வவுனியா செட்டிகுளம் மகாவித்தியலாயம் கிரிக்கெட் போட்டியில் 214 ஓட்டங்களால் அபார வெற்றி!!
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் நேற்று 26 வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தை எதிர்த்து ஆடிய வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் இன்னிங்ஸ்...
வவுனியாவில் ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியாவில் நேற்று (17.03.2016) காலை ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
நேற்று காலை கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார்...
மாணவியை அழைத்து பா லியல் து ஸ்பிரயோகம் செய்தவருக்கு நேர்ந்த கதி!!
மாணவியை..
வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பா லியல் து ஸ்பிர யோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை...
திருஷ்டியை நீக்குவதாக கூறி பெண்ணை நிர்வாணப்படுத்தி துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த பூசகர்!!
குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நாகொல்லாகொட பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவரை அந்த தேவாலயத்தினுள் நிர்வாணமாக்கி வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றதாகச் கூறப்படும் தேவாலய பூசகர் ஒருவர் பிங்கிரிய பொலிஸாரால் கைது...
லண்டன் நகர மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை : விமான சேவைகளும் பாதிப்பு!!
லண்டன் நகரில் கடுமையான காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகரத்தின் தெற்கே உள்ள நகரங்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி நிலைய நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பட்டு...
திருமணமான டிக் டாக் தோழி வீட்டில் ஆண் வேடத்தில் வந்து தங்கிய இளம்பெண் : பின்னர் நடந்த வி...
ஆண் வேடத்தில்..
இந்தியாவில் டிக்டாக் மூலம் தோழியான திருமணமான பெண்ணின் வீட்டில் ஆண் வேடமிட்டு இன்னொரு பெண்ணொருவர் தங்கிய நிலையில் இருவரும் ஓ ட்டம் பிடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதி ரவிக்குமார் -...
மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி : நடந்தது என்ன?
தற்கொலை செய்து கொண்ட மாணவி
சாதிய ரீதியான தாக்குதலால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முழு விவரங்கள் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல...
மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் : துடித்து போன பெற்றோர்!!
சிறுவனுக்கு சாதாரண வைரஸ் தொற்று தான் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் நோய் பாதிப்பு அதிகமாகி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள Wigan நகரை சேர்ந்தவர் Thomas (38), இவர் மனைவி...
வைத்தியத்துறை வேலை நிறுத்தம் நிறைவு : ரயில்துறை வேலை நிறுத்தம் ஆரம்பம்!!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
ஓகஸ்ட 2ம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்...
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் பற்றிய முழு விபரம்!!
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு 16 அத்தியவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட இருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்...
செல்ஃபி மோகத்தால் வந்த வினை.. நண்பர்கள் கண்முன்னே இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
திருவள்ளூரில்..
செல்ஃபி எடுக்கும் போது கொசஸ்தலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை போலிஸார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆரிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து திருக்கண்டலம் தடுப்பணை...
வவுனியாவில் 23 வருடங்களின் பின்னர் நெல் கொள்வனவு!!
வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரிடமிருந்த நெற்களஞ்சியசாலை கடந்த சில நாட்களுக்கு முன் விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து வெளியேறி நெற்களஞ்சியசாலையினை வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர். பின் மீள் திருத்தங்கள் மேற்கொண்டு இன்று (05.04.2016) நெல்...
பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகள் : உலகை உழுக்கிய அதிர்ச்சி வீடியோ!!
ஈராக்கில் குடிக்க தண்ணீரின்றி பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத குழு கட்டுபாட்டிலிருக்கும் மோசூல் நகர மக்களே இவ்வாறு அவதிப்பட்டு...
வைரலாகும் மைத்திரியின் மறுமுகம்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நாடாளாவிய ரீதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களில் கலந்து கொள்கின்றார்.
அந்த வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், இதன் பின்னர் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறு...
தனியே பிரிந்ததில் இருந்து 2 ஆண்டுகளாக பட்டினியால் உயிரிழக்கும் சூடான் மக்கள்!!
கடந்த 2013ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் என புதிய நாடு உருவானது. அன்றில் இருந்து அங்கு உள்நாட்டு போர் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனால் அங்கு உற்பத்தி...
மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சி : இலங்கை மக்களின் வரைபடத்தை வெளியிட்டது பேஸ்புக்!!
பல்வேறு நாடுகளின் உயர் தீர்மான மக்கள் தொகை வரைபடங்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மலாவி, தென்னாபிரிக்க, கானா, ஹெய்டி மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும்.
எதிர்வரும் மாதங்களில் இன்னும் பல தரவுகள்...