அப்துல் கலாமின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? : உதிவியாளர் பொன்ராஜ் தகவல்!!

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் சொத்துகள், இறுதி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் பதில் கிடைத்துள்ளன. இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ்...

நவத்தேகமவில் பிடிபட்ட இராட்சத பச்சோந்தி !!

நவத்தேகம , மொரகாவெவ பிரதேசத்தில் உருவத்தில் பெரிய பச்சோந்தியொன்று பிடிபட்டுள்ளது.சாதாரணமான பச்சோந்தியை விட கண்ணைக் கவரும் வண்ணத்தில் காணப்படும் இது நவத்தேகம, மொரகாவெவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1 1/2 அடி நீளமான ,...

பேராதனை பல்கலை மாணவர்களின் நிர்வாண புகைப்படம் கசிவு!!

களுகமுவ பகுதி ஆறு ஒன்றில் நீராடச் சென்று அதிக மதுபோதையில் யுவதியை நிர்வாணமாக படமெடுத்து கூத்தாடிய பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பிரதேச மக்களால் மடக்கிப்படிக்கப்பட்டு பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்...

நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி!!

நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதற்பரிசு பெறும் கதைக்கு 25,000 ரூபாய்களும் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே 15,000, 10,000 ரூபாய்களும்...

ரவி ஜயவர்த்தன ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமிப்பு?

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சோமரத்ன திஸாநாயக்க பதவி...

இன்று தபால்மூல வாக்களிப்பு!!

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு இன்று மூன்றாம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இன்றைய தினம் கல்வி திணைக்­களம் மற்றும் பொலிஸ் திணைக்­களம் ஆகி­ய­வற்றின் அதி­கா­ரிகள் தபால் மூல வாக்­க­ளிப்பில் ஈடு­ப­டலாம் என்று...

சர்வதேச விமான சாகச நிகழ்ச்சியில் ஹெலிகப்டர் கீழே விழுந்து விபத்து!!

ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச விமான சாகச நிகழ்ச்சியில் ஹெலிகப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் இன்று சர்வதேச விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது....

உலகையே சோகத்தில் ஆழ்த்திய மலேஷிய விமானம் குறித்த புதிர் அவிழ்ந்தது!

கடந்த ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370 இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச் சம்பவத்தின் புதிர் முடிச்சு அவிழ்ந்துள்ளது...

கனடாவில் போலீசை கண்டித்து பெண்கள் நிர்வாண போராட்டம்!!

கனடாவில் கிட்செனர் அருகேயுள்ள ஆண்டாரியோ நகரில், தமீரா, நாடியா மற்றும் அலிஷா முகமது ஆகிய 3 பெண்கள் மேலாடை அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றனர். அதை தொடர்ந்து அவர்களை போலீசார் தடுத்து...

முதலை தாக்கி இளைஞன் பலி

கதிர்காமம் - மாணிக்க கங்கையில் முதலை தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதலையிடம் சிக்கிய இளைஞனின் சடலத்தை இன்று காலை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர். சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன்...

பாண் வியாபாரி போல் நடித்து போதை வியாபாரம் செய்தவர் கைது

நீர்கொழும்பில் வைத்து போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த விச போதைப் பொருள் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொச்சிக்கடை,...

வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருச்சொரூப பவனி! (படங்கள் காணொளி)

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற யாத்திரை தலமான  பெரியகட்டு புனிதஅந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி இன்று (02.08.2015)ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. காலை முதல் ஆராதனைகள் ...

வவுனியாவில் வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்!!(படங்கள்)

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (02.08.2015) காலை கபே அமைப்பு ஏற்பாடு செய்த வாக்காளர்ளை அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வன்னி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்காளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும்போது...

மியன்மாரில் வெள்ளம் : 27 பேர் பலி!!

மியன்மாரில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கின் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அனர்த்தத்தினால் பாரிய அளவிலான பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வெள்ளப் பெருக்கில் சுமார் ஒரு இலட்சத்திற்கும்...

காத்தான்குடியில் கொள்ளையிட்ட இரு மாணவர்கள் கைது!!

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை காத்தான்குடி பொலிசார் இன்று (02) காலை கைதுசெய்துள்ளனர். மேலும் இவர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்ட முப்பதரைப் பவுன் (30 1/2) தங்க நகைகள், ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம்...

இலங்கை வைத்தியசாலையில் சிறுநீரகத்தை மாற்றிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக சிறுநீரகங்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெர்ஹாம்பூர் பகுதியில் வைத்து ஐவரை இந்திய குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் 20 வயதுடைய...