வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசாவினால் சுயதொழில் முயற்சிக்கு உதவி!!(படங்கள்)
வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்களினால் சுயதொழில் முயற்சிக்கு உதவி வழங்கப்பட்டது.
இன்று (03.07.2015) வவுனியா நெளுக்குளம் பகுதியிலே வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள்...
முதலையை திருமணம் செய்த மெக்ஸிக்கோ நகர மேயர்!!(படங்கள்)
நகர மேயர் ஒருவர் முதலையொன்றைத் திருமணம் செய்த சம்பவம் மெக்ஸிக்கோவில் இடம்பெற்றுள்ளது.
சான்ட் பெட்ரோ ஹுவாமெலுலா நகர மேயர் ஜோயல் வஸ்குயஸ் ரொஜஸ், மரியா இஸபெல் (3 வயது) என்ற முதலை இளவரசியைத் திருமணம்...
பம்பலப்பிட்டியில் பூமியை ஆழமாக தோண்டுவதாலே நில அதிர்வு!!
கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வு பூகம்பத்திற்கான அதிர்வு அல்ல என அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்தது.
கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக பூமியை ஆழமாகத் தோண்டி பதப்படுத்துவதன் அதிர்வே இதற்குக் காரணமாகும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்தது.
கொழும்பு...
இலங்கையிலும் 108 அம்புலன்ஸ் சேவை ஆரம்பம்!!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயல்படுவதற்கான நிதி உதவியையும் இந்தியா அளிக்க உள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்புலன்ஸ் சேவையை...
மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பலி!!
மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் வவுனியா அரசாங்க அதிபரை இடமாற்றக்கூடாது : ஜனாதிபதிக்கு கடிதம்!!
வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தவறு செய்திருந்தால் அதற்காக ஒழுக்காற்று ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் குற்றச்சாட்டின்றி அவரை இடமாற்றம் செய்யக் கூடாதென இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் ஜனாதிபதி...
மடு அன்னையின் ஆடித் திருவிழா : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!!(படங்கள்)
மன்னார் மடு அன்னையின் ஆடி திருவிழா திருப்பலி நேற்று யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்தத் திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று...
நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்து : குழந்தை பலி!!
பிரபல நடிகையும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி சென்ற கார் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹேமமாலினியின் மெர்சிடஸ் கார் எதிரே...
பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் மாணவனை அடித்தே கொன்ற சகமாணவன்!!
காஞ்சிபுரத்தில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகாஞ்சிபுரம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ஜானகிராமன் (16), சுப்புராயர் முதலியார்...
10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற 60 வயது மூதாட்டி?
உத்தரப்பிரதேசத்தில் மாநில மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்திருப்பது தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரசவிக்கும் பெண்களின் உடல்நலனை பாதுகாக்க மத்திய அரசு, ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதியுதவி வழங்குகிறது.
இந்நிலையில், இந்த...
5 வயதுச் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து வீடியோ எடுத்த ராணுவ வீரர் : பிரான்ஸ் அரசுக்கு வலுக்கும்...
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா ஃபசோவில் 5 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து அதனை வீடியோவில் பதிவு செய்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Central...
அநுராதபுரம் சிறைச்சாலையில் அனந்தி சசிதரன்!!
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். அநுராதபுரம் சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைகள்...
வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் உதவி!!(படங்கள்)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினரால் வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியாவில் இயங்கிவரும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான “உயிரிழை” அமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க அங்கத்தவர்களான....
யாழில் மூவருக்கு மரண தண்டனை!!
இருவேறு வழக்குகளின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை வழங்கியுள்ளது.
2006ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி கொடிகாமம் - கச்சாய் வீதியைச் சேர்ந்த செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்த...
வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 4 கிலோகிராம் எடைக் கொண்ட குறித்த கேரளா கஞ்சா, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு கடத்தப்படவிருந்த...
கொலை, களவுகளுடன் தொடர்புடைய இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!
இந்தியாவில் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏர்னாகுளம் மஹாஜனா கல்லூரியின் பழைய மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 22...
















