மலையக தமிழ் கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்!!
மலையகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அமெரிக்க தேசிய அணியின் வலைப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் அபிஷேக் என்ற இளைஞர், எதிர்வரும் நாட்களில் இலங்கை மற்றும் இந்தியாவில்...
யாழில் பேருந்து தரிப்பிடத்தை மோதித் தள்ளிய வாகனம் : பயணித்தவர்கள் மாயம்!!
யாழ்ப்பாணத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த பஸ் நிலையத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் தெரியாத நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்தை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்...
திருமணமான சில மணி நேரத்தில் மணமக்கள் இருவரும் பலியான சோகம்!!
திருமண விழாவிற்குப் பின் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த எரிவாயு உருளை வெடித்ததில் புது மணமக்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் என மேலும் அறுவர்...
கோர விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தாய், மகன்...
தீப்பற்றிய வீட்டில் கிடைத்த பெண்ணின் உடல் : பின்னர் வெளியான அதிரவைக்கும் உண்மை!!
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் தீப்பற்றி எரிந்த ஒரு வீட்டுக்குள் பெண்ணொருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் புகையால் அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பார் என கருதப்பட்ட நிலையில், பின்னர் அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என...
நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு : புடவையால் தெரியவந்த உண்மை!!
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் மாயமான வழக்கில் அவரது புடவை அவரது உடலை அடையாளம் காண உதவியுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோவில் கடுகு வயல் ஒன்றில், நேற்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
முற்றிலும் சிதைந்த நிலையில்...
வீதியில் வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாக்குதல் : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
கடுவலை - கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த சம்பவம் நேற்று (12.01.2026) மாலை...
அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!
அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிடுவதற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த...
நான்கு பிள்ளைகளின் தாய் விபரீத முடிவு : பெரும் துயரத்தில் உறவுகள்!!
நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தோத்தல்ல தனியார் தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
52 வயது மதிக்கத்தக்க...
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து : மூவர் பலி : பலர் காயம்!!
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும்,...
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று(12) 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் 365,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது....
முச்சக்கர வண்டியில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன்!!
மொனராகல, தனமல்வில - வெல்லவாய வீதியில் நிறுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன், மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தனமல்வில-வெல்லவாய வீதியில் தேநீர் அருந்துவதற்காக...
நாட்டில் அதிகரித்துள்ள வைரஸ் தொற்று!!
நாட்டில் வைரஸ் நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் கே.வி.சி. ஜனக தெரிவித்துள்ளார்.
இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி பரவல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா அல்லாத வைரஸ் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்...
புத்தாண்டு விருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி : கருப்பையை பரிசோதித்த வைத்தியர்கள் அதிர்ச்சி!!
புத்தளத்தில் வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்து 2 கண்ணாடி போத்தல்களை மாரவில ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்...
கார் – வேன் மோதி விபத்து : மூவர் பலி : பலர் காயம்!!
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர்...
வவுனியா ஊடான யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!!
குருநாகல் - மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி,...
















