வவுனியா மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமான நிலையில் : மக்கள் அவதி!!(படங்கள், காணொளி)
வவுனியா, மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, குளுமாட்டு சந்தியில் இருந்து மருக்காரம்பளை செல்லும் இவ் வீதியானது கணேசபுரம், சமயபுரம், சுந்தரபுரம், மணிபுரம், பத்தினியார் மகிழங்குளம், குகன்...
முதல் முறையாக நான்கு கால்களைக் கொண்ட பாம்பின் எலும்புப் படிமம் கண்டுபிடிப்பு!!
பிரேசிலில் நான்கு கால்களைக் கொண்ட பாம்பு ஒன்றின் எலும்புப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்தப் பாம்பு, நான்கு கால்களுடன் கண்டறியப்பட்ட முதல் பாம்பு வகை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்...
ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று (24) காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பாக பொலிஸ்...
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!(அதிர்ச்சிப் படங்கள், காணொளி)
நேற்று (24.07.2015) வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
பிரேம ராதிகா என்ற 4 வயது குழந்தை ஒன்றின் தாயாரான...
ஆற்றில் பிணமாகக் கிடந்த நடிகையின் காதலன் அதிரடி கைது : பொலிசார் தீவிர விசாரணை
திருவனந்தபுரத்தில் ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா (19), தமிழ், மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில்...
பாடசாலையில் முழங்காலிட வைக்கப்பட்ட 9 வயது மாணவி பரிதாபமாக பலி!!
தெலுங்கானாவில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த 9 வயது மாணவி ஆசிரியை அளித்த தண்டனையால் உயிரிழந்துள்ளார்.
கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆங்கில பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த கோலிபகா ஹஷ்ரிதா (9), கடந்த 16ம்...
வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையுடன் போராடி மகளை காப்பாற்றிய வீரத்தாய்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் தாய் ஒருவர், வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையுடன் போராடி தனது இரண்டு மாத குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
உதய்பூரில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் காட்டுப்பகுதியில் உள்ள தகல்பலா கிராமத்தை சேர்ந்த சதன் (25)...
பூமியை போல் இருக்கும் இன்னொரு பூமி : நாசா வெளியிட்ட வியப்பூட்டும் தகவல்கள் (வீடியோ)
பூமியை போன்றே அமைப்புகள் உள்ள மற்றொரு கிரகத்தை பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது.
கெப்லர் 452b என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கிரகத்தை பூமியின் இரட்டை சகோதரன் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
மேலும் கெப்லர் 452b தான்...
ரத்தம் குடிக்க வேண்டுமா என்னிடம் வாருங்கள் என அழைக்கும் பெண்!!(வீடியோ)
மெக்சிகோ நாட்டில் பெண் ஒருவர் ரத்தம் குடிப்பவர்களுக்காக தனது ரத்தத்தை தானமாக வழங்கிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் லூசியானாவில் உள்ள ஸ்டிரீவ்போர்ட் பகுதியை சேர்ந்தவர் புளுட் கெட்சன். இவர் ரத்தம் குடிப்பவர்கள் தாராளமாக...
நாடாளுமன்றத்தில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய பெண் உறுப்பினர்!!
ஆஜெண்டினா நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
ஆஜெண்டினா தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற உறுப்பினரான விக்டோரியா டொண்டா பெரிஸ் என்பவர், அங்கு வைத்து...
வன்னி தேர்தல் மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிக்க 6967 பேர் தகுதி!!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கவென 6967 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 2654 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2670 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1643 பேரும் தபால்...
யாழில் மோட்டார் குண்டு மீட்பு!!(படங்கள்)
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - சங்கத்தானை பிரதேசத்திலுள்ள சிறு வீதியில் புதைந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் இன்று பிற்பகலில் மீட்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குண்டை செயலிழக்கச் செய்வதற்கு...
கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த ஆசிரியை!!
மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் நகரில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது சந்தோஷத்துக்கு தடைக்கல்லாய் இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை...
கொலை குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை!!
கொலை குற்றவாளிகள் ஐவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2000ம் ஆண்டு லிந்துலை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இந்த ஐவரும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2000ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து...
வடக்கு அரசியலில் இளைஞர் மற்றும் பெண்களை அதிகமாகக் கொண்ட கட்சியாக தமிழ்த் தேசிய முன்னணி : வேட்பாளர் சி.கஜேந்திரகுமார்!!(காணொளி)
எமது 60 வருட போராட்டத்தில் அகிம்சை ஆயதம் என்ற போராட்டங்கைள சந்தித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்குப் பின்னர் எமது மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு வரும் சூழலிலே நாம் இத்...
வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!!
வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 10 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை மறுதினம் (26.07.2015) ஞாற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மகாறம்பைக்குளம் சாள்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எனவே...
















