புதிய அரசின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் வீழ்ச்சி!!
புதிய அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன் தொகை 43 பில்லியன் ரூபாய்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, நிதி...
வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் : சிவில் அமைப்புக்கள் தீர்மானம்!!(படங்கள்)
வவுனியாவில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டால் கறுப்புக் கொடி போராட்டம் நடத்துவது என...
வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்!!(படங்கள்)
வவுனியா மீள்குடியேற்ற கிராமமான ஈஸ்வரிபுரத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமானவழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்று நேற்று (08.08.2015) மாலை 4.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வானது சமூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் வவுனியா மாவட்ட செயற்குழு உறுப்பினர்...
அதிக நேரம் பிறந்த தினத்தை கொண்டாடி ஜேர்மனிய இளைஞர் வித்தியாசமாக ஒரு சாதனை!!
உலகிலேயே மிகவும் அதிக நேரம் தனது பிறந்த தினத்தைக் கொண்டாடிய நபர் என்ற உலக சாதனையை ஜேர்மனியைச் சேர்ந்த செவன் ஹகெமியர் என்ற நபர் படைத்துள்ளார்.
அவர் தனது 26 ஆவது பிறந்ததினத்தை வெவ்வேறு...
இந்திய – நேபாள பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு!!
இந்திய - நேபாள பகுதியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், கண்டத்...
வேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் இனிமேல் கவனம்!!
வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு...
வவுனியாவைக் கலங்கவைத்த மாணவியின் மரணம் : சர்ச்சைகளுக்கு மத்தியில் பூதவுடல் நல்லடக்கம்!!(காணொளி, படங்கள்)
வவுனியாவில் உயர்தரப் பரீட்சைக்கானஅனுமதி அட்டையை பாடசாலை அதிபர் தரமறுத்தமையால் தற்கொலை செய்துகொண்ட வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்த திவ்யாவின் சடலத்தை அவர் கல்விகற்ற பாடசாலையான பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் வைத்து இன்று (09.08.2015) அஞ்சலி...
பெண்ணை கைது செய்வதற்கு இடையூறு விளைவித்தவர் மரணம்!!
ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டவேளை, கிரான்பாஸ் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது நபர் ஒருவர் இடையூறு விளைவித்ததோடு, அவர் நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள்!!
இம்முறை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும்...
11 ஆம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்!!
தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3ஆம், 5ஆம் மற்றும்...
கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருதொகை மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் ஒருதொகை மருந்து மாத்திரைகளை கொண்டுவந்த நபரை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பெறுமதியான...
வவுனியாவில் மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகலால் பதற்றம்!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விபுலானந்தா கல்லூரி மாணவி குணசேகரம் திவ்யாவின் இறுதிக் கிரிகைகள் இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்று வருகின்றன.
சமயக் கிரிகைகளின் பின்னர் மாணவியின் உடலை...
இசை நிகழ்வின்போது ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி!!(படங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் இணைந்து பதுளை-அட்டாம்பிட்டிய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்வின்போது, ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும்...
பெண்களின் வாழ்வியலில் அனைவரும் அவதானத்துடன் செயற்படவேண்டும் : பத்மினி சிதம்பரநாதன் வலியுறுத்தல்!!
போரால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் அரங்கு நேற்று கோப்பாயில் நடைபெற்றது . பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஒழுங்கமைப்பில் முத்துச் சிற்பி அரங்க கூடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் பத்மினி...
வவுனியாவில் பாடசாலை மாணவனைக் காணவில்லை!!
வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் வசித்துவந்த செல்வகுமார் செல்வரூபன் என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனை கடந்த 06.07.2015 முதல் காணவில்லை என தாயின் சகோதார் 09.07.2015 அன்று ஓமந்தை காவல் நிலையத்தில்...
ஜப்பானை விட அரை மணி நேரம் பின்னோக்கிச் செல்லும் வட கொரியா!!
வட கொரியாவின் உள்ளூர் நேரம் தற்போது உள்ளதைவிட அரை மணி நேரம் குறைக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
1910 முதல் 1945-ஆம் ஆண்டு வரை கொரியாவை ஆண்ட ஜப்பான் ஆட்சியாளர்கள்...
















