முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவதற்குத் தடை!!
மோட்டார் சைக்கிளில் செல்லும் போது முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்கள் அணிவது தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மார்ச் 21ஆம் திகதி முதல் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்கள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளமை...
செய்மதி உபகரணங்களுடன் விமான நிலையத்தில் யாத்திரீகர்கள் கைது!!
செய்மதி இயந்திரங்கள் சிலவற்றுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாத்திரீகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.122 என்ற விமானத்தில் சென்னையில் இருந்து இலங்கை வந்ததாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களின்...
வாகனத்திற்கான தவணைப் பணம் செலுத்த முடியாததால் நிதி நிறுவனத்திற்கு முன்னால் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட நபர்!!
அம்பாறை மாவட்டத்தில் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தனது வாகனத்திற்கான தவணை கட்டணத்தை செலுத்த முடியாதுள்ளதாகத் தெரிவித்தே...
வவுனியா கற்குளம் மக்கள் அடிப்படைவசதிகளை செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
தமது அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வவுனியா கற்குளம் மக்களால் இன்று(02.03) ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா கோவில்குளம் சந்தியில் ஒன்று கூடிய 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வவுனியா மாவட்ட செயலகம் வரை...
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தேசியக் கருத்தரங்கு!!(படங்கள்)
கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் ''புதிய நோக்கில் சங்க இலக்கியம்'' எனும் தேசிய கருத்தரங்கு ஒன்று 28.2.2015 அன்று பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஒழுங்குசெய்த...
வடமாகாண வருடாந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவர்கள்!!(படங்கள்)
வடமாகாண விளையாட்டு திணைக்கழகத்தால் நாடாத்தப்படும் வருடாந்த தேசிய விளையாட்டுப் போட்டி நேற்று (01.03) ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை வேலாயுதம் மா.வித்தியாலையத்துக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் போட்டியின் முதலாவது விளையாட்டு போட்டியாக வேகநடை போட்டியை யாழ்பாண...
வவுனியாவில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!(படங்கள்)
வவுனியாவில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!(படங்கள்)வவுனியா மன்னார்-மதவாச்சி வீதி நேரியகுளம் சந்தியில் இன்று(02.03) காலை 6.30 மணியளவில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவம் பற்றி...
ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் : மங்கள சமரவீர விசேட உரை!!
ஜெனீவா மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட உரையாற்றவுள்ளார்.
மங்கள சமரவீரவின் இந்த உரை ஜெனீவா நேரடிப்படி இன்று பிற்பகல்...
வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் மற்றும் புலம்பெயர் குழுக்களுக்கு...
கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு, புலம்பெயர் குழுக்களுக்கும் கண்டனம் தெரிவித்தது.
வவுனியா, குருமன்காடு...
கச்சதீவு உற்சவத்துக்காக கடமைக்குச் சென்ற பொலிஸார் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு!!
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற உற்சவத்தில் கடமை புரிந்து விட்டு படகில் திரும்பிக் கொண்டிருந்த பொலிஸார் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சேனாதீர...
ஏலத்திற்கு வரும் பிரதமரின் இரத்தம்!!
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டர் சர்ச்சிலின் ரத்தம் ஏலத்திற்கு வரவுள்ளது. கடந்த 1962ம் ஆண்டு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இடுப்பெலும்பு முறிவு சிகிச்சைக்காக மிடில்செக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது பரிசோதனைக்காக சர்ச்சிலின்...
என் உயிரை எடுத்து விடுங்கள் என ஜனாதிபதிக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்த சிறுமி!!(வீடியோ)
சிலி நாட்டில் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், தன்னை கருணை கொலை செய்துவிடுமாறு அந்நாட்டு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிலி நாட்டை சேர்ந்த வாலென்டினா மவுரேய்ரா (14) என்ற சிறுமி, ‘சிஸ்டிக் பைபிரோசிஸ்’...
வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணையில் 230 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய இளந்தளிர்!!(படங்கள்)
செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) இல் 230 வறிய, மற்றும் பெரும்பாலானோர் தாய் மற்றும் தந்தையை இழந்த மாணவர்களுக்கு அங்குள்ள அமைப்புகள் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி...
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வடக்கு சாரணர்களின் நட்புறவுப் பாசறை!!
வவுனியா வடக்கு கல்வி வலயப் பாடசாலைச் சாரணர்களின் நட்புறவு பாசறை நிகழ்வு இன்று(01.03) வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இப்பாசறை நிகழ்வில் வவுனியா வடக்கு பாடசாலைகளைச்...
வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி நாளை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்!!
வீட்டைவிட்டு வெளியே சென்ற 10 வயதுடைய சிறுமி நாளை திங்கட்கிழமை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்திற்கு ஆஜர்ப்படுத்திய பின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொகவந்தலாவ நகரத்திலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார்...
வவுனியாவில் கிணற்றில் விழுந்து 5 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி!!
வவுனியா - ஓமந்தை பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
வவுனியா பாலமோட்டை பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த...
















