வவுனியா பேயாடிகூழாங்குளம் பொதுக்காணியை மக்களுக்கே வழங்க வேண்டும் : வடமாகாண சுகாதார அமைச்சர் பிரதேச செயலருக்கு கடிதம்!!
சர்ச்சைக்குரிய வவுனியா பேயாடிகூழாங்குளம் பொதுக்காணி கிராமத்தின் பொது தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மக்களுக்கு மீள கையளிக்கப்படல் வேண்டும் எனத் தெரிவித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா பிரதேச செயலருக்கு கடிதம்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்!!
யாழ்.புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாணவர்களின் ஊர்வலத்துடன் வித்தியாவின் பூதவுடல் மயானத்தை நோக்கிச் செல்கிறது.
வித்தியாவிற்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி வணக்கம்
புங்குடுதீவின் மண்ணில்...
காமுகர்களை அழித்து காரிகைகளை காப்பாற்று : மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்வத்தை கண்டித்து இன்று (15.05) கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
கிளிநொச்சி மாகா...
யுத்தத்தின் போது இறந்த உறவுகளை நினைவு கூரலாம் : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும் தமிழர்கள் யுத்தத்தின் போது இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அது அவர்களது உரிமை என பொலிஸ் ஊடகப்...
உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!!
கொழும்பு நவகம்புர பகுதியிலுள்ள நீரோடையிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசுவின் சடலம் அழுகி, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் மரத்தின் மீது விழுந்த இடி : தெய்வாதீனமாக உயிர்தப்பிய மக்கள்!!(படங்கள்)
வவுனியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்துவருகின்றது. இதனால் பல குளங்கள் வான் பாய்கின்றன. மழையுடன் இடி மின்னலின் தாக்கமும் கடுமையாக உள்ளது.
இன் நிலையில் நேற்று(14.05) இலுப்பையடியில் உள்ள பாரிய...
வவுனியா தெற்கு பிரதேச சபையால் பெரியகோமரசன்குளம் கிராமத்தில் பொதுப்பூங்கா திறந்துவைப்பு!!(படங்கள்)
வவுனியா தெற்கு பிரதேச சபையால் பெரியகோமரசன்குளம் கிராமத்தில் நேற்று (14.05.2015) காலை 8.45 மணியளவில் மக்கள் நலன் கருத்தில் பொதுப் பூங்கா ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் வவுனியா தெற்கு பிரதேச சபைத்...
வவுனியாவில் உயர்தர மாணவர்களுக்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த முன்னோடிப் பரீட்சை!!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த வருடமும் கல்விப் பொதுத்தர உயர்தர மாணவர்களிற்கான வருடாந்த முன்னோடிப் பரீட்சை இந்த மாதம் 18 தொடக்கம் 27 வரை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும்...
யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை!!
யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த சி.வித்தியா (வயது18) என்ற உயர்தர வகுப்பு மாணவி நேற்று புதன்கிழமை பாடசாலைக்குச் சென்று...
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் பல குடும்பங்கள் பாதிப்பு!!
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக கடும் மழை பெய்வதால் நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பிரதிப் கொடிப்பிலி கூறினார்....
வவுனியா வளாகத்தில் வர்த்தக முகாமைத்துவ இளமாணி கற்கைநெறிகள் ஆரம்பம்!!
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் வர்த்தக முகாமைத்துவ இளமாணி கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியா வளாகத்தினில் இப் புதிய கற்கைநெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வர்தக கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார். இது...
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி மதிப்பீடு செய்யுமாறு வரி ஏய்ப்பாளர்கள் கோரிக்கை!!
நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி மதிப்பீடுகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக வரி ஏய்ப்பாளர் சங்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே புதிய வரி மதிப்பீடு செய்யப்படவேண்டும் என வரி ஏய்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை 2009 ஆம் ஆண்டு...
லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் மரணம்!!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் சாட்வெல் ஹெல்த் பகுதியை சேர்ந்தவர்...
இலங்கையில் பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம்?
இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்பட காரணமாக...
கொரியாவில் வேலைவாய்ப்பு தொடர்பில் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை!!
கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க தனிநபர் எவருக்கும் முடியாது என வெளிநாட்டு...
ஹெரோயின் வைத்திருந்த 15 வயதுச் சிறுவன் கைது!!
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த 15 வயது சிறுவன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த சிறுவனிடம் இருந்து 1 கிராம்...















