தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் 3 இலட்­சத்து 40 ஆயிரம் மாண­வர்கள்!!

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள் தோற்­ற­வுள்­ளனர். பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்கும் புல­மைப்­ப­ரிசில் வழங்­கு­வ­தற்­கு­மாக தரம் 5 மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும்...

11 ஆம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்!!

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3ஆம், 5ஆம் மற்றும்...

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருதொகை மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் ஒருதொகை மருந்து மாத்திரைகளை கொண்டுவந்த நபரை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பெறுமதியான...

வவுனியாவில் மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகலால் பதற்றம்!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விபுலானந்தா கல்லூரி மாணவி குணசேகரம் திவ்யாவின் இறுதிக் கிரிகைகள் இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்று வருகின்றன. சமயக் கிரிகைகளின் பின்னர் மாணவியின் உடலை...

இசை நிகழ்வின்போது ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி!!(படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் இணைந்து பதுளை-அட்டாம்பிட்டிய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்வின்போது, ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

பெண்களின் வாழ்வியலில் அனைவரும் அவதானத்துடன் செயற்படவேண்டும் : பத்மினி சிதம்பரநாதன் வலியுறுத்தல்!!

போரால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் அரங்கு நேற்று கோப்பாயில் நடைபெற்றது . பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஒழுங்கமைப்பில் முத்துச் சிற்பி அரங்க கூடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் பத்மினி...

வவுனியாவில் பாடசாலை மாணவனைக் காணவில்லை!!

வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் வசித்துவந்த செல்வகுமார் செல்வரூபன் என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனை கடந்த 06.07.2015 முதல் காணவில்லை என தாயின் சகோதார் 09.07.2015 அன்று ஓமந்தை காவல் நிலையத்தில்...

ஜப்பானை விட அரை மணி நேரம் பின்னோக்கிச் செல்லும் வட கொரியா!!

வட கொரியாவின் உள்ளூர் நேரம் தற்போது உள்ளதைவிட அரை மணி நேரம் குறைக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. 1910 முதல் 1945-ஆம் ஆண்டு வரை கொரியாவை ஆண்ட ஜப்பான் ஆட்சியாளர்கள்...

அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் மக்கள்!!

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் கலாம்...

வவுனியாவில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் இறுதிக் கிரிகைகள் நாளை!!(காணொளி இணைப்பு)

வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் (06.08.2015) கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விபுலானந்தா கல்லூரி மாணவி குணசேகரம் திவ்யாவின் இறுதிக் கிரிகைகள் நாளை ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளன. கல்விப் பொதுத் தராதர...

தேர்தலை முன்னிட்டு அமமெரிக்கா பயண எச்சரிக்கை!!

இலங்கையில் இருக்கும் அமமெரிக்கர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இம்மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் வன்முறைகள் வெடிக்கக் கூடுமென்ற அடிப்படையில் அமமெரிக்க அரசாங்கம்...

பாலியலுக்கு மறுத்த 19 பெண்­க­ளுக்கு மர­ண­தண்­டனை!!

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தமது குழுவைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளுடன் பாலியல் உறவை வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்­க­ளுக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்றியுள்ளதாக குர்திஷ் ஜன­நா­யகக் கட்­சியின் பேச்­சா­ள­ரான செயித் மிமோ­ஸினி தெரி­வித்­துள்ளார். கடந்த ஜூன் மாதம்...

இரத்தினபுரி மாணிக்க கல் சுரங்கத்தில் இருந்து புராதன சிவலிங்கம் கண்டெடுப்பு!!

இரத்தினபுரி மாணிக்க கல் சுரங்கத்தில் புராதன சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 80 அடி ஆழத்தில் இருந்து இந்த சிவலிங்கம் வடிவிலான புராதன பொருள் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு தட்டுகள் கொண்டு இந்த புராதன பொருள்...

இதுவரை 500 க்கும் அதிகமானோர் கைது!!

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் மற்றும் தேர்தல் சம்பந்தமாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் மேற்படி...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும் – பிரதமர்!!

அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினது சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்...

13ஐ அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஜெயலலிதா!!

இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின்படி, அங்குள்ள தமிழர்கள் அரசியல் சுய நிர்ணய உரிமையைப் பெற வேண்டும் என்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும்...