பாடசாலை நண்பரை குற்றவாளிக் கூண்டில் சந்தித்த பெண் நீதிபதி!!

அமெரிக்காவில் மியாமா நகர நீதிமன்றத்தில் ஒரு கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை பெண் நீதிபதி மின்டி கிளேசர் என்பவர் விசாரித்தார். அவர் முன்பு குற்றவாளியாக ஆர்தர் பூத் (49) என்பவர்...

குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்து குடிக்க கட்டாயப்படுத்தும் மிருகங்கள் : நெஞ்சை உலுக்கும் காணொளி!!

பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கூட்டாக சேர்ந்து மது ஊற்றி தருவதும், அது என்னவென்று அறியாமல் குடிக்கும் குழந்தையின் செயல் சமூக வலைதளமான வட்ஸ்–அப்பில் பரவி தமிழகத்தில் அதிர்வலைகளை...

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்)

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்றுவருகின்றது. உற்சவத்தின் 10ஆம் நாளான இன்றையதினம் (06.07.2015) 1008 சங்காபிஷேகத் திருவிழா சிவஸ்ரீ நாராயனசண்முக நாதக்குருக்கள் (குருமன்காடு சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு)...

உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகம்!!

எரிமலைகள் நிறைந்த சமோவா தீவிலுள்ள நீச்சல் தடாகமானது உலகிலேயே மிகவும் பெரிய இயற்கையான நீச்சல் தடாகமாக கருதப்படுகிறது. சமோவாவின் உபொலு தீவின் தென் கடற்கரையிலுள்ள லொதோபகா கிராமத்தில் அமைந்துள்ள இந்த ரு சுவா சமுத்திர...

யாழில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த தாயின் கள்ளக் காதலன் கைது!!

10ம் தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். நாவற்குழி மேற்கு, ஐயனார் கோவிலடி பிரதேசத்தில் தாயாருடன் குறித்த மாணவி வசித்து வருகிறார்....

திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா : சாட்சிக் கையெழுத்திட்ட ஜனாதிபதி மைத்திரி!!(படங்கள்)

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். கலைஞர் மற்றும் நடிகர் ஹிரான் யட்டோவிட்ட என்பவே ஹிருணிகாவை கைப்பிடித்துள்ளார். திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியாளராக...

வவுனியாவில் UNOPS, IFC இணைந்து விழிப்புணர்வு செயற்பாடுகள்!!

சர்வதேச சுற்றுப்புறச்சூழல் தினம் 2015ஐ குறிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், UNOPS மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் அங்கத்துவ அமைப்பான IFC ஆகியவற்றினால், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பல்வேறு...

வவுனியாவில் காஸ்சிலிண்டர் வெடித்தத்தில் குளிர்பானக்கடை தீக்கிரை!!

வவுனியாவில் உள்ள குளிர்பானக்கடை ஒன்றில் காஸ்சிலிண்டர் வெடித்து சிதறியதில் குறித்த கடை பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் (04.07.2015) 4.30 மணியவில் வவுனியா குருமண்காட்டு சந்தியில் உள்ள...

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் 18வது வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா நேற்று (05.07.2015) பூந்தோட்டம் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக அழைக்கப்பட்ட வன்னி மாவட்ட...

ஆடிய பல்லை வில் – அம்பு மூலம் அகற்றிய சிறுமி!!

நாம் கைக்குழந்தையாக இருக்கும்போது முளைக்கத் தொடங்கும் பற்கள் நாளடைவில் ஆட்டம் கண்டு, சுமார் 8-12 வயதாகும்போது விழுந்து விடுவது வாடிக்கையான விஷயம்தான். ஆனால், ஆட்டம் காண தொடங்கியதில் இருந்து அது கீழே விழும்வரை ஒவ்வொரு...

இலங்கை யுத்தத்தால் பிரிந்த குடும்பத்தை 36 வருடங்களின் பின் சேர்த்து வைத்த வட்ஸ்-அப்!!

இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் வட்ஸ்-அப் தகவலால் திருச்சியில் மீண்டும் ஒன்றாக இணைந்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல்...

அரசியலில் இருந்து விலகினார் சனத் ஜயசூரிய!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய இராஜினாமா செய்துள்ளார். அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தான் விலகுவதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில்...

வவுனியாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஆரம்பம்!!(படங்கள்)

வவுனியா விருந்தினர் விடுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வடமகாணசபை உறுப்பினர்கள் பங்குபற்றும் கலந்துரையாடல் இன்று (06.07.2015) காலை 10.30மணிக்கு ஆரம்பமாகி மாலையில் முடிவடையவுள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கலந்துரையாடலில் கூட்டமைப்பில் அங்கம்...

வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் : கூட்டம் பேரணிக்குத் தடை!!

ஓகஸ்ட் 17ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (06.07) திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், சுயேச்சைக்...

புன்னகை அமைப்பினால் துணுக்காய் பிரதேச மக்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார உதவிகள்!!(படங்கள்)

புன்னகை அமைப்பின் (Smile Foundation) கல்வி, வாழ்வாதாரத்திற்கான உதவிக்கர நிகழ்வு கடந்தமாதம் துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.S.குணபாலன் தலைமையில் துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட முன்னாள்...

வவுனியா பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் கணனி பயிற்சிநெறிக்கான புதிய மாணவர்கள் அனுமதி!!

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் வவுனியா விதாதா வள நிலையத்தில் நடைபெறும் COMPUTER BASICS WITH INTERNET & EMAIL மூன்று மாதகால அடிப்படை கணனி பயிற்சிநெறியினைத் தொடர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...