600 குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றி வந்த படகு லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் மூழ்­கி­யது!!

லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 600 குடி­யேற்­ற­வா­சி­க­ளுடன் புதன்­கி­ழமை மூழ்­கிய பட­கொன்றில் பய­ணித்த பலர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது. மேற்­படி படகு லிபிய கடற்­க­ரை­யி­லி­ருந்து 25 கிலோ­மீற்றர் தொலைவில் மூழ்­கி­யி­ருந்­தது.ஆரம்­பத்தில் அந்தப் படகில் பய­ணித்த...

சவுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல்!!

சவுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 13 பேர் கொல்லப்பட்டனர். சவுதியின் அபா நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த பள்ளிவாசலை பெரும்பாலும் பாதுகாப்புத் தரப்பினரே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த...

க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் பொரு­ளியல் வினாப் பத்திரம் வெளி­யா­னது!!

க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் காலை நடை­பெற்ற பொரு­ளியல் 1 வினாப்­பத்­திரம் பரீட்­சார்த்­தி­களின் கைக­ளுக்கு சென்­றது எப்­படி? உண்­மையில் பரீட்­சைத்­தி­ணைக்­கள அறி­வித்­த­லின்­படி இப்­பத்­தி­ரத்­தி­லேயே பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளித்­தி­ருக்­க­வேண்டும். இது தொடர்­பாக அப்­பத்­தி­ரத்­திலே ஆரம்­பத்தில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் குறிப்­பிட்ட நிலை­யத்தில்...

பஸ் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி. காலி முகத்திடலில் சம்பவம்!!

கொழும்பு, காலி வீதியில் வேகமாக பயணித்த பஸ் ஒன்று மோதியதில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்தார். காலி முகத்திடலில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஷேங்க்ரில்லா ஹோட்டலுக்கு முன்பாகவே இச் சம்பவம்...

இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகம்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகித்து முடிக்கப்படும் என தபால் மா...

மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பில் தேர்தலின் பின் சாட்சி பெறப்படும்!!

யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சி பெறும் நடவடிக்கை எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்களில்...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு!!

ஹட்டன் - ஒட்ரி தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களே இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்...

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பாரிய பேரணி!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய பேரணி இடம்பெற்றது. போதை ஒழிப்பு வாரத்தையொட்டி மண்முணை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்தது. பிரதேச செயலாளர்...

வவுனியாவின் நடைபெற்ற மோட்டார் வாகன சாகச நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வு நேற்று (06.08) நடைபெற்றது இச் சாகாச நிகழ்வினை வவுனியா ஹீரோ (HERO) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. நூற்றுக்கணக்கானோர் இச் சகாச நிகழ்வினை கண்டுகளித்தார்கள். -பிராந்திய செய்தியாளர்- ...

பொதுத் தேர்தல் சாதிக்கப்போவது என்ன : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சிறப்புக் கருத்தரங்கு வவுனியாவில்!!

பொதுத் தேர்தல் சாதிக்கப்போவது என்ன? எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு ஒன்றினை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளையினர் வரும் 09.08.2015 ஞாயிற்றுக்கிழமையன்று பி.ப 3.00 மணிக்கு குருமண்காட்டில்...

வவுனியா மன்னார் வீதியில் மின்சார வயர்களைஅறுத்தெறிந்த டிப்பர் வாகனம்!(படங்கள் வீடியோ )

வவுனியா மன்னார் பிரதானவீதியில் மக்கள் கூட்டம் நிறைந்த பட்டானிச்சியூர் புளியங்குளம் பகுதியில் இன்று மாலை 7.00 மணியளவில்   டிப்பர்  வாகனம் ஒன்று தனது  கொள்கலன் பகுதியை உயர்த்திய படி வந்து அங்குள்ள...

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வேட்பாளர் சிவரதி ராஜ்குமார் தீவிரப் பிரச்சாரம்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகரில் மக்கள் சந்திப்பு ஒன்றை நேற்று (05.08.2015) சிவரதி ராஜ்குமார் மேற்கொண்டார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்.. கந்தசாமி நகர் பிரதேச மக்கள் குடிநீர், முன்பள்ளி, பொதுக்கட்டிடம் இன்மையால் அவதிப்பட்டு...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிச் செவ்வாய் பழமடையும் ஆடிப்பூர திருவிழாவும்!!

சிறப்புமிகு இலங்கைத் திருநாட்டின் வளமிகு வவுனியா மாநகரின் எளிமையான தோணிக்கல் பதியிலே வீட்டிருக்கும் அகில உலகங்களையும் படைத்துக் காத்து அனைத்து மாந்தர்களுக்கும் உலக அன்னையாகவும் ஓங்கார சக்தியாகவும் விளங்கும் ஸ்ரீ வீரம்மாகாளி அம்பிகைக்கு...

வவுனியாவில் உயிராபத்தை எதிர்நோக்கும் 16 குடும்பங்கள்!!(படங்கள்)

வவுனியா காத்தார்சின்னக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் வசித்துவரும் 16 குடும்பங்கள் குடியிருக்கும் காணியூடாகச் செல்லும் மின் கம்பத்தால் எந்நேரமும் ஆபத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. கடந்த 2011ஆண்டு வடக்கின் வசந்தம்...

கண்டெடுக்கப்பட்ட பாகம் காணமால் போன மலேசிய விமானத்தினுடையது – மலேசியப் பிரதமர் அறிவிப்பு!!

இந்திய பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் 239 பயணிகளுடன் காணமல்போன மலேசிய எம்.எச்.370 போயிங் விமானத்தின் பாகங்கள் தான் என்று மலேசிய பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த பாகங்களை ஃப்ரான்ஸில் ஆராய்ந்த சர்வதேச ஆய்வாளர்கள், அவை எம்எச்...

இப்படியும் ஒரு தேர்தல் பிரசாரம்!!

மாத்தறை, தெவிநுவர பகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், எண், மற்றும் புள்ளடி அடையாளங்களை நபர் ஒருவர் சிகை அலங்காரம் செய்துள்ளார். ஜி.தரங்கய (33) எனும் நபரே இவ்வாறு ரூபா 800 செலவு...