கிணற்றுக்குள் வீழ்ந்து குழந்தை பலி!!

புத்தளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய குழந்தை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விளையாட்டுப்பொருள் வீழ்ந்ததையடுத்து குறித்த குழந்தை அதனை எடுக்க முயற்சித்தவேளை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை காணாது...

மகளின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்தரவதை செய்த தந்தை கைது!!

ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை சிறுமியின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ரொபின் வயது...

பப்புவா நியூகினியாவில் பாரிய பூமியதிர்ச்சி!!

பப்புவா நியூகினியில் 7.2 அளவான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

வவுனியா வடக்கில் யானைகள் அட்டகாசம்!!

வவுனியா வடக்கு கொல்ல புளியங்குளம் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானைகள் பெருமளமவான பயன் தருமரங்களையும் பயிர்ச் செய்கைகளையும் அழித்துள்ளன. ஊர்மனைக்குள் புகுந்த யானைகள் மிகநீண்ட நேரமாக நின்று தென்னை, பலா, மா...

கைவி­டப்­பட்ட ஆய்­வு­கூ­டத்தில் கண்­ணாடி ஜாடி­களில் மம்­மி­யா­கிய நிலையில் குழந்தைகளின் எச்­சங்கள்!!

ரஷ்­யாவில் பின்­தங்­கிய நக­ரொன்­றி­லி­ருந்த கைவி­டப்­பட்ட ஆய்­வு­கூ­ட­மொன்­றி­லி­ருந்து கண்­ணாடி ஜாடி­களில் அடைக்­கப்­பட்டு மம்மியா­கிய நிலையில் காணப்­பட்ட குழந்தைகளின் எச்­சங்­களும் மனித உடல் உறுப்­பு­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. மேற்கு சைபீ­ரி­யாவில் தொபோல்ஸ்க் எனும் இடத்­தி­லுள்ள...

தாஜ்மகால் சுவர் திடீரென இடிந்ததால் பரபரப்பு!!

ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலில் ஒரு சுவர் பகுதி நேற்று காலை 6 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதைக் கண்டு தாஜ்மகால் நிர்வாக அதிகாரி தனுஜ்சர்மா, பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால்...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கையேடு இன்று வெளியீடு!!

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா...

பாலியல் அடிமைகளாக கடத்தப்பட்ட பெண்கள், சிறுமிகள் : 214 பேர் கர்ப்பம்!!

ஆபிரிக்க நாடான நைஜிரீயாவில் போகோஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 2002ம் ஆண்டு தொடங்கபட்ட போகோஹரம் தீவிரவாத அமைப்பு மேற்கத்திய கல்விக்கு எதிராகவும், மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்திற்கு...

வவுனியா ஊடகவியலாளரை கண்டித்த பிரதேச செயலாளருக்கு ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்!!

வவுனியா ஊடகவியலாளர் ஓருவரை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து கண்டித்ததுடன் ஏனைய பிராந்திய ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய வவுனியா பிரதேச செயலாளரின் செயலை வன்மையாக கண்டிப்பதாக வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்...

வவுனியா ஓமந்தை உயர் தேசிய தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!!(படங்கள்)

ஓமந்தையில் அமைந்துள்ள வவுனியா உயர் தேசிய தொழில்நுட்பவியல் கல்லூரியில் இன்று (06.05.2015) புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் பணிப்பாளர் திரு.இளங்குமரன் அவர்களது தலைமையில் கணக்கியல், ஆங்கில மற்றும் கணணி தொழில்நுட்பப்...

விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!

விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம். ஐ வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார். விபூசிகாவின் தாயார் ஜெயகுமாரி விடுதலைப் புலி உறுப்பினருக்கு புகலிடம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்புப்...

பாராளுமன்றத்தில் மைத்திரி மற்றும் மஹிந்த விசேட சந்திப்பு!!(படங்கள்)

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுக்கள் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் 1.45 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை...

சல்மானுக்கு 5 வருட சிறைத் தண்டனை : மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சல்மான்கான் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மும்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு மதுபோதையில் காரைச் செலுத்தியிருந்த சல்மான்கான் மும்பையில்...

வடமாகாணசபை உறுப்பினராக கந்தையா சிவனேசன் சத்தியப் பிரமாணம்!!

வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக இன்றைய தினம் புளொட் அமைப்பின் உறுப்பினர் கத்தையா சிவநேசன் பதவியேற்றுள்ளார். இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் வட மாகாண சபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களின் முன்னிலையில்...

வவுனியா பாலாமைக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா!!

இலங்கைத்தீவின் வடபால் வவுனியா மாவட்டத்தின் மேற்கே நெல் வயல்களும் சோலைகளும், களனிகளும் தன்னகத்தே கொண்ட பாலாமைக்கல் எனும் கிராமத்தில் கோயில் கொண்டு வேண்டுபவர்க்கு வேண்டுவதை ஈந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு நிகளும் மங்களகரமான...

சாரதி உறங்கியதால் கடலில் விழுந்த பஸ்!!(படங்கள்)

ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். உனவட்டுன - ததவெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகிய பஸ் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக...