வவுனியாவில் அரசாங்க திணைக்கள மட்டத்தில் டெங்குகட்டுப்பாடு சம்பந்தமான கலந்துரையாடல்!!(படங்கள்)
வவுனியாவில் அரச திணைக்களமட்டத்தில் டெங்குக் கட்டுப்பாடு சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (22.06.2015) பிற்பகல் 2.15 மணியளவில் சுகாதார திணைக்களத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
வைத்தியகலாநிதி லவன் தலைமையில் நடைபெற்ற
இன் நிகழ்வில் பொதுசுகாதாரப் பணிப்பாளர்...
வவுனியா பிரதேச செயலகத்தால் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் சந்தை!!
வவுனியா பிரதேச செயலகத்தின் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரைணயுடன் வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் கல்விபயிலும் 300 மாணவர்கள், சாதாரண மற்றும் உயர்தரம் படித்துவிட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்கான தொழில்வழிகாட்டல் சந்தை...
வவுனியாவில் பவ்ரல் அமைப்பு ஏற்பாடு செய்த தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்!!(படங்கள்)
பவ்ரல் அமைப்பும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பும் இணைந்து வவுனியா இந்திரன் விடுதியில் 20.60.2015 சனிக்கிழமை காலை 9மணிக்கு மார்ச் 12 பிரகடனம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் றொட்றிக் கழகம்...
கனடாவில் இலங்கையர்களின் குடியுறிமை பறிபோகுமா?
கனடாவின் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் பல இலங்கையர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன்படி ஒரு இலட்சத்து 40,000 இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சட்டத்தின் பிரகாரம் கனடாவில் பிறந்தவர்கள் தவிர, ஏனையவர்களுக்கான...
வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைகளுடன் தொடர்புடைய மூவர் கைது!!
வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் இவர்கள் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்து கைக்குண்டு ஒன்றும், கொள்ளையிடப்பட்ட...
வவுனியாவில் நடைபெற்ற த.தே.கூ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 20வது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வு!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (21.06) மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜாவும், தமிழீழ விடுதலை...
வவுனியாவில் எழுச்சியுடன் நடைபெற்ற 25ஆவது தியாகிகள் தினம்!!(படங்கள்)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தினம் இன்று (21.06.215) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி!!(படங்கள்)
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி நேற்று(20.06) அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சேமராஜா, வவுனியா...
வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!!(படங்கள்)
நேற்று வவுனியாவிற்கு விஜயம் செய்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவரால் வவுனியாவில் வேப்பங்குளம் பாரதி சனசமூக நிலையம், நவீன மீன் சந்தைக் கட்டிடத்தொகுதி, சின்னப்புதுக்குளம் சந்தைக் கட்டிடத்தொகுதி...
வவுனியாவில் வன்னியூர்க் கவிராயருக்கு அவருடைய சொந்த ஊராகிய செட்டிகுளம் இலுப்பைக்குளத்தில் சிலை!!( படங்கள்)
வவுனியா மாவட்டத்தினதும், வன்னிப் பிரதேசத்தினதும் முன்னோடிக் கவிஞராகிய வன்னியூர்க் கவிராயருக்கு அவருடைய சொந்த ஊராகிய செட்டிகுளம் இலுப்பைக்குளத்தில் சிலைவடித்து நிறுவி அவருடைய இலக்கியப் பதிவுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக...
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் நேற்று 20.06.2015(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி,...
நாடு திரும்பும் ஆர்வத்தில் ஈழ அகதிகள்!!
நாடு கடந்து பிறநாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கான சர்வதேச அகதிகள் தினம் இன்று (20.06) கடைபிடிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்து, அங்கேயே வளர்ந்துவரும் இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகள் தங்களது...
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் கைது!!
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று அதிகாலை 12.30 அளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜப்பான் ஊடாக...
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லுரியின் 125 ஆவது ஆண்டு நடைபவனி!!
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய நடைபவனியொன்று இன்று (20.06.2015) சனிக்கிழமை இடம்பெற்றது.
காலை10 மணிக்கு பாடசாலையின் பிரதான வாயில் முன்றலில் இருந்து பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி திரேசம்மா...
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : பகல்நேர நிகழ்வுகள்!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று 20-06-2015(சனிக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி,...
வவுனியாவில் தூக்கில் தொங்கி இளைஞன் மரணம்!!
வவுனியாவில் இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இன்று (20.06.2015) வவுனியா சாம்பல்தோட்டம் நெளுக்குளம் பகுதியில் உறவினரின் வீட்டில் வசித்து வந்த...















