய மார்க்க...

வவுனியாவில் நடைபெற்ற மறைந்த பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் அவர்களின் அஞ்சலிக் கூட்டம்!!(படங்கள்)

இலங்கையின் வடபுலத்தில் மதிப்புமிக்க பல்துறைப் பேராசானாகத் திகழ்ந்த அமரர் சுப்பிரமணியம் சிவபாலன் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சலிக் கூட்டம் இன்று(02.06) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. வவுனியா ஆங்கிலச் சங்கமும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள்...

காதலியை கொலை செய்த காதலனை போஸ்டர் அடித்துத் தேடும் பொலிஸ்!!

சென்னையில் காதலியை கொலை செய்த காதலனை பிடிக்க, அவரது விவரங்கள் அடங்கிய 20 ஆயிரம் போஸ்டர்களை பொலிசார் ஒட்டியுள்ளனர். சென்னை சூளை சட்டண்ணன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகள் அருணா (22), கீழ்ப்பாக்கம்...

சுப்பிரமணியசாமிக்கு பிணையில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்!!

மசூதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிக்கு பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாமில் உள்ள கவுகாத்தியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜ மூத்த தலைவர்...

மேகி நூடுல்ஸ் விவகாரம் : சிக்கலில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள்!!

பிரபல நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில், அதிகமான ரசாயனம் கலந்து இருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மாநிலத்தில் பரபங்கி என்ற இடத்தில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில்...

பிறந்த சில வாரங்களிலேயே ஒரு வயது குழந்தையை போல் தோன்றும் அதிசயக் குழந்தை!!

பிரித்தானியாவில் பிறந்து சில வாரமே ஆன குழந்தை ஒன்று அசுர வேகத்தில் வளர்வதை கண்டு அதன் பெற்றோர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் கெண்டில் (Kent) உள்ள கெண்டர்பரி(CanderBury) பகுதியை சேர்ந்தவர்கள் பென் கேஸ்டில் (Ben...

4 வயது குழந்தையை உயிருடன் அடுப்பில் போட்டு சமைத்த கொடூரன்!!

அமெரிக்காவில் 4 வயது குழந்தையை உயிருடன் அடுப்பில் போட்டு சமைத்து கொன்ற குற்றவாளிக்கு விதித்த தீர்ப்பு தொடர்பாக மறுவிசாரணை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள Maine மாகாணத்தை சேர்ந்த John Lane(66)...

கர்ப்பமான காரணத்திற்காக பெண்ணின் வேலையை பறித்த நிறுவனம்!!

அமெரிக்காவில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த வந்த பெண் ஒருவர் கர்ப்பமடைந்த காரணத்திற்காக அவருடை வேலையை பறித்த நிறுவனத்தை கண்டித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Houston நகரில் United...