280 ரூபாய்யை எட்டும் டொலர் பெறுமதி : வர்த்தகர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், அதன் பலன்களை மக்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களை பயன்படுத்துமு் நுகர்வோருக்கு அதன் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு...
மனைவியை கொன்று உடலை 200 துண்டுகளாக வெட்டிய கணவன் : பிரித்தானியாவில் இடம்பெற்ற சம்பவம்!!
பிரித்தானியாவில் லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து பின்னர் உடலை 200 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சேர்ந்த நிக்கோலஸ்...
வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!
இன்று (08.04.2024) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல்,...
பணி முடிந்து கணவருடன் வீடு திரும்பிய தாதிக்கு நேர்ந்த சோகம்!!
கொழும்பு - பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணி முடிந்து கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த களுபோவில போதனா வைத்தியசாலையின் தாதி மீதே...
2024இல் நிலவும் வெப்பநிலையை அன்றே கணித்த பாபா வங்கா!!
2024 ஆம் ஆண்டில் நடக்கும் சில விஷயங்கள் குறித்து பாபா வங்கா சில கணிப்புகளை கணித்து வைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன.
உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள்...
பூமியையே இருளாக்க போகும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்!!
இந்த ஆண்டிற்கான முதல் முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இதனால் 4 நிமிடங்கள் மற்றும் 9 நிமிடங்களுக்கு சில பகுதிகளில் இருளில் மூழ்கியிருக்கும்.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது. கனடா, அமெரிக்கா,...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி செய்த சாதனை!!
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி ஒருவர் முட்டைக்கோவாவை பயிரிட்டு பெருமளவு இலாபத்தை பெற்றுள்ளார்.
நுவரெலியாவில் வளரும் முட்டைக்கோவாவை அனுராதபுரம் மாவட்டத்தின் மஹஇலுப்பள்ளம் பகுதியில் பயிரிட்டு வெற்றிகரமான அறுவடையை பெற்றுள்ளார்.
மஹஇலுக்பள்ளம் மஹாமிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும்...
பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கைத் தமிழ்ப் பெண்!!
மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர் என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான S. உமாசங்கர், ஓய்வு பெற்ற ஆசிரியை ரசிகா நில்மினி உமாசங்கர் அவர்களது...
உயிரிழந்த மகளின் பெயரில் கொழும்பு வைத்தியசாலை வரும் நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் பெற்றோர்!!
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு தினமும் இலவசமாக உணவுகளை குடும்பம் ஒன்று வழங்கி வருகின்றது.
உயிரிழந்த அவர்களின் மகளின் பெயரில் குறித்த குடும்பம் இந்த மதிய இலவச உணவு சேவையை செய்து வருகின்றது.
இதனையடுத்து...
இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறையா : வெளியான அறிவிப்பு!!
எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சனி...
வவுனியாவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்து : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!!
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியா ஊடாக யாழ்ப்பாணம்...
வவுனியாவில் 2ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் : நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது!!
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை...
வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!!
வவுனியா செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா - மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் செட்டிக்குளம் வாளவைத்தகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில்...
லொறி மீது யானை மோதியதில் ஏற்பட்ட கோர விபத்து : இருவர் பலி – நால்வர் படுகாயம்!!
மொரகஹகந்த நீர்த்தேக்க வீதியில் இருந்து நாவுல நோக்கி பயணித்த லொறி மீது யானை மோதியதில் வாகனம் கவிழ்ந்து, இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மொரகஹகந்த -...
முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க இளம் தாதியின் மோசமான செயல்!!
கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான பிலியந்தலையில் முன்னாள் காதலனை பொலிஸாரிடம் சிக்க வைக்க முயற்சித்த இளம் தாதி உட்பட குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் காதலன் குழுவொன்று வருகைத்தந்து தாக்குதல் மேற்கொண்டு அணிந்திருந்த தங்க...
வலையில் சிக்கிய 11 டொல்பின்கள் : கடற்றொழிலாளர் செய்த நெகிழ்ச்சியான செயல்!!
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05.04.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில்...