ஆற்றில் விளையாடிய சிறுமியை கொலை செய்ய முயன்ற பேய் : திகிலூட்டும் புகைப்படங்கள்!! (வீடியோ)

அவுஸ்திரேலிய ஆற்றில் விளையாடிய சிறுமியை பேய் ஒன்று கொல்ல முயன்ற புகைப்படம் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கிம் டேவிசன் என்ற பெண் தன் 3 குழந்தைகள் மற்றும் ஜெஸ்ஸி லூ...

வீடு வாங்கினால் மனைவி இலவசம் : இணையத்தைக் கலக்கும் விளம்பரம்!!

இந்தோனேஷியாவில் பெண் ஒருவரின் வீட்டை வாங்குபவர்கள் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என பரபரப்பான விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தேனேஷியாவில், சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் விளம்பரத்தின் இறுதியில், "ஒரு அரிய...

கடவுளை அவமதித்தவர்களை நடு வீதியில் துடிக்கத் துடிக்க கொலை செய்த தீவிரவாதிகள் : கைத்தட்டி ரசித்த மக்கள்!!(படங்கள்)

ஈராக்கில் கடவுளுக்கு எதிராக பேசியவரையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாய் தலைத் துண்டித்து கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ், தொடர்ந்து பல...

வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!2ம் இணைப்பு(படங்கள், காணொளி)

வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...

பிரித்தானியாவில் இலங்கையர் கொலை தொடர்பில் நால்வர் கைது!!

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி...

குற்றவாளிகளை பிடிக்க உதவும் நுளம்புகள்!!

குற்றங்கள் நடைபெறும் இடங்களில் பறந்து திரியும் நுளம்புகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி குற்றவாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய அறிவியல் ரீதியான முறை ஒன்றை ஜின் டெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி...

வவுனியா பூந்தோட்ட அகதி முகாமும், மக்களின் அவலநிலையும்!!(படங்கள்)

இடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள்குடி­யேற்றம் தொடர்­பிலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீட­மைப்புத் தொடர்­பிலும் பேசப்பட்டு வரும் நிலையில் எந்­த­வி­த­மான அடிப்­படை வச­தி­களும் இன்றி வாழும் பூந்தோட்ட அகதி முகாம் மக்கள் தொடர்பில் எவ­ரது பார்வையும் படா­தி­ருப்­பது...

வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...

தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்து சாதனை படைத்த இலங்கை அணியின் சாதனை நாயகன் சங்கக்கார!!

இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை ஒன்றை சற்று முன்னர் தன்வசப்படுத்தியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளின் 35வது லீக் போட்டியில் இன்று ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி, நாணய சுழற்சியில்...

வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் மக்களை நெடுங்கேணியில் குடியமர்த்த நடவடிக்கை : அமைச்சர் சத்தியலிங்கம்!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் மக்கள் கடந்த 18 வருடங்களாக நலன்புரி நிலையத்திலேயே வசித்து வருகிறார்கள். அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மக்களை நெடுங்கேணி பிரதேசத்தில்  குடியேற்றுமுகமாகநேற்றையதினம் தினம் (09.03.2015) நெடுங்கேணி...

வவுனியாவில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் மகளிர் தினம்!!(படங்கள்)

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் இன்று(10.03) வவுனியா நகரசபை மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. "பெண்களுக்கானதொரு சிறந்த நாட்டை உருவாக்குவோம்" எனும் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண...

வவுனியாவில் நாளை மாபெரும் போராட்டம்!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். இந்நிலையில், போரால் பாதிப்புற்ற மக்களுக்காக இந்திய அரசின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், அநீதிகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம்...

நாரஹென்பிட்டியில் மீட்கப்பட்ட விமானம் யோஷித்தவினுடையதல்ல : நீதிமன்றம் தீர்ப்பு!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் விமானம் என கூறி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் அவருடையதல்ல என உறுதியாகியுள்ளது. குறித்த விமானத்தை விஜேவர்தனவின் மகள் அனோமா விஜேவர்தனவிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதிமன்ற...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையை கொன்ற இலங்கை பெண்ணுக்கு மூன்று வருட சிறை!!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் தண்டனை காலம் முடிந்த பின் பெண்ணை...

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா சென்ற ஜீப் தீக்கிரையானது!!

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா பயணித்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை - மாத்தளை வீதியில் நாவுல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாது மரத்தில் மோதிய வாகனம் பின்னர்...

வவுனியா முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பணிப்பு : சாரதிகள் விசனம்!!

வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு கோரி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக முச்சக்கர வண்டியின் சாரதிகள் சிலர் எமது இணையத்திடம் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது...