கோர விபத்தில் பரிதாபமாக பலியான இளம் தம்பதி!!

குருநாகலில்.. குருநாகலில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து இன்றைய தினம் (06.07.2023) குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில்...

வவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை : ஐவர் கைது!!

அதிரடிபடையினரின் அதிரடி நடவடிக்கை வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (22.02) காலை 7.30 மணியளவில் நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போகஷ்வெவ...

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 232 பேரில் 170 பேர் கோடீஸ்வரர்கள் : ஜெ.க்கு 3ம் இடம், கலைஞருக்கு 4ம்...

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். இதில், ஜெயலலிதா மூன்றாமிடத்திலும், கருணாநிதி நான்காம் இடத்திலும் உள்ளனர். தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், இந்த முறை அதிக...

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் : அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர்...

வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!!

  ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர் வடமாகாண கல்வி அமைச்சரினால் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து இன்று (12.02.2016)...

வவுனியாவில் தந்தை இறந்த செய்தியறிந்த மகள் தற்கொலை : நாட்டை உலுக்கியுள்ள சம்பவம்!!

தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா...

பேருந்து, லொறி நேருக்கு நேர் மோதல் : தேநீர் கடையில் அமர்ந்திருந்தவர்கள் பரிதாபமாக பலி!!

இந்திய மாநிலம் ஒடிசாவில் டேங்கர் லொறி மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 5 பேர் பலியாகினர். ஒடிசா மாநிலத்தின் Ganjam மாவட்டத்தில் உள்ள சமர்ஜோலா என்ற இடத்தில், டேங்கர் லொறி...

அவதானமாக இருக்கவும் : பொது மக்களிடம் சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள கோரிக்கை!!

கோவிட் தொற்று.. இலங்கையில் மீண்டும் ஒரு கோவிட் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர்...

மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு!!

கேரளாவில்.. இந்தியா - கேரளாவில் மலை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர் 43 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார். கேரளாவில் - பாலக்காட்டையை சேர்ந்த 28 வயதுடைய பாபு எனும் இளைஞரே...

15 வயதுச் சிறுமியை துடிதுடிக்க எரித்துக் கொலை செய்த பெற்றோர் : அதிர்ச்சி தரும் காரணம்!!

தமிழகத்தில் 15 வயது சிறுமியை பெற்றோரே எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள், முன்னாள் ஊராட்சித் தலைவரான இவருக்கு 15 வயது மதிக்கத்தக்க மகள் ஒருவர் இருந்துள்ளார்....

முல்லைத்தீவில் பாடசாலை விளையாட்டுப் போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த நீல மயில்!!

நீல மயில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலய இல்ல திறனாய்வுப் போட்டி கடந்த 23.01.2020 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இல்ல அலங்கரிப்புப் போட்டியில் நீல மயில் போன்று அலங்கரிக்கப்பட்ட...

திருமணம் நடக்க இருந்த நாளில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது ஆசிரியை : நடந்த விபரீதம்!!

கேரளாவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் புதுப்பெ ண் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். திருச்சூரை சேர்ந்தவர் ஷீலா. இவர் மகள் அனுஷா (22) அனுஷா பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்...

21ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படுமா? அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ள விடயம்!!

பயணத்தடை.. இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை தளர்த்தப்படுவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்தப்படுமா என்பது...

துபாயில் பொது இடத்தில் நி.ர்.வா.ண போஸ் கொடுத்த பிரச்சினையில் சிக்கிய இளம்பெண்:!!

துபாயில்.. துபாயில் பொது இடத்தில் நி.ர்.வா.ண போஸ் கொடுத்த பிரச்சினையில் 40 பெண்கள் சிக்கினர். அவர்களில் உக்ரைனைச் சேர்ந்த Yana Graboshchuk (27) என்ற இளம்பெண்ணும் ஒருவர். அந்த 40 பெண்களும் பொலிசாரால் கை.து செய்யப்பட்ட...

வவுனியா வடக்கில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக கொட்டும் மழையிலும் ஆ.ர்ப்பாட்டம்!!

ஆ.ர்ப்பாட்டம்.. வவுனியா வடக்கில் இனம்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எ.திர்ப்பு தெரிவித்து கொட்டும் மழைக்கு மத்தியில் ஆ.ர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து...

வன்முறையில் எரிந்து போன புத்தகங்கள் : நாடாளுமன்ற உறுப்பினரின் மகளது பரீட்சை பெறுபேறுகள்!!

நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் உடுகும்புரவின் மகள், வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுகளின் படி சிறந்த சித்தியைப் பெற்றுள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற வன்முறைகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் உடுகும்புரவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. இதன்போது, வீட்டில்...