ஓடும் புகையிரதம் முன் பாயந்து 03 பேர் தற்கொலை!!

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் ஓடும் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து 03 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 38 வயதுடைய ஒரு ஆணும் 33 வயதுடைய ஒரு...

வாக்களிக்கும் தகுதியுடையவரா நீங்கள் : இந்த இணையத்தளத்தில் அறிந்துகொள்ளுங்கள்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள இலங்கை தேர்தல் செயலகம் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளது. வாக்காளர்கள் தமது பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ, பதிவில் குறைப்பாடுகள் இருந்தாலோ அதனை...

வவுனியாவில் இப்படியும் ஒரு மோசடியா?(படங்கள்)

வவுனியாவில் பிரபலமான பெட்ரோல் நிரப்பும் இடங்களில் நடைபெறும் இச் சம்பவம் பற்றி பலர் எமக்கு தெரிவித்திருந்தனர் சமூக விழிப்புணர்வு கருதி வவுனியா நெற் வாசகர் அனுப்பிய இச் செய்தியை வெளியிடுகின்றோம். இன்று வவுனியாவில் மிகப்...

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்!!

மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம்எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம்எஸ்...

வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப் போட்டிகளின் இறுதிக்கட்ட நிகழ்வு – 2015!!(படங்கள்)

வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி விளையாட்டரங்கில் நேற்று (13.07.2015) காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக த.குருகுலராஜா (கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும்...

வவுனியா அரசர்பதி ஸ்ரீகண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)

வவுனியா அரசர்பதி ஸ்ரீகண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விழா நேற்று(13.07.2015) மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னூறு வருடங்களுக்கு முன்னதாக மூதாதையர்களால் கட்டமைத்த இவ்வாலாயம் நூறு வருடங்களுக்கு மேலாக தெய்வத்திரு வேலாயுதர் அரசர் மகன்...

அவுஸ்திரேலியாவின் மிகவும் பலமான நபர்!!

அவுஸ்­தி­ரே­லி­யா வின் மிகவும் பலமான நப­ராக 33 வய­தான தரென் லாங் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். தென் மேற்கு சிட்­னி­யி­லுள்ள கம்டென் நகரைச் சேர்ந்த அவர் இந்த வருடம் நோர்­வேயில் இடம்­பெற­வுள்ள உலகின் பல­மான மனி­தனை...

குழந்தையை கூவிக் கூவி விற்ற மனிதர் கைது!!

பெண் குழந்தை ஒன்றை கூவி விற்ற மர்ம மனிதர் ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து மென்செஸ்டர் போர்டன் பகுதியில் உள்ள விக்டோரியா கடையொன்றுக்கு அருகே இன்று இளைஞர் ஒருவர்...

கிணற்றில் விழுந்த இளைஞன் இரு தினங்களின் பின் உயிருடன் மீட்பு!!

வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் ஒருவரை இரு தினங்களின் பின் உயிருடன் மீட்ட பொலிஸார் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டவர் துடுகலகே துஷார (வயது...

ராணி விக்டோரியாவின் உள்ளாடையின் பெறுமதி தெரியுமா?

மறைந்த இங்கிலாந்து ராணி விக்டோரியா ரெஜினாவின் 125 ஆண்டுகள் பழமையான உள்ளாடை ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்தின் ராணியாக இருந்தவர் விக்டோரியா ரெஜினா. அப்போது அவர் பயன்படுத்திய உள்ளாடைகள் ஏலத்தில் விடப்படுவதாக இங்கிலாந்தின்...

வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளின் விபரங்கள்!!(படங்கள்,காணொளி, முழுமையான விபரம்)

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. வவுனியா மாவட்டச் செயகலத்தில் இறுதிநாளான இன்று பல்வேறு கட்சிகள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தன. இதனை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தை சுற்றி...

வவுனியாவில் இறுதி நாளான இன்று பல்வேறு கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்!!(படங்கள், காணொளி)

வேட்புமனு செய்ய இறுதி நாளான இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் பல்வேறு கட்சிகள் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளன. சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், யுனைஸ் பாறுக் தலைமையில் ஜக்கிய...

வவுனியாவில் நடைபெற வினோத திருமணம்!!

வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின் திருமண...

துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த பொலிஸ் : டெல்லியை அதிர வைத்த சம்பவம்!!(காணொளி)

  தலைநகர் டெல்லியில் காவல்துறை அதிகாரி ஒருவர் இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜாஸ்வீர், கடந்த வியாழன் அன்று,...

சீனாவை தாக்கிய கடும்புயலால் 100 பேர் பலி : 54 ஆயிரம் வீடுகள் முற்றாக தரைமட்டம்!!

சீனாவை நேற்று கடுமையான புயல் தாக்கியதில் சுமார் 104 பேர் பலியாகியுள்ளதாகவும், 54 ஆயிரம் வீடுகள் உருக்குலைந்து போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் உள்ள Jinxiang மாகாணத்தில் சூறாவளி காற்று தாக்கும் என...

13 அடுக்குமாடிக் கட்டடம் நொடிப்பொழுதில் தரைமட்டமாகும் பிரமிக்க வைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் புதிதாக ஹொக்கி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த ஹொட்டலை வெடி வைத்து தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள Detroit நகரில் பார்க் அவெனியூ என்ற ஹொட்டல்...