வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்!!

வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெயர்ந்த சகல குடும்பங்களையும் மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சி...

பிரான்ஸில் சுரங்­கப்­பா­தையில் பிர­வே­சிக்க 1500 குடி­யேற்­ற­வா­சிகள் முயற்சி; ஒருவர் பலி!!

  பிரான்ஸின் காலெயிஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள அந்­நாட்­டையும் பிரித்­தா­னி­யா­வையும் இணைக்கும் சுரங்கப் பாதை­யினுள் சுமார் 1,500க்கும் அதி­க­மான குடி­யேற்­ற­வா­சிகள் பிர­வே­சிக்க முயற்­சித்த வேளை குறைந்­தது ஒருவர் சொல்­லப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் பொலிஸார் தெரி­வித்­தனர். மேற்­படி நெருக்­க­டியைத் தடுப்­ப­தற்கு தனது...

எகிப்தில் தள­பாடத் தொழிற்­சா­லையில் தீ அனர்த்தம். 25 பேர் உயி­ரி­ழப்பு!!

எகிப்­திய தலை­நகர் கெய்­ரோவில் தள­பாடத் தொழிற்­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற தீ அனர்த்­தத்தில் குறைந்­தது 25 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். அத்­துடன் மேலும் 22 பேர் தீக்­கா­யங்­க­ளாலும் புகை­யாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். எரி­வாயு கொள்­க­ல­மொன்றில் ஏற்­பட்ட வெடிப்­பை­ய­டுத்தே இந்தத் தீ...

ரயில்துறை வேலை நிறுத்தம் : இன்று நள்ளிரவு முதல்!!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தரப்படுத்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்தார். உயர்...

அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு!!

அனைத்து அரச பாடசாலைகளிலும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீண்டும்...

2014 க.பொ.த சா/த பரீட்சை மீள்திருத்த பெறுபேறு வெளியானது!!

2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்த பரீட்சாத்திகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளியாகியுள்ள மீள்திருத்தப் பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய...

லொறியின் சில்லுக்குள் சிக்குண்ட மோட்டார் சைக்கிள் : இருவர் கவலைக்கிடம்!!(படங்கள்)

தலவாக்கலையிலிருந்து நாவலப்பிட்டி வரை சென்ற லொறி ஒன்றுடன் தலவாக்கலை, மட்டுக்கலை பகுதியிலிருந்து பத்தனை பொலிஸ் நிலையம் வரை சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை சந்தியில் வைத்து...

வவுனியா சிதம்பரபுரம் அகதிகள் முகாமிலிருந்து சவுதி அரேபியா சென்ற குடும்பப் பெண் மர்மமான முறையில் மரணம்!!

வவுனியா சிதம்பரபுரம் அகதிகள் முகாமிலிருந்து சவுதிஅரேபியா சென்ற இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய சுப்பையா கமலா வயது 36 என்பவரே சவுதிஅரேபியாவில் 26.06.2015 அன்று மரணமானதாக தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. குடும்பத்தின் பெருளாதாரப்...

ஆசானுடன் கடைசி நாள் : அப்துல் கலாமின் ஆலோசகரின் உணர்ச்சிமிகு உணர்வுக் குறிப்புகள்!!

அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள்...

முழு அரசு மரியாதைகளுடன் கலாம் உடல் நல்லடக்கம் : லட்சோபம் லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி!!(படங்கள்)

மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பூவுடல் முழு அரசு மரியாதையுடன் ராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான...

பிறந்த நாளில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேனன்!!

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் யாகூப் மேனன். இவருக்கு நாக்பூர் சிறையில் வியாழக்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இன்று அவருக்கு 53வது பிறந்த...

வைத்தியத்துறை வேலை நிறுத்தம் நிறைவு : ரயில்துறை வேலை நிறுத்தம் ஆரம்பம்!!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஓகஸ்ட 2ம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்...

வவுனியாவில் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் ரிஷாட்!!(படங்கள், காணொளி)

நேற்றைய தினம் 28.07.2015  செவ்வாய்க்கிழமை  வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட  கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டதிற்க்கான பட்டதாரிகள் மன்றம் மற்றும் வன்னி பட்டதாரி சங்க பிரதிநிதிகள் ஆகியோரை  ...

வவுனியா சூசைபிள்ளையார் குளம் சகாயமாதபுரம் ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிச் செவ்வாய் உற்சவம்!! (படங்கள்)

வவுனியா சூசைபிள்ளையார் குளம் சகாயமாதபுரம்  ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் (28.07.2015) ஆடிச்செவ்வாய் உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 1.30 மணியாளவில் உற்சவம் ஆரம்பமாகி  அபிசேகங்கள் இடம்பெற்று  பிற்பகல்...

வவுனியா கணேசபுரத்தில் கொரிய வைத்திய குழுவினரின் இலவச மருத்துவ முகாம்(படங்கள் காணொளி )

வவுனியா கணேசபுரத்தில் அமைந்துள்ள எருசலேம் தேவாலயத்தில் (ERUSALEM CHURCH OF GOD ) நேற்றுமுன்தினம்(27.07.2015)   போதகர் கிரியோனின்  ஏற்பாட்டில் கொரியாவிலிருந்து  வருகை தந்த வைத்தியர்குழுவினால்  இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது . இலவச கண்...

கலாமின் உடலுக்கு மக்கள் அஞ்சலி : பேக்கரும்பில் நாளை நல்லடக்கம்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக 1.5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இறுதி சடங்கு நடப்பதற்கான பணிகள்...