கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!!

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி அங்குள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கம் மற்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப்...

பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம் : சாரதி தப்பியோட்டம்!!

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நானுஓயா பகுதிதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது...

இலங்கையில் மாதாந்தம் ஒருவருக்கு தேவைப்படும் பணம் எவ்வளவு தெரியுமா?

தனிநபர் ஒருவர் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 16342 ரூபா தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது. 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...

வவுனியாவில் இரு மாதங்கள் கடந்தும் பூர்த்திசெய்யப்படாத பாலம் : வீதி அபிவிருத்தி அதிகாரசபை அசமந்தம்!!

வவுனியா எ9வீதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமடைந்துள்ளமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எ9வீதியில் வவுனியா மாநகரசபை மைதானத்திற்கு முன்பாக உள்ள பகுதியில்இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி கடந்த...

வவுனியா வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபையில் எமது கூட்டு ஆட்சியமைக்கும் : ப.சத்தியலிங்கம்!!

வவுனியா பிரதேசசபையில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். நாளையதினம் செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் உபதவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது. அந்த வகையில் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தமிழரசுக்கட்சியின்...

வவுனியாவில் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!!

செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பாடசாலையில் நன்றாக கற்பிக்கும்...

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் : பயணிகள் விசனம்!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் உள்ளூர் சேவை கட்டிடத்திலுள்ள இருக்கைகள் பயணிகள் அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதுடன் அதில் அமருவோர் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். புதிய பேருந்து நிலையத்தில் காணப்படும்...

முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து : இரு மாணவர்கள் உட்பட மூவர் காயம்!!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து திங்கட்கிழமை (23) காலை நானுஓயா...

பிறந்தநாளன்று நேர்ந்த துயரம் : குளிக்க சென்ற மாணவி திடீர் மரணம்!!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மாணவியொருவர் தனது பிறந்தநாளன்று உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியருவதாவது, சிராவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த ஸ்ரேயா, கல்லூரி பயணத்தை தொடங்க...

முல்லைத்தீவில் கடலில் மாயமான நபர் உயிரிழந்ததாக அறிவிப்பு!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த 18ஆம் திகதி இரவு கடலுக்கு கடற்றொழிலுக்காக சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். குறித்த நபர், கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் கடற்றொழிலுக்காக...

பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந் அதிரடியாக கைது : காரணம் இதுதான்!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு...

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை...

கார் விபத்தில் பலர் காயம்!!

குருணாகல் - கிரிஎல்ல வீதியில் போபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார்...

மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வேன்!!

மட்டக்களப்பு நகரில் பாடுமீன் வீதியிலுள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் போது...

2025இல் நடக்கும் போர்கள் பற்றிய பாபா வங்காவின் கணிப்பு : மனித குலத்திற்கு நடக்க போவது என்ன!!

2025ஆம் ஆண்டில் போர் போன்ற மோதல் காரணமாக உலக மக்கள் தொகை கணிசமாகக் குறையும் என்று பாபா வங்கா (Baba Vanga) கணித்துள்ளார். அதன் பின்னர் 2028ஆம் ஆண்டில், மனிதர்கள் புதிய வளங்களைத் தேடி...

தந்தை வெளிநாட்டில் : தாயுடன் காரில் பயணித்த மகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் விபத்திற்கு உள்ளானதில் சிறுமியொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23.06.2025) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...