வவுனியாவில் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய ஐவர் கைது!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐவர் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது இன்று (17.07.2015) அதிகாலை 2.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது..
சட்டவிரோத தேர்தல்...
வவுனியா பொலிசாரினால் சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி கைது!!
அனுராதபுர சிறையிலிருந்து 25.06.2015 அன்று தப்பியோடிய கைதி வவுனியா பொலிசாரினால் இன்று வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது..
பல திருட்டுக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை...
ஆட்டோ சாரதியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற பெண்!!
தெற்கு டெல்லியில் பெண் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறி ஆட்டோ சாரதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்து ஒரு பெண்ணை கைது செய்துள்ள பொலிஸார், தலைமறைவான...
உரைப்பையிலிட்டு சிசுவின் சடலத்தை புதைத்த இளம்தாய் கைது!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில், பிறந்து ஒரே நாளேயான சிசுவின் சடலம் உரைப்பையில் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கோரகல்லிமடு கிராமத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர்...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!!(படங்கள்)
ஆடிப்பிறப்பான இன்று (17.07.2015) வவுனியாவில் பரவலாக கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வவுனியா பிரதேச செயலகம் ஏற்பாடுசெய்த ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் பெரும்பாலான பாடசாலைகளிலும்...
வவுனியா பிரதேச செயலகத்தினால் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!!(படங்கள்)
தமிழர் பண்டிகையாம் ஆடிப்பிறப்பு கொண்டாட்டமானது இன்று 17.07.2015 வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் நடைபெற்றது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பணிப்பிலும், வடமாகாண பண்பாட்டலுவல்கள்...
வவுனியாவில் நடைபெற்ற 26 ஆவது வீரமக்கள் தின இறுதி நிகழ்வுகள்!!(படங்கள்)
விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த தலைவர்கள், போராளிகள், பொதுமக்களை நினைவு கூறும் "வீரமக்கள் தினம்" நிகழ்வு நேற்று வவுனியா கோவில்குளம் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவகத்தில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில்...
கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவம் : இன்று கொடியேற்றம்!!
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலய முன்றலும் சுற்றாடலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றது. பக்தர்களும் அங்கு பெருமளவில்...
டெங்குக் காய்ச்சலினால் 17000 பேர் பாதிப்பு!!
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை 16 வரை டெங்கு காய்ச்சலினால் 17 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் (5017)...
80 வயது மூதாட்டி மீது வெண்ணீர் ஊற்றிய தாதி கைது!!
கெக்கிராவ - ஒழுகரத பிரதேச வீடொன்றில் வசிக்கும் 80 வயது மூதாட்டி மீது பெண் ஒருவர் வெண்ணீர் ஊற்றியுள்ளார்.
குறித்த பாட்டியின் மகள் என்று கூறப்படும் பெண்ணே இவ்வாறு வெண்ணீர் ஊற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணீரில் உடல்...
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் விபத்து : குடும்பஸ்தர் பலி!!
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.45 அளவில் மன்னார் தனியார் பேரூந்து...
யாழில் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!(படங்கள்)
யாழ். சுன்னாகத்தில் நடைபெற்ற இனிமையான பெறுமதி மிக்க நிகழ்வான முத்தமிழ் சங்கமம் 2015 நிகழ்வு சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளையினர் நடாத்தியிருந்தனர்.
சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் திருமண மண்டபத்தில் கடந்த...
வவுனியா தோணிக்கல் சிவாலயா முன்பள்ளிக்கு வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவினால் உதவி!!(படங்கள்)
வவுனியா தோணிக்கல் சிவாலயா முன்பள்ளிக்கு தனது 2015ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையின் கீழ் ரூபா 30000 ரூபாவுக்கான இரண்டு துவிச்சக்கரவண்டிகளை முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று (16.07.2015) சிவாலயா முன்பள்ளியில் வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில்...
ஸ்மார்ட்போன் மீதான மோகத்தால் அக்கா மற்றும் அவரது கணவரை சுட்டுக் கொன்ற சிறுவன்!!
மிசோரத்தில் ஸ்மார்ட்போன் மோகத்தால் 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரத்தில் சிறுவன் ஒருவன் அக்கா மற்றும் அவரது கணவருக்கு மாநில அரசின் நல உதவியாக கிடைத்த 66 ஆயிரம்...
கொலை செய்த மனைவியின் சடலத்துடன் 3 நாட்களாக இருந்த கணவர் கைது!!
திருநெல்வேலி அருகே மனைவியை கொலை செய்து விட்டு சடலத்துடன் 3 நாட்கள் இருந்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பத்தமடை குண்டலகேசி தெருவைச் சேர்ந்த ஆயிரத்தான், கட்டிட தொழிலாளியாக பணிசெய்து வந்தார். இவரது மனைவி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரம்!!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்...
















