வவுனியா செய்திகள்

வவுனியாவில் தொழிநுட்பக் கல்லூரிக்குச் சென்ற பெண்ணை காணவில்லை!!

வவுனியாவில் நேற்று (07.03.2017) தொழிநுட்பக் கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா வேப்பங்குளத்திலிருந்து நேற்று (07.03.2017) காலை 8.30 மணிக்கு...

வவுனியாவில் தேவாலயத்தில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு!!

  வவுனியா ஓமந்தை பிரதான வீதியிலுள்ள வேளாங்கன்னி தேவாலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தேவாலயத்தின் உண்டியல் ஏற்கனவே இரண்டு தடவைகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய...

வவுனியாவில் 13வது நாளாக காணாமல்போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 13 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (08.03.2017) 13ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!

  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இன்று (08.03.2017) காலை 9 மணியளவில் தமது பொருளாதார மேம்பாட்டிற்காக தினமும் உழைக்கும் இரு பெண்மணிகளை பாராட்டும் வைபவம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட...

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் பிள்ளையார் சிலை திறந்துவைப்பு!!

  வவுனியாவில் வன்னி மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் பனிமனை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமாதான விகாரைக்கு அருகாமையில் இன்று (08.03.2017) பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வானது இன்று காலை...

வவுனியா மக்கள் வங்கியில் மகளிர் தின நிகழ்வுகள்!!

  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியினால் நடாத்தப்பட்ட பெண்களுக்குரிய வனிதா வாசனா ஆரம்ப விழா மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர் தலைமையில் இன்று (08.03.2017) நடைபெற்றது. இந் நிகழ்வில் மக்கள் வங்கி...

வவுனியாவில் பெண்கள் தினத்தில் ஒப்பாரிப் போராட்டம் : மூவர் மயங்கி வீழ்ந்தனர்!!

  வவுனியாவில் கடந்த 13 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (08.03.2017) 13ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இந் நிலையில் மகளிர்தினமான...

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து குழந்தை பலி!!

  வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் இன்று (08.03.2017 மதியம் 12.30 மணியளவில் பாதுகாப்பற்ற கிணற்றினுள் வீழ்ந்து ரவீந்திரன் பிரவீனன் என்ற ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது. மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் , இவரது தந்தையார் கொழும்பில்...

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஊடகமாநாடு!!

  வவுனியா மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில் 2017ம் ஆண்டிற்கான ஊடகமாநாடு உதவிப்பணிப்பாளர் சுனில்ஜெயகமா தலைமையில் மாவட்ட காரியலாயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று(07.03.2017) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. இம் மாநாட்டில் கடந்த வருடத்திற்கான...

வவுனியாவில் 12வது நாளாகத் தொடரும் காணாமற்போன உறவுகளின் போராட்டம்!!

  வவுனியாவில் தொடர் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று (07.03.2017) 12வது நாளாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இப் போராட்டத்திற்கு இன்று காலை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள்...

வவுனியாவில் பேருந்திற்காக தனியாக நின்ற ஆசிரியை மீது பாலியல் மற்றும் கொலை முயற்சி!!

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைப் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் பாடசாலை செல்வதற்காக காத்திருந்த ஆசிரியை ஒருவர் மீது இளைஞன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி...

வவுனியாவில் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை : நடந்தது என்ன?(வீடியோ)

  வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (06.03.2017) இரவு 7.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கையில் வசித்துவரும் விநாயகமூர்த்தி...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

  வவுனியா மகாறம்பைக்குளம் 9ம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி ரமணி(60)என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இன்று (௦6.03.2017) இரவு மகளுடன் உணவு உட்கொண்டுவிட்டு வீட்டின் பின்புறம்...

வவுனியாவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : முறைப்பாடு செய்யச்சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்!!

வவுனியாவில் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கு சென்ற தாயாரிடம் பொலிஸார் அலட்சியமாக நடந்துள்ளதுடன், முறைப்பாட்டையும் பதிவு செய்ய மறுத்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா - நெடுங்கேணி பிரதேச...

வவுனியாவில் மனதை நெகிழச்செய்யும் சம்பவம் : மரணத்திலும் இணைப்பிரியாத தம்பதிகள்!!

வவுனியா மகாரம்பைக்குளம், அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த இணைப்பிரியா தம்பதிகளான பொன்னையா இராஜகோபால் (வயது 81), இராஜகோபால் நாகம்மா (வயது 72) ஆகிய இருவரும் மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகளாக உயிரிழந்துள்ளமை உறவினர்கள் மத்தியில்...

வவுனியாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்கிவைப்பு!!

  வவுனியாவிலுள்ள வசதியற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு தாயக உறவுகளுக்கு உதவித்திட்டம் வழங்கு நிகழ்வு இன்று (06.03.2017) காலை 10.30 மணியளவில் வவுனியாவிலுள்ள இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார்...