வவுனியா நகரசபை நிரந்தர ஊழியர்கள் சம்பள மீளாய்வு தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!!(படங்கள்)
இன்று 14.08.2015 காலை வவுனியா நகரசபை ஊழியர்கள் தமது அடிப்படை உரிமைகள் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இவர்களது போராட்டத்திற்கு வருக தந்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கையினை...
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் கோவில் கொடியேற்றம்!!(படங்கள்)
வவுனியா சிதம்பரபுரம் மலை மீது குடிகொண்டுள்ள ஈழத்து பழனி முருகன் கொடியேற்றம் 14.08.2015 இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.25 க்கு கொடியேற்ற பூசையுடன் அலங்கார திருவிழா ஆரம்பமானது .
15...
எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை!!
எகிப்திய கெய்ரோ நகரிலிருந்து கடத்தப்பட்ட குரோஷிய பணயக்கைதியொருவரை தாம் தலையைத் துண்டித்து படுகொலை செய்துள்ளதாக அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குழுவினர் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேற்படி குரோஷிய பணயக்கைதியான தொமிஸ்லாவ் சலோபெக்கின் (30 வயது)...
சீனத் துறைமுகத்தில் வெடி விபத்து: 20 பேர் பலி, 400 பேர் படுகாயம்!!
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 20 பேர் பலியாகினர்.
இங்குள்ள எளிதில் தீப்பிடிக்கக்...
வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு!!
வட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார்.
அவர்களில் இருதய நோய்...
மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது!
தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில்...
615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு!!
பொதுத் தேர்தல் தினத்தன்று அசம்பாவிதங்கள் மற்றும் கைகலப்புக்கள் இடம் பெறலாம் என ஊகிக்கப்படும் பிரதான 615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வாக்குச் சாவடிகளில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் வீதம்...
ஜனாதிபதி மைத்திரிக்கு மஹிந்த பதில் கடிதம்!!
நான் 2015 ஜனவரி 9 ஆம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த...
ஒரு தொகை கஞ்சா மீட்பு : ஒருவர் கைது!!
யாழ்ப்பாணம் - வல்வெட்டிதுறை பகுதியில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒவரிடமிருந்தே 10 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப் பொருள்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார்...
வவுனியாவில் சுத்திகரித்த குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் அனுமதி பெறாது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்கள் மூடப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (13.08.2015) நடைபெற்றது. வவுனியா பிராந்திய சுகாதார பணிமனைக்கு முன்னால் இவ்...
வவுனியா மன்னார் வீதி விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா மன்னார் வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் இன்று 13.08.2015 காலை 7 மணியளவில்...
நாளை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு!!
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
இதேவேளை...
இந்தியா சென்ற இலங்கையர் ஆலய குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!!
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன 78 வயதுடைய இலங்கை சுற்றுலா பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உத்திர பிரதேச சரவஸ்தி மாவட்ட கொரியன் ஆலய குளம் ஒன்றில் இருந்து குறித்த சடலம்...
நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு!!
நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான பொர்னோவில் சனசந்தடிமிக்க சந்தையொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் 52 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வபொன் காரி நகரிலுள்ள ஜெபோ கால்நடைச் சந்தையிலேயே...
சீனாவில் மண்சரிவு. 40 பேரைக் காணவில்லை!!
சீனாவின் வட மேற்கு ஷாங்ஸி மாகாணத்தில் புதன்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவொன்றையடுத்து 40 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்த மண்சரிவில் ஷாங்யங் நகரிலுள்ள ஷாங்ஸி வுஸொயு சுரங்கக் கம்பனிக்குச் சொந்தமான விடுதிகளும் வீடுகளும் புதையுண்டுள்ளன.
மேற்படி மண்சரிவில்...
மரணித்த சிசுவை கடித்த எலிகள் : யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!!
யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த குழந்தையின் முகத்தை எலிகள் கடித்த சம்பவமொன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதனால் அச் சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும்...
















