தீவுக்குள் ஏற்பட்ட அதிசயம் : யாழில் கிடைக்கும் புதுமை!!

  யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள Hammenhiel கோட்டை நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மற்றும் காரைதீவு ஆகிய தீவுகளுக்கு இடையிலுள்ள சிறிய தீவு ஒன்றில் Hammenhiel என்ற கோட்டை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் போர்த்துகீசரினால் சுண்ணாம்பு பயன்படுத்தி...

ஜனவரி தொடக்கம் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான புகையிரத சேவை இடைநிறுத்தப்படும்!!

புகையிரத சேவை.. வடக்கு தொடருந்து பாதையில் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளன. இந்தியாவின் நிதியுதவியுடன் வடக்கு தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள்...

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!!

இலங்கையின் மேல் வளிமண்டபத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வாயு அமுக்க நிலை காரணமாக நாட்டில் அனைத்து இடங்களிலும் பரவலான மழை பெய்வதுடன் சில இடங்களில் 100மி. மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி ஏற்படும் என...

வவுனியாவில் அதிகாலையில் மாட்டுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் கோர விபத்து : இளைஞர் படுகாயம்!!

கோர விபத்து.. வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் வீதியில் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (05.11.2020) அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேலைக்கு...

கொழும்பில் நாய் கவ்விச் சென்ற மனித தலை யாருடையது?

நாய் கவ்விச் சென்ற மனித தலை பேலியகொடை பகுதியில் நாய் ஒன்று கவ்விச் சென்ற போது மீட்கப்பட்டிருந்த மனித தலை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நாய் ஒன்று மனித...

வவுனியாவில் நாளை முதல் சிகரட் விற்பனை செய்ய முற்றாக தடை : மீறினால் சட்ட நடவடிக்கை!!

வவுனியா - சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளது. குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள்...

வவுனியா வீதிகளில் கழிவுகளை கொட்டிவிட்டுச் செல்லும் நகரசபை வாகனம் : மக்கள் விசனம்!!

  வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தினமும் கழிவுகள் நகரசபை ஊழியர்களால் சேர்க்கப்பட்டு நகரசபை வாகனங்களில் ஏற்றப்பட்டு நகருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டப்படுகின்றன. இக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய முறையில் மூடப்படுவதில்லை...

8 வயதிலிருந்தே ஆசைப்பட்டேன்… திருமண நாளில் தேர்வெழுதிய மணப்பெணின் நெகிழ்ச்சியான பதிவு!!

கேரளாவில்.. இன்றைய காலகட்டத்திலும், ஒரு பெண் தான் எதிர்கொள்ளும் பல தடைகளை மீறி சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவது கடினம். ஆனால், வயது அல்லது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் மக்களை எப்போதும் ஊக்குவிக்கும் பல...

வவுனியாவில் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு!!

வவுனியாவில் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் பத்தாயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. இச் செயற்றிட்டத்தின் ஏழாவது கட்ட நடவடிக்கை நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா சாம்பல்...

அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் துப்பாக்கி சூடு : 4 பேர் பலி, 5 பேர் காயம்!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் யு.பி.எஸ். கிடங்கு ஒன்றில் மர்ம நபர்கள்...

தமிழ்நாட்டு சிறப்பு முகாம்களில் தொடரும் அவலம்!!

திருச்சி சிறப்புமுகாமில் ஈழ அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவரூபன் எனும் 27 வயது வாலிபர் கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறப்புமுகாமில் எந்தவிதமான வழக்குகளுமின்றி அடைக்கப்பட்டுள்ளார்....

வீதி விபத்தில் நடிகை பலி!!

வீதியில் நின்று கொண்டிருந்த லொறி மீது கார் மோதிய விபத்தில் துணை நடிகை மற்றும் கார் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அனுஷா சிங் (20). பெங்களூரு அருகே உள்ள...

40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரங்களை தவறவிட்ட பயணி: பத்திரமாக திரும்ப ஒப்படைந்த விமான நிலைய தொழிலாளி!!

மும்பை விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரங்களை திரும்ப ஒப்படைத்த தொழிலாளி ஒருவருக்கு அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தினர். மும்பை சத்ரபதி விமானநிலையத்தின் 2வது டெர்மினலில் வாயிற்காப்பாளராக பணி...

வவுனியா கனகராயன்குளம் பொதுக்காணியில் இருந்து பொலிசார் வெளியேற வேண்டும்!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியை பொலிசார் விடுவிக்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வடமாகாண முதலமைச்சர்...

கொரோனா தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு கோரிக்கை!!

கொரோனா... கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர், கொரோனா தொற்று முழுமையாக நாட்டில் இருந்து அகற்றப்படவில்லை என்ற அடிப்படையில்,...

செல்வம் அடைக்கலநாதன் மீது கட்சி நடவடிக்கை – சிவாஜிலிங்கம்..!

இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கான அமைச்சர் பதவி பங்கீட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ அரசியல்துறைத்...