பிரான்சில் பேய் : நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது!!
பிரான்சில் பேயோட்டும் சத்தத்தால் ஒரு நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் தென்மேற்கு பகுதியில் உள்ள செண்ட் அன்டனி லுமிக்ஸ் பகுதியில் 9.30 மணியளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இந்த சத்தத்தால் அதிர்சியுண்ட மக்கள்...
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 1 கோடி பரிசு வாங்கிய நபர்!!
நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 1 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
நடிகர் அமிதாப்பச்சன் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை...
இந்தியாவில் தண்ணீர் கிடைக்காமல் ஏங்கும் 22 நகரங்கள் : அதிர்ச்சி தகவல்!!
இந்தியாவில் 22 நகரங்கள் அன்றாட தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய அரசுக்கு இப்பிரச்சினை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சினையாகும்.
இதில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளான நகரம்...
கல்முனைக்குடியில் வீடொன்றில் இருந்து 4 ½ கோடி கொள்ளை..!
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி மத்திய வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணம், தங்க ஆபரணங்கள் உட்பட சுமார் 4 ½ கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று திங்கள் அதிகாலை...
இன்றைய அமர்வில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை!!
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா மனித உரிமை பேரவையின் 24 வது பருவகால அமர்வு இன்று...
இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் : 20 மாதங்களில் 90 ஆயிரம் பேர் கைது!!
இலங்கையில் கடந்த 20 மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 90 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தியவர்களே அதிகளவில் கைது...
மட்டக்களப்பில் தமிழ் பெண்ணுக்கும் முஸ்லிம் வாலிபருக்கும் இந்து மத முறைப்படி நடைபெற்ற திருமணம்(படங்கள்)!!
மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு நேற்று இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்...
அண்ணனை பொல்லால் அடித்து கொலை செய்த தம்பி : பொலநறுவையில் சம்பவம்!!
பொலன்நறுவை காலிங்க பிரதேசத்தில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சகோதரர்கள் இடையே நெல் அறுவடையை பங்கு போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறின் போது கோபமடைந்த தம்பி பொல்லால் அண்ணனை தாக்கியுள்ளார்....
விண்வெளிக்கு செல்லும் 2ஆவது குரங்கு!!
கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையம் தங்களது சொந்த தயாரிப்பான பிஷ்கம்-I ரொக்கெட்டில் குரங்கினை முதன்முறையாக விண்ணிற்கு அனுப்பியது.
தற்போது வரும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-II ரொக்கெட் மூலம் மற்றொரு குரங்கை அனுப்பும்...
குடும்பம் நடத்த மனைவி மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை!!
குடும்பம் நடத்த வருவதற்கு மனைவி மறுத்ததால் மாமனார் வீட்டில் மருமகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் பழனி(45). விவசாயி. இவரது மனைவி வள்ளி(39). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
கணவன்...
சிரியாவில் 3 நாட்கள் குண்டு வீச அமெரிக்கா திட்டம்!!
ரசாயன ஆயுதம் பயன்படுத்திய விவகாரத்தில் சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. குறைந்தபட்ச அளவில் இந்த தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலை எவ்வாறு, எப்படி...
குடிவெறியில் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!!
குடிவெறியில் தகராறு செய்த தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகனை பொலிசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் பொறையாரை அடுத்த குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் குஞ்சான்(65). இவருக்கு வெள்ளரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு...
மிகச் சிறிய வயதில் விமானத்தில் உலகைச் சுற்றி சாதனை படைத்த ஆஸி. இளைஞன்!!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் விமானத்தில் தனியாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேயான் கேம்பல் 19, விமானம் மூலம் தனியாக உலகை சுற்றி வர திட்டமிட்டார். இலகுரக விமானத்தில் ஜூன்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது மாநாடு இன்று ஆரம்பம்!!
ஜெனீவாவில் ஐ.நா சபை மனித உரிமைப் பேரவையின் 24 வது மாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளன.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பேரவையின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் தொடர்பில்...
இலங்கையர்கள் சிலர் இந்தோனேசியாவில் கைது!!
இந்தோனேசியா ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் உட்பட்ட 106 பேர் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த தகவலை இந்தோனேசிய ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.
இதில் 7 இலங்கையர்களும் அடங்குகின்றனர். சோமாலியா, சூடான், மியன்மார்,...
8 வயது சிறுவன் மீது 16 வயது சிறுவர்கள் மூவர் பாலியல் வல்லுறவு!!
8 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 16 வயது சிறுவர்கள் இருவர் கற்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி , பள்ளிவாசல்பாடு நாச்சிக்கள்ளி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனே பாதிக்கப்பட்டுள்ளான்.
கடந்த...