அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வருகிறார்!!
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அரச அதிகாரிகள் பலரைச்...
19வது திருத்தச் சட்டம் மீது இன்று வாக்கெடுப்பு!!
முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று...
18க்கு கையை தூக்கியவர்கள், இன்று 19க்கு கையை தூக்கி பாவ மன்னிப்பு பெற வேண்டும் : மனோ கணேசன்!!
அன்று மகிந்த ஆட்சியிலே 18 ஆம் திருத்தம் என்ற அரசியலமைப்பு சட்ட திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், இன்று 18 ஆம் திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் 19...
பிரதமர் ஆவேன் என்று சொல்லவில்லை ஆனால் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் : மஹிந்த ராஜபக்ஷ!!
இரண்டு மணித்தியாலங்களில் சூழ்ச்சி செய்து அரசாங்க ஆட்சியை பிடிப்பது என்பது முட்டாள்தனமான கருத்து என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு விடயத்திற்கு திட்டம் தீட்டவே அதிக நேரம் எடுக்கும் என...
வவுனியா பிரதேச கபடிப் போட்டியில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் வெற்றி!!
வவுனியா பிரதேச 27 ஆவது இளைஞர் விளையாட்டுவிழாவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நேற்று (26.04) நடைபெற்ற கபடி மற்றும் எல்லே போட்டிகள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கபடிப் போட்டியின் இறுதிப்...
கிளிநொச்சியில் புகையிரதத்துடன் கார் மோதியதில் நால்வர் பலி!!(படங்கள், காணொளி)
கிளிநொச்சி அறிவியல் நகா் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை புகையிரதத்துடன் கார் மோதியதில் களுத்துறையைச் சோ்ந்த குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக மாங்குளம் பொலிசார்...
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையில் நடைபெற்ற சித்திரைப் புதுவருடப் பிறப்பு நிகழ்வு!!(படங்கள்)
சித்திரைப் புதுவருடப் பிறப்பினை, இந்துக்கள் வீடுகளில் எவ்வாறு கொண்டாடுகிறார்கள், என்பதை சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் முகமாக, வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கு, முதன் முதலாக அறிமுகப் படுத்தும் நிகழ்வு...
வவுனியா விவசாய கல்லூரியில் தொடரும் விரிவுரையாளர் பற்றாக்குறையினால் அதிருப்தியின் உச்சத்தில் மாணவர்கள்!
வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளர் பற்றாக்குறை நிலவுவதால் விரிவுரைகள் சீராக இடம்பெறாமையை முன்னிட்டு கவலை கொள்கின்றோம். இதன் காரணமாக கற்கைகளை தொடர்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் இந்நிலமை கடந்த தசாப்தகாலங்களாக...
வரலாற்றில் உலகை உலுக்கிய சில நிலநடுக்கங்கள்!!
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல உயிர்கள் பலியாகியுள்ளதோடு, பெரும் சேதமும் ஏற்பட்டுள்ளது. தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள லாம்ஜங் என்ற இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட...
நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 3218ஆக உயர்வு!!
நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3218 ஐத் தாண்டியுள்ளது.
மேலும் நிலநடுக்கம் எவரெஸ்ட் மலையில் ஏற்படுத்திய பனிச்சரிவுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண்டுக்கு முன்னர் இங்கு...
பாளத்திற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு!!
நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த விமானம் தற்போது காத்மண்டு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி...
நேபாளத்தில் இலங்கை வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு!!
நேபாளத்தின் காத்மண்டுவை அண்மித்த பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற 7.8 ரிச்டர் அளவிலான பூகம்பத்தால் இலங்கையின் 14 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூகம்பம் இடம்பெற்ற சிறிது நேரத்தில்...
பிரதான கட்சிகளி்ன் மேதினக் கூட்டங்கள் கொழும்பில்!!
பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு திருகோணமலையில் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை இரண்டாகப்...
வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகள் இணைந்து நடாத்திய புத்தாண்டு தின விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகள் இணைந்து "எமது பாரம்பரியத்தை பாதுகாப்போம் சிக்கனம் பேணுவோம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய புத்தாண்டு தின விளையாட்டுப் போட்டி நேற்று (25.04) வைரவபுளியங்குளம் ஜங்ஸ்டார் விளையாட்டுக்...
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், நாங்கள் இயக்கமும் இணைந்து சமுதாயத் தரத்தை உருவாக்கும் செயல்திட்டம்!!(படங்கள்)
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், நாங்கள் இயக்கமும் இணைந்து சமுதாயத் தரத்தை உருவாக்கும் - உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் சுய உணவுத்தேவையை பூர்த்திசெய்யும் வீட்டுத்தோட்டச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நல்லின விதைகள் வழங்கப்பட்டன.
செட்டிக்குளம் பிரதேச...
வவுனியா பூவரசங்குளத்தில் புதுவருட விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு, வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் சன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.ரவி தலைமையில் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி 25.04.2015 அன்று நடைபெற்றது.
இந்த...
















