யுத்தத்தில் காப்பாற்றப்பட்ட பிள்ளைகள் கயவர்களிடம் காவுகொடுக்கும் நிலை : பெண்கள் அமைப்பு!!

மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டணையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் சமன்மலி குணசிங்க தெரிவித்தார். யுத்த காலங்களில் கூட தன் பிள்ளைகளை...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுவிப்பு!!

நைஜீரியாவில் அண்மையில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுவிக்கப்பட்டுள்ளார். நைஜீரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இது குறித்து அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என, பிரதி வௌிவிவகார அமைச்சர் அஜித் ஜீ.பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன்...

சவுதி அரேபியாவில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

சவுதி அரேபியாவில் நேற்று மேலும் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதால், இந்த ஆண்டில் மட்டும் அந்நாட்டில் 88 பேர் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட...

இந்தியாவில் கடும் வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 1118 ஆக அதிகரிப்பு!!

இந்தியாவில் ஆந்திரபிரதேஷ் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 1118 ஆக உயர்வடைந்துள்ளது. ஆந்திரபிரதேஷில் 852 பேரும் தெலுங்கானாவில் 266 பேரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மட்டக்களப்பில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது!!

காத்தான்குடி - ஒல்லிக்குளம் பிரதேசத்தில் பத்து வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் 55 வயதுடைய சந்தேகநபர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று முத்தினம் திங்கட்கிழமை (25) மாலை ஒல்லிக்குளம் பிரதேசத்தில்...

தொழில்நுட்ப பிரிவுக்கான பட்டப்படிப்பு பாடநெறிகளை ஆரம்பிக்க 12 பல்கலைக்கழகங்கள் இணக்கம்!!

தொழில்நுட்ப பிரிவுக்கான பட்டப்படிப்பு பாடநெறிகளை ஆரம்பிக்க 12 பல்கலைக்கழகங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கமைய குறித்த பல்கலைக்கழங்களில் 2016 ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்ப பிரிவுக்கான பட்டப்படிப்பு பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அண்மையில்...

கிளிநொச்சியில் 7 வயதுச் சிறுமி மீது கூட்டு பாலியல் வன்முறை!!

கிளிநெொச்சியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச்...

வவுனியாவில் ஆசிரியரால் 3 சிறுமிகள் துஸ்பிரயோகம்!!

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி பயின்ற மூன்று சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா பிரதேச...

பாதி இதயத்துடன் பிறந்த அதிசயக் குழந்தை : உயிரைக் காப்பாற்ற போராடும் தாய்!!

பிரித்தானியாவில் பாதி இதயத்துடன் பிறந்த குழந்தை நீண்ட காலமாக உயிர் வாழ முடியாது என்பதால் குழந்தையை காப்பாற்ற பெற்றோர் போராடி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Lancashire நகருக்கு அருகில் உள்ள பிரிஸ்டன் பகுதியில்...

ஜெயலலிதாவிடம் இராஜினாமா கடிதத்தை ஆயுத்தமாக வைக்குமாறு சுப்பிரமணிய சுவாமி கிண்டல்!!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் ஜெயலலிதா தமது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக...

சீனாவில் முதியோர் இல்ல தீ விபத்தில் 38 பேர் பலி!!

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பிங்டிங் ஷான் நகரில் முதியோர் இல்லம் உள்ளது. அங்கு 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அங்கு இரவில் திடீரென தீ பிடித்தது. பின்னர் படிப்படியாக முதியோர்...

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில்...

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்துக்கு வரலாற்றில் முதற்தடவையாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் போக்கவரத்துச் சேவை!!(படங்கள்)

நூற்றாண்டைத்தாண்டிய வவுனியா மாவட்ட கள்ளிக்குளம் கிராமத்துக்கு முதல்தடவையாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அமைச்சரும் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ றிசாட் பதியுதீன் தலைமையில் இலங்கை போக்குவரத்து...

13 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக சுதந்திரத்தை அனுபவிக்கும் சிங்கம் : பார்ப்பவரை நெகிழ வைக்கும் காட்சி!!(காணொளி)

13 ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கமொன்று முதல் முறையாக திறந்தவெளியொன்றில் திறந்து விடப்பட்ட போது, சந்தோசத்தில் பூமியில் உருண்டு புரளும் அதன் செயற்பாடுகள் பார்ப்பவரின் இதயத்தை நெகிழ வைப்பதாக உள்ளது. பிரேசிலில் உள்ள சாகச...

ஜனாதிபதி யாழிற்கு திடீர் விஜயம் : வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதி!!(படங்கள்)

யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார். யாழ்.புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து உருவாகியிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி வருகை தந்துள்ளதாக...

வவுனியா மாணவர்கள் 7 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை!!

கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்­கிலும் திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கிலும் நடை­பெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்­லுநர் போட்­டி­களின் முதல் இரண்டு தினங்­களில் சாத­னைகள் பல நிலைநாட்டப்பட்­டுள்­ளன. திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய...