வவுனியா செய்திகள்

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய பிரமோற்சவம்-2018 ஆரம்பம்!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (15.09.2018) சனிக்கிழமை 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி 10 ...

வவுனியாவில் புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்து :  நால்வர் பரிதாபமாகப் பலி!!

வவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று (16.09.2018) காலை 10.30 மணிக்கு புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளனர். இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை...

வவுனியாவில் ஞாயிறு விடுமுறை வழங்க அனைத்து வர்த்தகர்களும் ஒன்றிணைந்து அழைப்பு!!

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி தொழில்புரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தமது குடும்பத்தினருடன் இன்புற்றிருக்க அனைத்து வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றினை மேற்கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர். வவுனியா வர்த்தகர்...

வவுனியாவில் இருந்து சென்ற வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து : இருவர் படுகாயம்!!

திருகோணமலை - புத்தளம் பிரதான வீதி மொரவெவ பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிமோ பட்டா லொறியொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிமோ...

வவுனியா நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டும் விடுதலை செய்யப்படாத கைதி : சிறைச்சாலை அதிகாரிகள் அசமந்தம்?

வவுனியா கனகராயன்குளம் 'தாவுத்' உணவு நிலைய உரிமையாளர் மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் கைக்கும், காலுக்கும் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்ட்டுள்ள கெ.வசந்தகுமார் நேற்றையதினம் (14)...

வவுனியா நகரசபைக்கு சம்பந்தமில்லாத நபர் தலைவரின் அலுவலகத்தில் ஆதிக்கம் : நகரசபையின் உப நகரபிதா குற்றச்சாட்டு!!

வவுனியா நகரசபைக்கு சம்பந்தமில்லாத நபரொருவர் நகரசபை தலைவரின் அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக நகரசபையின் உப நகரபிதா எஸ்.குமாரசாமி குற்றஞ்சாட்டினார். வவுனியா நகரசபையில் நேற்று முன்தினம் (13.09) நடைபெற்ற சபை அமர்வின்போதே நகரசபையின் உப தலைவர்...

வவுனியாவில் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞனுக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு!!

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் 15 வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கு நீரை பெற்றுக் கொடுக்க மாற்றுவழி!!

வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு கிணற்றிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வந்த நீருக்கு பதிலாக மாற்றுவழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலை காரணமாக...

வவுனியாவில் மதுபோதையில் பயணித்த இளைஞர்களால் நேர்ந்த விபரீதம்!!

வவுனியா - தவசிக்குளம் பகுதியில் மோட்டார்சைக்கிளொன்றுடன், முச்சக்கரவண்டி மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதகுவைத்தகுளத்திலிருந்து வவுனியா நகருக்கு சென்ற முச்சக்கரவண்டியுடன், வவுனியாவிலிருந்து சென்ற...

வவுனியா விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக விவசாய பிரதி அமைச்சர் நேரில் ஆய்வு!!

வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேரில் வருகை தந்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் பிரதி விவசாய பணிப்பாளர் இ.விஜயகுமார் தலைமையில் நேற்று(12.09)...

வவுனியாவில் யுத்தத்தால் பாதிப்படைந்த 91 பேருக்கு இழப்பீடுகள் வழங்கி வைப்பு!!

யுத்தத்தால் பாதிப்படைந்தவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. மீள்குடியேற்ற மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் யுத்த இழப்பீட்டுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார். கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம்...

வவுனியா நகரசபையின் ஆறாவது சபை அமர்வு : ஒருவருக்கொருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள்!!

வவுனியா நகரசபையின் ஆறாவது சபை அமர்வு இன்று (13) நகரபிதா இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. கட்சி பேதமின்றி மக்கள் சேவையில் பங்காற்ற வேண்டும் என நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட...

வவுனியா பேருந்து நிலையத்தில் அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்!!

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பழமை வாய்ந்த கடை தொகுதியின் மேலுள்ள பகுதி ஒன்று சேதமடைந்து காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை...

புதூர் நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டல்! (படங்கள்,வீடியோ)

வரலாற்று சிறப்புமிக்க புதூர்  ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான...

ஜனநாயக மக்கள் விடுதலைமுண்ணனி (DPLF) இன் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!!

அமரர் மேரிகிறேஸ் சிங்காரம் அவர்களின் நினைவாக ஜேர்மனியில் வசிக்கும் அவரது மகனின் நிதிப்பங்களிப்பில் நிலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு நேற்று (12.09.2018) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இன் நிகழ்வு வித்தியாலத்தின் அதிபர் திருமதி...

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது : தடுத்து வைக்கப்பட்ட அரச பேரூந்து!!

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று (13.09.2018) அதிகாலை 4.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு...