நாடாளுமன்றத் தேர்தல் 2015 : வாக்களிப்பு வீதங்கள் ஒரே பார்வையில்!!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில் வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளில் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள்...
வவுனியாவில் வேட்பாளரின் துண்டுபிரசுரங்களை விநியோகித்த இருவர் கைது!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் வாக்காளர் ஒருவருடைய சிறிய துண்டுபிரசுரங்களை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மூன்றுமுறிப்பு...
வவுனியாவில் சுறுசுறுப்பான வாக்குப் பதிவு : காலை 10 மணிவரை 20% வாக்களிப்பு!!(படங்கள், காணொளி)
இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகிறது.
வன்னி தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு...
பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!!
பாகிஸ்தானிய பஞ்சாப் மாகாண அமைச்சரின் அரசியல் அலுவலகம் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மாகாண அமைச்சர் உட்பட குறைந்தது 10 பேர் பலியானதுடன் 25 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்ற...
மாயமான இந்தோனேஷிய விமானம் விபத்து!!
இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது குறித்த விமானம் திடிரென காணாமல் போன நிலையில், இதனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தன.
இந்நிலையில், இந்த...
வீட்டில் மகன் இறந்து கிடந்ததை 3 நாட்களாக அறியாத பெற்றோர் – யாழில் சோகம்!!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இவர்...
நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கைது!!
சட்டவிரோதமாக நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் இந்திய - நேபாள எல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய அதிகாரிகளாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையர்கள் தவிர்த்து பங்களாதேஷ்,...
சகோதரருக்காக தேர்தல் சட்டங்களை மீறிய இருவர் கைது!!
ரம்புக்கன - தொபேமட கனிஷ்ட வித்தியாலய தேர்தல் மத்திய நிலையத்திற்கு அருகில் தேர்தல் சட்டங்களை மீறியதாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 08.00 மணியளவில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் இலக்கம்...
இரவு 11.00 மணிக்கு பின் முதலாவது தேர்தல் முடிவை எதிர்பார்க்கலாம்!!
இன்று இரவு 11.00 மணி முதல் நள்ளிரவுக்கிடையில் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வௌியிட முடியும் என எதிர்பார்ப்பதாக, பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை மதியத்திற்குள் முழுமையான தேர்தல்...
தேர்தல் தொடர்பில் திருப்தி : தேர்தல் கண்காணிப்பாளர்கள்!!
கடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இம்முறை சுயாதீனமானதும் அமைதியானதுமான தேர்தலொன்றிற்கான சூழல் காணப்படுகின்றது எனவும் திருப்திகரமான சூழலை அவதானிக்க முடிவதாகவும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான தேசிய அமைப்பு, பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட...
8 ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று!!
எட்டாவது பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் வாக்களிப்பில் மொத்தமாக ஒரு...
வன்னியில் மற்றுமொரு அகில இலங்கை தமிழர் மகாசபை உறுப்பினர் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவு!!
வன்னித் தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் கப்பல் சின்னத்தில் இலக்கம் 1 இல் வேட்பாளராக போட்டியிடும் இன்பரத்தினம் சுதாகரன், நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி,
தமிழ் மக்களின் ஏகோபித்த...
வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!!
வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை செல்லும் வீதியில் கராஜ் வைத்து ஒட்டுத் தொழில் செய்து வந்த கடை உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ரவிச்சந்திரன் (48) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
இன்று...
வவுனியாவில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி : பொலிசார் விசேட பாதுகாப்பு!!(படங்கள்)
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக...
அமெரிக்காவைத் தாக்க வேண்டும்! பின்லேடன் மகனால் பரபரப்பு!!
சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடன் கடந்த 2011–ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது இளைய மகன் ஹம்சா பின்லேடன் சமீபத்தில் டுவிட்டரில்...
தேசியக் கொடியை தழைகீழாக ஏற்றிய மந்திரி!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அமைந்துள்ள குருநானக் அரங்கத்தில் இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில அரசு சார்பில் நடந்த இந்த விழாவில் மந்திரி பிக்ராம் சிங் மஜிதியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...
















