தமிழிலும் தேசிய கீதம் பாடலாம் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு!!
தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக வௌியான தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம்...
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரல் 7ம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும்!!
2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத ஆரம்பத்தில் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஏப்ரல் மாதம் 07ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பரீட்சை...
இலங்கை அணி தோல்வி : கிளிநொச்சியில் வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்!!
கிளிநொச்சியின் முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
சிட்னியில் நேற்று...
புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் : மங்கள சமரவீர!!
இலங்கையினால் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடை குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கையுடன் முரண்பட்டிருந்த...
புகையிரதத்தில் மோதுண்டு ஆறு மாடுகள் பலி : ஐந்து மாடுகள் காயம்!!(படங்கள்)
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த புகையிரதத்தில் மோதுண்டு ஆறு மாடுகள் இறந்துள்ளதுடன் ஐந்து மாடுகள் பலி காயமடைந்துள்ள சம்பவம் புதன்கிழமை அதிகாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் குகநேசபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு...
வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தரை கடித்தவர் கைது!!
வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையில் இருந்த உதவி பிரதேச செயலாளரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரைக் கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் தொடர்பில் பொலிசார்...
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு!!
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இன்று (18.03) தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றய தினம் இரவு சிதம்பரபுரம், பழைய கற்குளம் பகுதியில் வசிக்கும் விஜயரட்ணம் சபீஸ்வரி என்ற...
வட்ஸ்அப்பில் ஆணை அவமதித்த பெண்ணுக்கு 70 சவுக்கடி!!
வட்ஸ்அப்பில் வாலிபரை அவமதித்த சவுதி அரேபிய பெண்ணுக்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது. சவுதிஅரேபியாவை சேர்ந்த 32 வயது பெண் வட்ஸ் அப்பில் வாலிபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பினார். இது...
வளலாய் மக்களை நேரில் சென்று பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர்!!
வடமாகாண முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாயில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு நேற்று சென்று, மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அம்மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.
இராணுவத்தால் முகாம்களை அமைப்பதற்கு எனவும், உயர்பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்கெனவும்...
விடைபெற்ற சங்கக்காரவை வாழ்த்தி வழியனுப்பிய வருண பகவான்!!
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழந்த அடுத்த நொடியே மழை பெய்யத் தொடங்கியது.
இதனையடுத்து உலகக்கிண்ணத் தொடரோடு விடைபெறும் சங்கக்காரவுக்கு அந்த வருண பகவானே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததாக...
வவுனியா வடக்கு வலய கரபந்தாட்ட போட்டிகளில் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலை ஆதிக்கம்!!
வவுனியா வடக்கு வலய பாடசாலைகளுக்கு இடையிலான நடைபெற்ற வருடாந்த வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் அனைத்து வயதுப்பிரிவுகளிலும் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க. பாடசாலை ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இவ் கரப்பந்தாட்ட போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (17.03)...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (17.03) பிற்பகல் 02.00 மணியளவில் வித்தியாலய அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின்...
மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு : 50 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு!!
ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரணங்கள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நேற்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப் கலந்து...
பளையில் நடந்த கோர விபத்தில் இருவர் பலி!!
யாழ்ப்பாணம் பளை ஏ 9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று புதன்கிழமை அதிகாலை நெல்லியடிப் பகுதியில் இருந்து தென்னிலங்கைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியின் முன்பக்க ரயர்...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராகப் போராட்டம்!!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக பிரதேச சபை வளாகத்தின் பிரதான வாயிலை பூட்டி சபை உறுப்பினர்கள் ஏழு பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (17.03) காலை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது....
வவுனியா அரச அதிபருக்கு எதிராக வடமாகாண சபையில் பிரேரணை!!
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அவமதித்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு எதிராக பிரேரணை ஒன்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் சபையில் கொண்டுவரப்பட்டு ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா...
















