செங்கல் வார்க்கும் புதிய கருவியை உருவாக்கி 7 ஆம் வகுப்பு மாணவி அசத்தல்!!
செங்கற்சூளை தொழிலாளர்கள் பயன்பெறும் வண்ணம் 7ம் வகுப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.
முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில்...
19 வயது மாணவியை 35 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்கள் கைது : டெல்லியில் நடந்த கொடூரம்!!
டெல்லியில் பாலியல் புகார் தெரிவித்த 19 வயது மாணவி, இரண்டு இளைஞர்களால் 35 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஆனந்த் பார்பாத் பகுதியை சேர்ந்த மாணவி மீனாட்சி கடந்த வியாழக்கிழமை அன்று...
கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி: இருவர் கைது!!(படங்கள்)
கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து இந்த...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி : நால்வர் படுகாயம்!!
வவுனியா பம்பைமடு பகுதியில் நேற்று(17.07.2015) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் நால்வர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள கோவில்...
வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் தியாகராஜாவினால் வறிய மாணவர்கள்,சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு உதவி!(படங்கள்)
நேற்று 17/07/2015 வெள்ளிகிழமை வடமாகாண சபைஉறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்களினால் உதவி வறிய மாணவர்கள் மற்றும் சிறுதொழில் முயர்சியாளர்களுக்கான உதவி வழங்கப்பட்டது.
வவுனியாவில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் மற்றும் வறிய...
வவுனியாவில் இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தொழிற்பயிற்சி தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம்(படங்கள் )
இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் வவுனியாகிளையினால் நடாத்தப்படும் தொழிற்பயிற்சி நெறியில் பயிற்சி பெறும் மாணவர்களால் தொழிற்பயிற்சிநெறி தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்றை கடந்த 17.07.2015 வியாழக்கிழமை மாலை வவுனியாவின் பல்வேறு கிராமங்களில் பல்வேறு குழுக்களாகச்சென்று...
விரைவில் நிரந்தர நியமனம் வழங்க்கப்படும் !வவுனியாவில் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் ரிஷாத் !(படங்கள்)
வவுனியா அரச சுற்றுலா விடுதியில்கடந்த 15.07.2015 அன்று வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் முன்னர் பொருளாதார அமைச்சின் கீழ் பணியாற்றிய CRP உத்தியோகத்தர்களை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...
பத்து வயதில் குழந்தை பெற்ற சிறுமி : தந்தையின் வெறிச்செயல்!!
பிரேசில் நாட்டில் பத்து வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் பெலொ ஹொரிஜொனிட்டி பகுதியில் பள்ளி ஒன்றில் படித்து வரும் பத்து வயது சிறுமி ஒருவர் தனக்கு...
தாயின் கண் முன்னால் 3 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயதுச் சிறுவன்!!
தென் ஆபிரிக்காவில் 3 வயது சிறுமியை 15 வயது சிறுவன் ஒருவன் தாயின் கண் முன்னால் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆபிரிக்காவின் ஜொகன்ஸ்பெர்க் பகுதியில் உள்ள தொகொஷா குடியிருப்பில் பல்வேறு...
மதிப்புமிக்க நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த கனடா!!
சர்வதேச அளவில் மதிப்பு மிக்க நாடுகளில் பட்டியலில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மதிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது.
55 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது,...
இளம் பெண்ணை பின்தொடர்ந்த அணில் கைது : ஓர் விநோத சம்பவம்!!(வீடியோ)
ஜேர்மனியில் இளம்பெண்ணை பின்தொடர்ந்ததாக அணில் ஒன்றை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறைபிடித்தனர்.
ஜேர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்ஃபேலியாவில் உள்ள பாட்ராப் பகுதியில் பொலிசாருக்கு வழக்கத்துக்கு மாறான புகார் வந்தடைந்தது.
தன்னை ஒரு அணில் பின்தொடர்வதாகவும்,...
வவுனியாவில் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய ஐவர் கைது!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐவர் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது இன்று (17.07.2015) அதிகாலை 2.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது..
சட்டவிரோத தேர்தல்...
வவுனியா பொலிசாரினால் சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி கைது!!
அனுராதபுர சிறையிலிருந்து 25.06.2015 அன்று தப்பியோடிய கைதி வவுனியா பொலிசாரினால் இன்று வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது..
பல திருட்டுக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை...
ஆட்டோ சாரதியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற பெண்!!
தெற்கு டெல்லியில் பெண் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறி ஆட்டோ சாரதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்து ஒரு பெண்ணை கைது செய்துள்ள பொலிஸார், தலைமறைவான...
உரைப்பையிலிட்டு சிசுவின் சடலத்தை புதைத்த இளம்தாய் கைது!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில், பிறந்து ஒரே நாளேயான சிசுவின் சடலம் உரைப்பையில் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கோரகல்லிமடு கிராமத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர்...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களின் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!!(படங்கள்)
ஆடிப்பிறப்பான இன்று (17.07.2015) வவுனியாவில் பரவலாக கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வவுனியா பிரதேச செயலகம் ஏற்பாடுசெய்த ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் பெரும்பாலான பாடசாலைகளிலும்...
















