புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாரான மாணவன் பரிதாபமாக மரணம்!!
எல்பிட்டிய பகுதியில் இன்று (17.04.2025) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவிற்கு கிரீஸ் மரத்தை தயார் செய்யும் போது, அதிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விளையாட்டு மைதானம்...
வவுனியாவில் பள்ளிவாசலுக்கு முன்னுள்ள நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்படும் : ஜனநாயக தேசியக் கூட்டணி முதன்மை வேட்பாளர் கார்த்தீபன்!
நாங்கள் வெற்றி பெற்றால் வவுனியா நகரப் பகுதிகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களும் அகற்றப்படும் என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வவுனியா மாநகர...
வவுனியாவில் குளக்கரையில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் மீட்பு!!
வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிசார் நேற்று (16.04.2025) மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைபகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக உலுக்குளம் பொலிசாருக்கு பொதுமக்களால்...
நுவரெலியா கிரகரி வாவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!!
நுவரெலியாவின் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
இதில் கிரகரி வாவிக்கு தினமும் உள்ளூர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள்...
தொடர்ந்து உயர்வடையும் தங்கத்தின் விலை!!
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது...
நாட்டில் கிட்டத்தட்ட 50 பாடசாலைகளுக்கு 05 நாட்கள் விடுமுறை!!
கண்டி தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த தாதுவின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு கண்டி நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 49 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கண்டி வலய...
யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த இரத்தினவடிவேல் இரவீந்திரன் (வயது 65) என்பவரே...
பொலிசார் பயன்படுத்த ஆரம்பித்துள்ள புதிய வேக கமரா : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
இலங்கை காவல்துறை வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய புதிய வேக கமராக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சாதனங்களில் இரட்டை கமராக்கள் மற்றும் இரவு பார்வை தொழில்நுட்பம் உள்ளன.
அவை சாரதியின் புகைப்படம், வாகன எண்...
குருநாகல்-தம்புள்ள A6 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி!!
குருநாகல்,தொரடியாவ, குருநாகல்-தம்புள்ள A6 வீதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும்,பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இரட்டை வண்டி எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன்...
நிமேஷின் மரணத்தை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்!!
கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சத்சர நிமேஷ் என்ற இளைஞன் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸ் பொறுப்திகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த...
இரவில் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!
நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் காலை வேளையிலும்...
153 ஆண்டுகள் பழமையான இராட்சத ஆமைக்கு புத்தாண்டு எண்ணெய் தடவும் சடங்கு!!
புத்தாண்டு சடங்குகளின் ஒரு பகுதியாக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு இன்று (16) தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது.
அதன்படி, அதிர்ஷ்டத்திற்காக தலையில் எண்ணெய் தடவும் சடங்கு மிருகக்காட்சிசாலையில் வசிக்கும் யானையுடன் ஆரம்பமானது.
இதன்போது, இலங்கையில்...
20 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
நாடளாவிய ரீதியில் 20இற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும்,...
கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் : காப்பாற்றப்பட்ட வெளிநாட்டு தம்பதி!!
பானம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒரு குழுவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை நடந்த நிலையில் இன்றைய தினம் சடலங்கள்...
வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!!
மாலைத்தீவில் ஓட்டுநராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இலங்கையரின் உடலை இன்று காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தொடங்கஸ்லந்த - உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் : இரு பெண் உட்பட மூவர் காயம்!!
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (15.04) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி...