டெங்கு காய்ச்சலினால் 32 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 ஆயிரத்து 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பபா பளிஹவதன...

தேசிய பாதுகாப்பு தொடர்பான அறிவை மட்டுப்படுத்த முடியாது : ஜனாதிபதி!!

ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்றபோது நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிவை மட்டுப்படுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இரத்மலானையிலுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு கல்விப்பீட கட்டிடத்...

பாகிஸ்தானில் கன மழை: 116 பேர் பலி, 7½ இலட்சம் பேர் தவிப்பு!!

பாகிஸ்தானில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியதால் திறந்து விடப்பட்டுள்ள வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததால்...

கொழும்பு – பதுளை தபால் ரயில் தடம்புரள்வு!!

மலையக ரயில் பாதையின் வட்டவல புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற தபால் புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இன்று...

வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முற்பட்டவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இலட்சத்து முப்பதாயிரம் சவூதி ரியால்களை கடத்திச்செல்ல முற்பட்டவேளை சுங்க பிரிவு...

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தலை புறக்கணிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழ் அரசியல் தலைமைகள் மீதான அதிருப்தியின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக காணாமல் போனவர்களின் உறவினர்கள்...

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் புதிய கடவுச் சீட்டுக்கள் அறிமுகம்!!

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கைவிரல் அடையாளத்துடன் கூடிய புதிய கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட...

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய மஹோற்சவ பெருவிழா!!(படங்கள்)

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நேற்று (04.08.2015) செய்வாய்க்கிழமை ஆரம்பமானது. திருவிழாவின் முதலாம் நாளான நேற்று காலை 7 மணியளவில் கும்பப் பூசையைத் தொடர்ந்து 11 மணியளவில்...

தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!

யாழ்ப்பாணத்தில் 81 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த பிணை மனு...

மலசலகூடத்தில் தலை அடிபட விழுந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!!

சீனாவின் பீஜிங் நக­ரி­லுள்ள மல­ச­ல­கூ­ட­மொன்­றி­லி­ருந்து புதி­தாகப் பிறந்த பெண் குழந்தையொன்று அதி­ச­யிக்கத்தக்க வகையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி குழந்­தையின் தாய் அந்தக் குழந்­தையை மல­ச­ல­கூ­டத்தில் பிர­ச­வித்த பின் அதனைக் கைவிட்டு தலை­ம­றை­வா­கி­யுள்ளார். இந்­நி­லையில் மல­ச­ல­கூடக் குழாயில்...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்துக்கு விஜயம் மேற்கொண்ட தருமபுரம் குருமகாசந்நிதானம் அவர்கள் !(படங்கள்)

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு  தமிழ்நாட்டிலுள்ள தருமபுரம் ஆதீனத்தின்  குருமகா சந்நிதானமாகிய  கைலாய பரம்பரையை சேர்ந்த தம்பிரான் சுவாமிகள் நேற்று முன்தினம் 04.08.2015 திங்கட்கிழமையன்று  விஜயம் மேற்கொண்டு  சிவனடியார்களுக்கு...

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவுதி எஜமான்!!

குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவுதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளரம்பரம் செய்துள்ளார். உள்நாட்டு ஏல விற்பனை இணையத்தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசூரிக்கப்பட்டுள்ளது. 30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும்,...

திருமணமானதை மறந்த பெண் இரண்டாவது தடவையாக கணவரை திருமணம் செய்தார்!!

கார் விபத்­தொன்றில் நினை­வாற்றல் பாதிக்­கப்பட்டு தனக்குத் திரு­ம­ண­மா­கி­யுள்­ளதை மறந்த பெண்­ணொ­ருவர், தனது கண­வரை மீண்டும் திரு­மணம் செய்த விசித்­திர சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த திரு­மண வைபவம் தொடர்பில் சர்­வ­தேச...

தமிழக அரசை தலைகுனிய வைத்துள்ள இலங்கை தம்பதிகளின் தற்கொலை செய்ய முன்னர் எழுதிய கடிதம்!!

தமிழ்நாடு திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள இலங்கை தம்பதிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கு தமிழக அரசு தடையாக இருந்துள்ளமை பெரும் வருத்தத்தை...

உடன்பிறந்த 12 வயதுச் சகோதரியை வல்லுறவிற்கு உட்படுத்திய 16 வயது சகோதரனுக்கு 5 வருட கடூழிய சிறை!!

சொந்த சகோ­த­ரி­யா­கிய 12 வய­து­டைய சிறு­மியை 16 வய­து­டைய அவ­ரது கூடப்­பி­றந்த சகோ­தரன் 8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய வழக்­கில், சகோ­த­ர­னுக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன், 5 வருட...

வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச நாட்டியப்  பெருவிழா!!(படங்கள்)

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் லண்டன் ஜெயாஞ்சலி நிறுவனமும் இணைந்து வழங்கிய நாட்டியப்  பெருவிழா நேற்று முன்தினம்(02.08.2015) மாலை 4.00 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை தென்னிந்திய நடனத்துறை சார்ந்த...