பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய இளைஞன் : நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!!
பசிபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த சாம் குரோஸ்மன் (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி...
விமான அறையிலிருந்து கசிந்த தீப்பொறி : விமான இறக்கையில் பரிதாபமாக நின்ற பயணிகள்!!
அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கிய நேரத்தில் அறையிலிருந்து தீப்பொறிகள் கசிந்ததால், அதிலிருந்த பயணிகளை விமான இறக்கையில் நிற்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் Los Angeles நகரத்திலிருந்து Allegiant என்ற Flight 330 விமானம்...
3 சிறுவர்களின் உயிரைப் பறித்த வீடியோ ஹேம்!!
பிரான்ஸ் நாட்டில் வீடியோ ஹேமில் வருவது போன்ற விளையாட்டு உபகரணங்களை சொந்தமாக தயாரித்து விளையாடியபோது நிகழ்ந்த அசம்பாவிதத்தால் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள Bas-en-Basset என்ற சிறிய கிராமப்பகுதியில் வசித்து...
2 வயதில் திருமணம் : 13 வயதில் விதவை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராஜஸ்தானில் சிறுமி ஒருவருக்கு 2 வயதில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி வசித்து வருகிறார்.
இந்நிலையில், அங்குள்ள டோங் மாவட்டத்தில் கடந்த...
வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா : வவுனியாவிலிருந்து விசேட பேரூந்து சேவை!!
வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இந்த ஆண்டும் வழமை போல் இன்று (15.06.2015) திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இதனை முன்னிட்டு வவுனியாவிலிருந்து புதூா்...
வித்தியா கொலை சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரிக்க உத்தரவு!!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரை 30 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரணை செய்ய ஊர்வாகற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (15.06) விசாரணைக்கு வந்தபோது...
வித்தியா கொலைவழக்கு : நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர்!!(படங்கள்)
யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார்.
தற்போது மிகவும் பரபரப்பாக மிக நீண்டநேரமாக நடைபெற்ற வித்தியா கொலை...
கடற்கரையில் இரு பெண்களுடன் ஆண் ஒருவர் உல்லாசம் : மூவரும் கைது!!
அக்கரைப்பற்று பதுர்நகர் கடற்கரைப் பிரதேசத்தில் இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரும் குறித்த பெண்களும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த நபர்கள் உல்லாசமாக இருப்பதற்கு பயன்படுத்திய...
மேர்ஸ் வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க நடவடிக்கை!!
மத்திய கிழக்கு நாடுகளிலும் தென்கொரியாவிலும் பரவிவரும் மேர்ஸ் வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதனைத் தடுக்க விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருகை தரும் நோயாளர்களை அடையாளம்...
கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது உலகின் மிகப்பெரிய விமானம்!!
உலகின் பெரிய விமானமான A- 380 ரக விமானம் 300 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக இன்று முற்பகல் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம்...
வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் பலி!!
வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.06) இடம்பெற்ற விபத்தில் 65 வயதான முதியவரொருவர் பலியானதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவர் ஒருவர் பயணித்த கார், துவிச்சக்கரவண்டியை மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், கனகராயன்குளத்தை சேர்ந்த 65...
இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்!!
இலங்கையில் சுமார் 107,000 சிறுவர் தொழிலாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளியானதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சிறுவர்...
சந்திரனில் நிலநடுக்கம்!!
நாம் வாழுகிற பூமியின் மேற்பரப்பில் ‘டெக்டானிக் பிளேட்’ என்று அழைக்கப்படக்கூடிய புவித்தட்டுகள் (புவி அடுக்குகள்) உள்ளன. அவை நகர்கிறபோது நில நடுக்கம் ஏற்படுகிறது.
பூமியின் துணை கிரகமான சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் போல...
யாழில் தேவாலயத்திற்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி மாயம்!!
தேவாலயத்திற்கு செல்வதாக சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் கிழக்கை சேர்ந்த உ.ஸ்டெல்லா (20) எனும் யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சுன்னாகம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு...
ரயிலில் மோதி திருமணமாகாத காதல் ஜோடி பரிதாபமாக பலி!!
மூடி வைக்கப்பட்டிருந்த ரயில் கடவையை துவிச்சக்கர வண்டி மூலம் கடக்க முயன்ற ஜோடியொன்று ரயிலில் மோதி பலியாகியுள்ளது.
சிலாபம் - கொழும்பு வீதியின் மெரவல ரயில் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ளாத 60...
54 நாட்களுக்குப் பின் விடுதலை பெறுகிறார் பசில் ராஜபக்ஷ!!
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷவுடன் சேர்த்து கைது...















