நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு!!

நைஜீ­ரி­யாவின் வட கிழக்கு மாநி­ல­மான பொர்­னோவில் சன­சந்­த­டி­மிக்க சந்­தை­யொன்றில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 47 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 52 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். வபொன் காரி நக­ரி­லுள்ள ஜெபோ கால்­நடைச் சந்­தை­யி­லேயே...

சீனாவில் மண்சரிவு. 40 பேரைக் காணவில்லை!!

சீனாவின் வட மேற்கு ஷாங்ஸி மாகா­ணத்தில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரி­வொன்­றை­ய­டுத்து 40 பேர் காணா­மல்­போ­யுள்­ளனர். இந்த மண்­ச­ரிவில் ஷாங்யங் நக­ரி­லுள்ள ஷாங்ஸி வுஸொயு சுரங்கக் கம்­ப­னிக்­குச் சொந்­த­மான விடு­தி­களும் வீடு­களும் புதை­யுண்­டுள்­ளன. மேற்­படி மண்­ச­ரிவில்...

மரணித்த சிசுவை கடித்த எலிகள் : யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!!

யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் பரி­சோ­த­னைக்­காக வைக்­கப்­பட்டு இருந்த குழந்தையின் முகத்தை எலிகள் கடித்த சம்­ப­வ­மொன்று யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் இடம்­பெற்­றது. இதனால் அச் சட­லத்தை பொறுப்­பேற்க பெற்றோர் மறுத்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்பில் மேலும்...

யாழில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நால்வர் சிக்கினர்!!

பச்சிளங் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நான்கு பெண்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். நகரப் பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை இரண்டு மாதக் குழந்தை உட்பட ஒரு வயதிற்குட்பட்ட...

நெற்களஞ்சியமாகிறது மத்தல சர்வதேச விமான நிலையம்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக்...

முருகன், சாந்தன், நளினி விடுதலை வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!

முருகன், சாந்தன் உட்பட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதத்தை ஒருவாரத்தில் தாக்கல் செய்யும்படியும்...

17ம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு!!

2015 பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தினமான ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்...

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)

  வவுனியா பூவரசங்குளம் 8ம் கட்டைச் சந்திக்கு அருகில் இன்று (13.08.2015) காலை 7 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அருகில் இருந்த...

பரந்தன் கரடிப்போக்கு சந்திக்கிடையில் கோர விபத்து!!(காணொளி, படங்கள்)

இன்று (12.08)மாலை கிளிநொச்சி-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கரடிப்போக்குக்கிடையில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் முன்னால் லொறியும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் லொறியானது நடு வீதியில் பற்றி எரிந்தது. ...

அவல நிலையில் இருக்கும் பெண்களை ஆக்ரோஷ நிலைக்கு கொண்டு வரமுடியும் : சிவரதி ராஜ்குமார்!!(காணொளி)

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வன்னி மாவட்ட வேட்பாளர் திருமதி சிவரதி ராஜ்குமார் தட்டங்குளம், வலயங்கட்டு, இரணைஇலுப்பங்குளம், மகாறம்பைக்குளம், மெனிக்பாம், சின்னவலயங்கட்டு ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். பாரளுமன்ற உறுப்பினர்கள் கூட...

வவுனியாவில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம்!!(படங்கள், காணொளி)

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இன் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டரங்கில் இன்று (12.08.2015) மாலை 5.30 மணிக்கு அகில இலங்கை தமிழ்க்...

வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

வவுனியா பூவரசங்குளம வேலன்குளம் பகுதியில் வேட்டைக்குப் பயன்படுத்தும் கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியா பூவரசங்குளம் வேலன்குளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம்...

ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் ஏ.ஈ.இராசநாயகம் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வி!!(காணொளி)

ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) முதன்மை வேட்பாளர் ஏ.ஈ.இராசநாயகம் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போது பின்வருமாறு தெரிவித்தார்.. 2004ம் ஆண்டிருந்து கன்னாட்டி கிராமத்தில் மீள்குடியேறி பண்ணை முகாமையாளராக செயற்பட்டு வருவதுடன்...

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி முதன்மை வேட்பாளர் 4 மணிநேரம் சி.ஐ.டியால் விசாரணை!!

தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் நான்கு மணிநேரம் கொழும்பில் இருந்து வந்த விசேட குற்றபுலனாய்வு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று...

சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!!

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்­ ஏற்­பட்ட சுனா­மியின் போது காணாமல் போன 9 வயது சிறுவன் இன்று 21 வயது இளை­ஞ­ராக பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வ­மொன்று முல்­லைத்­தீவில் இடம்­பெற்­றுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டத் தின்...

கிளிநொச்சி சிறுமி கொலை : சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் பராமரிக்குமாறு உத்தரவு!!

கிளி­நொச்சி உருத்­தி­ர­புரம் எள்­ளுக்­காட்­டுப்­ பகுதியில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று வயதுச்­ சி­று­மி­யி­னு­டைய மரணம் தொடர்­பாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்யப்பட்டு அச்­சு­வேலி நன்­ன­டத்தை பாடசாலையில் பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்ள 14 வயதுச் ­சி­று­வனை தொடர்ந்தும் குறித்த...