முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த பாடசாலைச் சிறுமியை காப்பாற்றிய இராணு வீரர்!!
ஆழ் கிணற்றில் வீழ்ந்த 10 வயது சிறுமியை இராணுவீரர் காப்பாற்றிய சம்பவம் முல்லைத்தீவு பிரதேசத்தில் கடந்த வியாழன் (25.06) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மகாவித்தியாலய சிறுமி தவறுதலாக ஆழ் கிணற்றில் விழுந்துள்ளார். இதனால் பிள்ளைகள்...
நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (30.06.2015) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
காலை...
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு வடமாகாண அவைத் தலைவர் கடிதம்!!
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நேரடியாக...
வவுனியா அண்ணாநகர் ஜெப ஆலயமிஷன் முன்பள்ளியின் விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா அண்ணாநகர் ஜெப ஆலயமிஷன் முன்பள்ளியின் விளையாட்டு விழா 27.06.2015 சனிக்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ரிப்ஹான் பதுதின் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினராக கலாநிதி மொகமட் ஷறிப் அனிஸ்...
தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!!
எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து...
வவுனியா புளியங்குளம் இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா!!(படங்கள்)
வவுனியா புளியங்குளம் இந்துக் கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட திறப்பு விழா இன்று ( 29.06.2015) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,...
விண்வெளிக்குப் புறப்பட்ட சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறிய ரொக்கெட்!!
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தின் கேப் கெனாவரல் ரொக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு செலுத்தப்பட்ட ரொக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பால்கான்...
வவுனியா மாவட்டத்தில் நல்லாட்சியில் பிரஜைகள் கருத்திட்டத்தின் கீழ் தளபாடங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா மாவட்டத்தில் நல்லாட்சியில் பிரஜைகள் கருத்திட்டத்தின் கீழ் Search for Common Ground நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்புகளை விருத்தி செய்வதனை அடிப்படையாகக் கொண்டு வவுனியா வடக்கு...
பாகிஸ்தானில் வெயிலின் உக்கிரத்திற்க்கு இதுவரை 1300 பேர் பலி!!
பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நேற்று ’ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெயிலினால் ஏற்படும் வாதத்தால் 26 பேர் பலியானதையடுத்து, பாகிஸ்தானில் வெயிலின் கோரத்தாண்டவத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை...
பணவசதி இல்லாததால் தனக்குத் தானே அறுவைசிகிச்சை செய்துகொண்ட நபர்!!
முக எலும்பில் வளர்ச்சியடைந்த புற்றுநோய்க்கட்டியை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு பண வசதியற்ற நபரொருவர், தனக்குத் தானே சுயமாக சத்திரசிகிச்சைகளை செய்து கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
குவாங்ஸொயு நகரில் வசிக்கும் யு யி பேயி...
புலிகளின் சீருடை அணிந்த புகைப்படத்துடன் இருவர் கைது!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடை அணிந்து புகைப்படம் பிடித்த மற்றும் அதனைத் தம்வசம் வைத்திருந்த இருவரை இரகசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்றைய தினம் யாழ். கைதடி மற்றும்...
திட்டமிட்டபடி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளி யிடப்பட்டுள்ள...
அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் : முத்தையா முரளிதரன்!!
அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப், உலக வங்கி, தேசிய சைக்கிளோட்ட...
போரில் கணவன்மாரை இழந்தவர்கள் பலாத்கார பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் : ஏஎவ்பி!!
போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக பாலியல் இம்சைகளுக்கு இசைய வைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏஎவ்பி செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்போது தாம் தமது...
மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை!!
மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதுவர் தேசந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
சியோல் மற்றும் பியோன்டெக் ஆகிய நகரங்களே மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் அதிகளவு பாதிப்பினை எதிர்நோக்கியதாக...
உலகின் உயரமான மாடு மரணம்!!
6 அடி 2 அங்குல உயரமான உலகின் மிகவும் உயரமான மாடு காலில் ஏற்பட்ட காயமொன்றையடுத்து மரணமாகியுள்ளது.
அமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட...
















