வவுனியா செட்டிகுளத்தில் இஸ்லாமியரின் முதல் கவிதை நூல் அறிமுகம்!!

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் காலாச்சார அபிவிருத்தி பேரவையினால் செல்வன் எஸ்.முஹமட் சர்ஜானின் இருட்டரை மெழுகுவர்த்தி கவிதைத் தொகுப்பின் அறிமுக விழா கடந்த 19.01.2015 திங்கட் கிழமை பி.ப 2.00 மணிக்கு இடம் பெற்றது. இந்நிகழ்வு பேரவையின்...

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயம் திறந்துவைப்பு!!

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டகாரியாலயம் தாயகம் என்ற பெயரில் நேற்று சனிக்கிழமை (24.01.2015) காலை 11 மணிக்கு வவுனியா குருமன்காட்டுபகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்தார்....

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)

வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த சுவாமி கோவில் மகோற்சவம்  இன்று காலை பதினொரு மணியளவில் கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியது .மேற்படி உற்சவம் ஆனது இன்று(25.01) தொடக்கம் வரும் 04.02.2015  வரை இடம்பெறுகிறது...

விரைவில் சமையல் எரிவாயுவின் விலை குறையும்!!

சமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பது தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் 29ம் திகதி தற்போதைய அரசின் இடைக்கால வரவு செலவுத்திட்டம்...

அமெரிக்க அப்பிளை உண்ணாதீர்கள் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அப்பிள் பழங்களை சந்தையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அப்பிள்களில் மனித...

வெள்ளவத்தையில் 22வது மாடியில் இருந்து விழுந்த சிறுமி பலி!!

வௌ்ளவத்தை - ஹெவலொக்சிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பின் 22வது மாடியில் இருந்து விழுந்து நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது...

1000 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு !

தென்னிந்தியாவின் புகழ்பூத்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவர் வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலன் இன்றி இன்று மாலை உயிரிழந்துள்ளதாக இந்திய...

நாட்டில் இருந்து வெளியேறியுள்ள ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படவில்லை !

இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்னும் அழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் வெளியேறிச்சென்ற ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனினும் ஊடகத்துறை...

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவில் வருடாந்த உற்சவம் -2015 (விபரங்கள் இணைப்பு )

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று (25/01/2015) காலை 11.00  மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது .மேற்படி மகோற்சவத்தில் கொடி ஏற்றம் 25.01.2014      (ஞாயிற்றுக்கிழமை) காலை...

வவுனியாவில் “கறுப்பு வெள்ளை படம்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையில் மன்னார் பெரியமடு மகா வித்தியாலய ஆசிரியர் திரு.ஜெயச்சந்திரன் அபிராம்(கலாரசிகன்) எழுதிய "கருப்பு வெள்ளை படம்" எனும் கவிதை நூல் இன்று(24.01.2015) மாலை 3.00 மணிக்கு...

நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா, 2002-ல் ‘மவுனம்...

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் புதைத்து வைத்திருந்த ஆயுதங்கள் பொலிசாரால் மீட்பு !

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை இன்று மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கற்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளவினுள் தென்னங்கன்று நடுவதற்காக குழி வெட்டியபோது, அக்குழியினுள் பரல் ஒன்று காணப்பட்டுள்ளது. அங்கு மேலும்...

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாயிருந்த பல வீதிகள் திறப்பு !

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் பலவும் நேற்று முதல் பொதுமக்கள் போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு இணங்க பொதுமக்கள் பாதுகாப்பு, கிறிஸ்தவ...

பஸ் கட்டணம் விரைவில் ஏழு வீதத்தால் குறையும்; ஆரம்பக் கட்டணம் 8 ரூபாவாம் !

டீசல் விலை குறைவடைந்துள்ளதால் பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே தீர்மானமெடுக்க வேண்டுமெனவும் இலங்கை தனியார்...

நேற்று நள்ளிரவில் இருந்து எரிபொருட்களின் விலைகள் குறைப்பு !போக்குவரத்து கட்டணங்களும் குறைக்கப்படும்!அரசாங்கம் அறிவிப்பு !

நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 92 ஒக்ரன் பெற்றோல் 117 ரூபாவாகவும் 95 ஒக்ரன் பெற்றோல் 128 ரூபாவாகவும் டீசல் 95 ரூபாவாகவும் மண்ணெண்ணெய்...

பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு !ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவிப்பு !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு முழுமையான மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.  அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப்...