மது அருந்தி மயங்கிக் கிடந்த 10 பாடசாலை மாணவர்கள் கைது : ஒருவர் ஆபத்தான நிலையில்!!

கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று...

வவுனியாவில் பல்வேறு கிராமங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் திருமதி சிவரதி விஜயம்!!(படங்கள்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி மாவட்ட வேட்பாளர் திருமதி சிவரதி ராஜ்குமார் இன்று சிவபுரம், கோவிற்புதுக்குளம், சமயபுரம், திருநாவற்குளம், மகிளங்குளம், தாலிக்குளம், மரக்காரம்பளை ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்து செய்து மக்களின்...

வவுனியாவில் நடைபெற்ற சைக்கிள் ஒட்டப்போட்டி!!(படங்கள்)

வவுனியா கல்மடு சரஸ்வதி சனசமூக நிலையத்தினரின் ஒழுங்கமைப்பில் 60 மைல் தூர சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று(26.07.2015) காலை நடைபெற்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் இப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பற்றினர். மாங்குளம்...

போராளிகளின் நினைவுத்தூபியினை முள்ளிவாய்க்காலில் அமைப்பேன் : அகில இலங்கைத் தமிழர் மகா சபையில் முதன்மை வேட்பாளர் இராசதுரை செல்வராணி!!(காணொளி)

வன்னி மாவட்ட அகில இலங்கைத் தமிழர் மகா சபையில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் இராசதுரை செல்வராணி வவுனியா நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.. அமைச்சர் ரிசாட் பதியுதின் தமிழ் மக்களுக்கு 100 வீதம் வீட்டுத்...

வன்னி தேர்தல் தொகுதியில் 334 வாக்களிப்பு நிலையங்கள் : பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.ஓ.எம். நபீல்!!

வன்னி தேர்தல் தொகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக 334 வாக்களிப்பு நிலையங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதி தேர்தல் ஆணையாளர் ஏ.ஓ.எம். நபீல் தெரிவித்தார். தேர்தல் ஒழுங்கமைப்புகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் இவ்வாறு...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்!!

கிளிநொச்சி - எள்ளுக்காடு பகுதியில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்தச் சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, குறித்த சிறுவன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட...

பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க நடவடிக்கை!!

இலங்கையில் கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சை நடைபெற முன்னர் வினாத்தாள்கள் வெளியாவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் செப்டெம்பர் 8ம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர...

ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் : தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில்...

வவுனியாவில் பேரூந்தின் மீது கல்வீச்சு!!(படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தின் மீது நேற்று இரவு (25.07) கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் கொழும்பு...

தமிழ் மக்களின் பலத்தினால்தான் இன்று மைத்திரி ஜனாதிபதியாக இருக்கின்றார் : த.தே கூட்டமைப்பின் வன்னி வேட்பாளர் மா.றோய் ஜெயகுமார்!!(காணொளி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் மா.றோய் ஜெயகுமார் (இலங்கை வங்கியின் ஒய்வுநிலை முகாமையாளர்) அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பின்வருமாறு தெரிவித்தார்.. துயிலும் இல்லம் என்று அவர்களால்...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!!(படங்கள்)

வவுனியாவின் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) குடியேற்ற கிராமங்களில் ஒன்றான திருநாவற்குளத்தில் அமைந்துள்ள கழகத்தின், மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நாமம் கொண்ட உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா திரு...

ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையின் தலை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு!!

மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரகீம் என்பவரின் தாயார் ஆயிஷாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அப்பகுதியில்...

கப்பல், விமானத்தை பார்த்தாலே மயங்கி விழும் அதிசயப் பெண்!!

பிரித்தானியாவில் பெண் ஒருவர் பெரிய பொருட்களை பார்த்தால் பயப்படும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் எமி கர்சன். இவர் மெகாலொபோபியா (Megalophobia) என்ற வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்படி பெரிய அளவிலான...

ரகசியங்களை திருடிய சீனா : அச்சத்தில் அமெரிக்கா!!

அமெரிக்க பாதுகாப்புத்துறை தகவல்களை சீன ஹேக்கர்ஸ் சேகரித்துள்ளதால் அமெரிக்க அரசாங்கம் அச்சத்தில் உள்ளது. சமீபத்தில், அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் உறவுத்துறை இணையதளங்களுக்குள் ஊடுருவிய சீன ஹேக்கர்ஸ், அந்நாட்டு அரசின் முக்கிய தகவல்களை சேகரித்துள்ளதாக தகவல்கள்...

29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை!!

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல்...

வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் சிலை திறப்பு!!(படங்கள்)

முன்னாள் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மூன்று தடவை பதவி வகிந்த சிவசிதம்பரத்தின் சிலை இன்று (25.07.2015) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவரின் ஞாபகார்த்தமாக வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மக்கள் சேவை...