எகிப்தில் திருமண நிச்சயதார்த்த படகு கப்பலுடன் மோதியதில் 21 பேர் பலி!!
எகிப்திய கெய்ரோ நகரின் வடக்கே நைல் நதியில் படகொன்றில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற திருமண நிச்சயதார்த்த வைபவத்தின் போது, அந்தப் படகு சரக்குக் கப்பலொன்றுடன் மோதியதில் அதில் பயணம் செய்த குறைந்தது 21...
அவுஸ்திரேலியாவில் நடந்த விபத்தில் இரு இலங்கைத் தமிழர்கள் பலி!!
அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
டார்வினின் நாகரா நகரில்...
கொழும்பில் மக்களிடம் பிச்சையெடுத்த சீனர்கள் கைது!!
கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 6 சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களுக்கு தலா 100 ரூபா அபராதத்தை செலுத்துமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார்.
வெளிநாட்டவர்கள்...
எரிமலையின் உச்சியில் நடைபெற்ற திருமணம்!!
ஜோடியொன்று ஹவாயிலுள்ள எரிமலையொன்றின் உச்சியில் திருமண பந்தத்தில் இணைந்து புதுமை படைத்துள்ளது.
மைக் மற்றும் நிகொலி என்ற மேற்படி ஜோடி உலங்குவானூர்தி மூலம் 2,500 அடி உயரமான எரிமலை உச்சியை சென்றடைந்துள்ளது.
இந்தத் திருமணத்திற்கான அனுசரணையை...
கைவிரலை உடைக்கப்பார்த்தார் : தாக்கவில்லை பிடித்துத் தள்ளினேன் : மஹிந்த!!
எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல்...
பிரசவித்த பெண் சிசுவை ஆற்றில் வீசிய தாய்!! (படங்கள்)
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பிளக்வோட்டர் தோட்ட கீழ் பிரிவில் உள்ள ஓடையிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் சிசுவின்...
சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் இலங்கை இளைஞர் பலி!!
சவுதி அரேபிய தலை நகர் ரியாத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை தூரகம் தெரிவிக்கையில்,
கொழும்பை சேர்ந்த 28 வயதான ரிஸ்வான் மொஹமட் ஹில்மி என்ற...
வவுனியா அரச அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை குழு நியமிப்பு : சி.வீ.கே சிவஞானம்!!
வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம்...
வவுனியாவில் இளைஞன் மீது கத்திக்குத்து : ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!(படங்கள், காணொளி)
வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஆட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (23.07.2015) மதியம் 3 மணியளவில்...
வவுனியாவைச் சேர்ந்த இருவருக்கு கராத்தே சம்மேளனத்தினால் உயர் தரப்படுத்தல் சான்றிதழ்கள்!!(படங்கள்)
நேற்று முன்தினம் (21.07.2015) அன்று குருநாகல் மாவட்டத்தில் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தரப்படுத்தலில் வவுனியாவைச் சேர்ந்த து.நந்தகுமார் அவர்களுக்கு 4வது கறுப்பு பட்டியும், அவருடன் அவரது பயிற்றுவிப்பாளர் ஐ.யூ.அஸனார் அவர்களுக்கு 6வது...
ஒருதலைக் காதலால் கொலை : தமிழகத்தில் இலங்கையருக்கு சிறை!!
தான் விரும்பிய பெண்ணை, காதலித்த இளைஞரைக் கொலை செய்த குற்றத்திற்காக தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் ஈஞ்சம்பள்ளி அகதிகள் முகாமில் வசிக்கும் ஒருவர் என தமிழக ஊடகமான நக்கீரன்...
கவனிப்பாரற்று கிடக்கும் வவுனியா கப்பாச்சி கிராமமும் அங்குள்ள அரச மற்றும் பொதுக் கட்டடங்களும் : நேரடி ரிப்போட்!!(காணொளி,படங்கள்)
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட முதலியார் குளம் கிராமசேவையாளர் பிரிவில் அமைந்துள்ள கப்பாச்சி என்னும் பழம்பெரும் கிராமத்தில் கானபடுகின்ற அரச மற்றும் பொது கட்டிடங்கள் கவனிப்பரற்றுகிடப்பதாக அங்கு வசிக்கும் கிராம மக்கள் வவுனியா...
ஆண் நண்பர்களுடன் உற்சாகமாக மது அருந்தும் மாணவி : பரபரப்பு வீடியோ!!
வட்ஸ்அப்பில் பரவி வரும் அந்த வீடியோவில், அறை ஒன்றில் அமர்ந்து நண்பர்கள் சிலர் மது அருந்திக்கொண்டு இருக்கின்றனர்.
அந்த அறையில் 2 பெண்களும் உள்ளனர். ஒருவர் கீழே அமர்ந்துள்ளார். இன்னொரு பெண் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.
நாற்காலியில்...
இறப்பதற்கு அனுமதிகோரி 5 கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!!
மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் இறப்பதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரியமான ”வியாபம்” ஊழல் முறைகேடுகள் சமீபத்தில் அம்பலமாகியது. தேசிய அளவில்...
விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மரணம்!!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நண்பரான நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த பல படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், அண்மையில்...
வீதியில் பயங்கரமாக தாக்கிகொண்ட சிறுமிகள் : சுற்றி நின்று வேடிக்கை பார்த்த இளைஞர்கள்!!(வீடியோ)
அயர்லாந்து நாட்டில் பெண்கள் இருவர் வீதியில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் சண்டையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒருவர்...
















