வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆங்கில தினப்போட்டியால் இவ் வருடமும் நெருக்கடிக்குள்ளான மாணவர்கள்!
வவுனியா தெற்கு கல்விவலயதிற்குட்பட்ட பாடசாலைகளை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வவுனியா தெற்கு கல்விவலயத்தின் செயல்பாடு குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா தெற்கு கல்விவலயத்தின் ஆங்கில தினபோட்டிகள் எதிர்வரும் 13.06.2015 சனிக்கிழமையும் அதே...
குழந்தை பெற்றால் 5,000 யூரோ வழங்கவுள்ள அரசாங்கம்!!
குழந்தைகளின் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து பேய்களின் நகரமாக மாறி வரும் போர்த்துகீசிய கிராமம் ஒன்றில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு பெற்றோருக்கும் 5 ஆயிரம் யூரோ வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
போர்த்துக்கல்...
பாராளுமன்றம் இப்போதைக்கு கலைக்கப்படாது : ராஜித சேனாரத்ன!!
20வது அரசியல் யாப்பு திருத்தம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக இருக்க வேண்டும் என்பதை பல தரப்பினரும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 100 வெளிநாட்டு மது போத்தல்கள் மீட்பு!!
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை வாகன தரப்பிடம் பகுதியில் கைவிடப்பட்ட அறையொன்றில் இருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
விமான நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த...
சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : இருவர் கைது!!
15 வயதுடைய சிறுமியை அவ்வப்போது பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய வீரக்குமந்தளுவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு...
தலைமன்னார் கடற்கரையில் கரையொதுங்கிய மனித உருவம் கொண்ட சிலை!!(படங்கள்)
தலைமன்னார் ஸ்ரேசன் பழைய பாலத்தடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை காலை மரத்தில் செதுக்கப்பட்ட பழைமை வாய்ந்த மனித உருவம் கொண்ட சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை இந்த சிலை...
வவுனியாவில் மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் திறந்து வைப்பு!!(படங்கள், காணொளி)
வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்தின் அழைப்பின் பேரில் இன்று (11.06.2015) காலை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒன்றியத்தின் உதவியுடன் தொழில் அமைச்சின் செயலாளர் ஹேரத் யாப்பா, சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான...
வவுனியாவில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா!!(படங்கள்)
சட்டமா அதிபர் திணைக்களத்தின் வவுனியாவிற்கான உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (11.06.2015) காலை சுபவேளையில் ஜனாதிபதி சட்டத்தரணியும் சட்டமா அதிபருமான யுவன் விஜயதிலக்க அவர்களின் அழைப்பின்பேரில் நீதி அமைச்சர் மற்றும்...
வவுனியாவில் வர்த்தகரின் பிள்ளையை கடத்தி கப்பம் பெற்ற கும்பல்!!
வவுனியா பிரதேச வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் கோரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 9ம் திகதி காலை முன்பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 5 வயது ஆண்...
இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவு : பேரறிவாளன் பேட்டி!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிகிச்சைக்காக அவர் சென்னை புழல்...
நிலநடுக்கத்திற்கு நிர்வாண புகைப்படம் தான் காரணமாம்!!
மலேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு இங்கிலாந்து பெண்ணின் நிர்வாணப் புகைப்படம் தான் காரணம் என கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
24 வயது சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் பட்டதாரியான எலினார் ஹாக்கின்ஸ்...
போதைவஸ்து பாவனையில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது!!
போதைவஸ்து பாவனையில் ஈடுபட்டிருந்த இருபாடசாலை மாணவர்கள் லுணுகலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
லுணுகலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே நேற்றைய தினம் பாடசாலை வேளையில் போதைவஸ்து...
மாணவி மீது கூட்டு வன்புணர்வு : மூவர் கைது!!
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் 17 வயதுடைய மாணவியொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அச்சிறுமியின் காதலர் உட்பட மேலும் இரு இளைஞர்கள் புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தில்...
வவுனியாவிலிருந்து சவுதி சென்ற பெண் மரணம் : கால்கள் பாதிக்கப்பட்ட கணவன் உட்பட குடும்பத்தினர் கண்ணீர்!!(படங்கள், காணொளி)
வீட்டின் வறுமை, பிள்ளைகளின் கல்வி, குடும்ப பொருளாதாரத்தின் கீழ் நிலை என்பன பெண்கள் மனதை அதிகம் பாதித்துகொள்வதன் விளைவே பணிபெண்களாக குடும்பத்தை விட்டு, குழந்தைகளை விட்டு அந்நிய தேசத்தில் அந்நிய செலவாணி தேடிய...
போதைப்பொருளுக்கெதிராக மரணதண்டனை ஆயுள்தண்டனை!வழங்கப்படும்-நீதிவான் இளஞ்செழியன் அறிவிப்பு!
ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்...
சனத் ஜயசூரிய உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
சனத் ஜயசூரிய, எரிக் வீரவர்தன, விஜய தஹநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரே...















