வவுனியா வைத்தியசாலையில் நோயாளியை அனுமதிக்க சென்ற பெண்ணை அடைத்து வைத்த கொடுமை!!

வவுனியா பொது வைத்தியசாலையில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியை அனுமதிக்க சென்ற வயதான பெண்மணியை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் வார்ட்டில் ஆறு மணிநேரம் பூட்டி வைத்த சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம்...

நீர்வீழ்ச்சியில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!!(படங்கள்)

பதுளை கொஸ்லாந்த பிரதேசத்தில் உள்ள தியலும நீர் வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யுவதியின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதுடன், இளைஞனின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக...

தாயையும், சகோதரியையும் கொலை செய்த இளைஞன்!!(படங்கள்)

நுவரெலியா, பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் தாயும் மகளும் கொலை செய்யபட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில்...

மோசடியில் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனுக்கு நேரடித் தொடர்பில்லை!!

மத்திய வங்கி ஒப்பந்த பத்திர மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனுக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதற்கான ஆதராங்கள் இல்லை என, இது தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. மத்திய...

சொக்லேட் தர மறுத்த மாணவனின் கழுத்தை அறுத்த சகமாணவர்கள்!!

சொக்லேட் தர மறுத்த காரணத்தால் மாணவனின் கழுத்தை சக மாணவர்கள் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கலின் சீத்தபட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் முத்தப்பன் (11), தென்னம்பட்டி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு...

கழுத்து நிற்காமல் அவதிப்படும் சிறுவன் : இதற்கு இவன் இறந்தே விடலாம் எனக் கதறும் பெற்றோர்!!(படங்கள்)

மத்தியப்பிரதேசத்தில் பிறவியிலேயே முதுகெலும்பு பாதிப்புடன் பிறந்த சிறுவன் ஒருவனின் தலை, 180 டிகிரி கோணத்தில் தொங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. முகேஷ் அஹிர்வார்-சுமித்ரா அஹிர்வார் கூலித் தொழிலாளி தம்பதியரின் 12 வயது மகன் மஹேந்திரா அஹிர்வாருக்கு...

4 ஆண்டுகளாக பாம்புடன் உடலுறவு : விசித்திரமான ஆண் குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்!!

நைஜீரியாவில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உறவு வைத்து குழந்தையை பெற்றதாக தெரிவித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான...

கண்டியில் பரபரப்பை ஏற்படுத்திய நூதன திருட்டு : மக்களுக்கு எச்சரிக்கை!!

கண்டி நகரில் இன்று காலை வீதியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் பெண்ணொருவரிடம் நூதன முறையில் பெறுமதியான நகையை இருவர் திருடி பறித்து விட்டு தலைமறைவானது அப்பகுதியில் பரபரப்பாகியுள்ளது. கண்டி, திகன நகரின் வீதியில் இரண்டு...

தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி முறையில் மாற்றம்!!

தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. தரம் ஒன்றுக்காக மாணவர் அனுமதி தொடர்பில் தற்போது அமுலில் உள்ள நடைமுறைகளில் பாரியளவில் மாற்றங்கள் செய்யப்பட...

இத்தாலி வாகன விபத்தில் இலங்கையர் பலி!!

இத்தாலி, க்ரேமோனா பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ஓட்டிச்சென்ற கார், ட்ரக் வண்டியுடன் மோதியதினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 55வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...

வன்னியூர் செந்தூரனின் கவிக்கனவுகள் கவிதை இறுவட்டு வெளியீடு!!(படங்கள்)

வன்னியூர் செந்தூரனின் கவிக்கனவுகள் கவிதை இறுவட்டு நேற்று முன்தினம் (17.04) வெளியிடப்பட்டுள்ளது. இறுவட்டினை வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் வெளியிட்டுவைக்க துணுக்காய் வலய கல்விப்பணிப்பாளர்...

நோயால் முடங்கிய மகனை சூப்பர் மேனாக மாற்றிக்காட்டிய தந்தை!!

மரபணு கோளாறுகளால் உண்டாகும் மோசமான நோய்களில் முதன்மையானது டவுன் சிண்ட்ரோம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்கும் திறனும் உடல்நலனும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். இங்கிலாந்தைச் சேர்ந்த லோரன்சும் அவரது மனைவி நிக்கியும், 2013...

700 பேருடன் சென்ற படகு விபத்து : பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!

சுமார் 700 பேருடன் ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு ஒன்று தெற்கு இத்தாலியைச் சேர்ந்த லம்பெடுசா தீவின் அருகே திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அந்தப் படகில் இருந்த 700-க்கும் மேற்பட்டோர் கடலில் விழுந்து...

வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திறந்து வைப்பு!!

தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் இன்று(19.04) திறந்து வைக்கப்பட்டது. வவுனியா குருமன்காடு பகுதியில் குறித்த அலுவலகத்தினை தமிழ் தேசிய மக்கள்...

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் வவுனியா சமளங்குளம் அ.த.க. பாடாசாலைக்கு நிதியுதவி!!(படங்கள்)

வவுனியா சமளங்குளம் அ.த.க. பாடாசாலை யினைச் சேர்ந்த ஆரம்ப பிரிவு மாணவர்கள் சிறுவர் நிகழ்ச்சியின் மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சீருடைக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரிடம் பாடசாலை அதிபர்...

வவுனியா தமிழ்மாமன்றதின் ”தமிழ் மாருதம் – 2015” ஒரு பார்வை!(விமர்சனங்கள் வரவேற்பு!)

வவுனியாவில் ''தமிழ் மாருதம் - 2015'' - ஓர் பார்வை வவுனியா தமிழ் மாமன்றத்தின் ஏற்பாட்டில்.12.04.2014அன்று . வவுனியா கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது தமிழ் மாருதம் நிகழ்வு. பொது நூலக சரஸ்வதி சிலைக்கருகில் ஆரம்பித்த...