கணவனை 10 முறை பாம்பை வைத்து கடிக்க விட்டு கொலை செய்த மனைவி!!
ரூ.1,000க்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்து, கணவனை கடிக்க விட்டு கொலைச் செய்து மொத்த மாநிலத்தையும் அதிர செய்திருக்கிறார் இளம்பெண் ஒருவர்.
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து...
புற்றுநோய் பாதித்தவர், மனைவியை சுட்டு கொன்றுவிட்டு எடுத்த விபரீத முடிவு!!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர், என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை விரும்பவில்லை. மனைவியை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என்று எழுதி வைத்து விட்டு, தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு, தானும்...
2 குழந்தைகளை கதறக் கதற கழுத்தறுத்து கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் உள்ள ஜீடிமெட்லா பகுதியில் உள்ள கஜுலராமரம் பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தேஜா .
இவருக்கு வயது 35. இவர் தனது...
கனடா நிராகரித்த விசாக்கள் : புலம்பெயர காத்திருப்போருக்கு எச்சரிக்கை!!
கடந்த ஆண்டில் 2.35 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. கோவிட் பரவலுக்கு பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான...
மட்டக்களப்பில் பெரும் சோகம் : திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்!!
மட்டக்களப்பில் சம்பவித்த கோர விபத்தில் திருமணமான ஒன்பது நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர்...
தந்தையை கொலை செய்த 20 வயது மகன் : கொழும்பில் சம்பவம்!!
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தின்...
கிளிநொச்சியில் தந்தையின் டிப்பர் வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயதுக் குழந்தை பலி!!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் ரக வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று (18.04.2025) பிற்பகல் 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி...
ஆசிய தடகள போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள்!!
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்சிப் 2025இன் பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தருசி அபிசேகா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதற்கிடையில், ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில்...
இலங்கையின் வானிலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19.04) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில...
சென்றுக்கொண்டிருந்த கார் மீது உருண்டு விழுந்த பாறைகள் : விபத்தில் சிக்கிய 4 இளைஞர்கள்!!
ஹல்துமுல்ல நகருக்கு அருகில் மலையிலிருந்து பல பாறைகள் உருண்டு விழுந்ததில் கடவத்தையிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடுமையாக சேதமடைந்ததாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
காரில் நான்கு பேர் பயணித்ததாகவும், யாருக்கும்...
வயலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம் : தமிழர் பகுதியில் சோகம்!!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் உடல், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று...
நாட்டில் மூடப்படும் 100 பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு!!
மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான...
வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம் :தென்னைப் பயிர்கள் சேதம் : மக்கள்சிரமம்!!
வவுனியா வேலங்குளம் கோவில்புளியங்குளம் கிராமத்தில் நேற்றயதினம் இரவு உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச்சென்றுள்ளது.
குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் பாடசாலைகள் மட்ட உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி : பெண்கள் பிரிவில் நெளுக்குளம் வெற்றி!!
வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயமும் பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலமும் வெற்றிவாகை சூடியது.
கடந்த இரு தினங்களாக இடம்பெற்றுவந்த சுற்றுப் போட்டி...
குடும்பச் சண்டையால் எரிந்து கருகிய மோட்டார் சைக்கிள்!!
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (17.04.2025) மாலை கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அண்டிய...
உயிரினங்கள் வாழ்வதற்கான புதிய கோள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!!
உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை கொண்ட புதிய கோள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்திய கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
K2-18b...