வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பரம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பர திருவிழா நேற்று முன்தினம் 22.09.2018 சனிக்கிழமை இடம்பெற்றது.
சப்பர திருவிழாவின் போது வசந்தமண்டப பூஜையின் பின் அற நெறி மாணவர்களின் நடன...
வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை: வீடு ஒன்று சேதம்!!
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததில் வீடு ஒன்றின் கூரை சேதமடைந்துள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
இன்று மாலை ஓமந்தை, மருதங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நாம்பன் குளம் பகுதியில் மழை...
வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக கோசங்கள்!!
வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.
பொது அமைப்புக்களின்...
வவுனியாவைச் சேர்ந்த கர்ப்பிணியான விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் வெளியானது!!
காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று மாத கர்ப்பிணியான கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
குறித்த பெண் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய...
வவுனியாவில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள்!!
உலக சமாதான் தினத்தை முன்னிட்டு இன்று (22.09) காலை 8.30 மணியளவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இளைஞர்கள், மாணவர்கள் தகவல் நிலையத்தின் இலங்கைக்கான தலைவர் சா.சர்ராஜ் தலைமையில் சர்வதேச சமாதான நிகழ்வுகள் இடம்பெற்றது.
சமாதானத்திற்காக...
வவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு!!
யாழ் பல்கலைக்கழக மாணவி தே.சுரேக்காவின் 'மழை தருமோ என் தேசம்' எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (22.09) மன்னா பத்திரிகை ஆசிரியர் அருட்பணி லக்கசன் டி சில்வா தலைமையில்...
வவுனியாவைச் சேர்ந்த கர்ப்பிணியான விரிவுரையாளரின் சடலம் யாழிற்கு கொண்டு செல்லப்படுகிறது!!
காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் உடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றுள்ளதால் பிரேத பரிசோதனையை யாழ்....
வவுனியாவைச் சேர்ந்த பெண் விரிவுரையாளரின் மரணம் தொடர்பில் அவரது கணவன் வெளியிட்ட தகவல்!!
காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே...
வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டம்!!
வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று (22.09.2018) காலை 10 மணியளவில் வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி...
வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானைகுட்டியின் சடலம் மீட்பு!!
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் உள்ள மறாவிலுப்பைகுளத்தில் நேற்று காலை யானைகுட்டி ஒன்று குளத்தில் மூழ்கி கிடந்துள்ளதை ஊர்வாசிகள் அவதானித்துள்ளனர். பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டதுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல்...
வவுனியாவில் குவைத் நாட்டு தனவந்தரின் உதவியுடன் பள்ளிவாசல் திறந்து வைப்பு!!
வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டு வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் பங்குபற்றுதலுடன் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குவைத் நாட்டின் காலித் கமட்...
வவுனியாவைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் திருகோணமலையில் சடலமாக மீட்பு!!
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல் போயிருந்த நிலையில் அவருடைய சடலம் சங்கமித்த கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - ஆசிகுளம் இலக்கம் - 108 கட்டுக்குளம் பகுதியைச்...
வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!!
வவுனியாவின் மையப்பகுதிகளில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக இருவேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதைக்காணக்கூடியதாக உளளதுடன் அச்சுவரொட்டிகளுக்கு தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு...
வவுனியாவில் காட்டு யானை தாக்கி வயோதிபர் பரிதாபமாக உயிரிழப்பு!!
வவுனியா சேமமடு பகுதியில் இன்று(20.09) வயோதிபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து...
வவுனியாவில் யாழிலிருந்து கொழும்பு சென்ற இளைஞருக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி!!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த இளைஞரொருவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கேரள கஞ்சாவினை கடத்தி சென்ற குற்றச்சாட்டிலேயே வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...
வவுனியாவில் கசிப்புடன் ஒருவர் கைது!!
வவுனியா ஓமந்தை பாலமோட்டைப்பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்....