வவுனியாவில் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞன் : மூவர் கைது!!
வவுனியா - வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் இளைஞர்களிடையே...
வவுனியா மாணவன் சசிகுமார் டனுசன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை!!
35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் போது 1500 மீற்றர் ஒட்டப் போட்டியில் தங்கப்பதத்தினையும் , 800மீற்றர் ஒட்டப்போட்டில் வெள்ளிப்பதக்கத்தினையும் வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார்.
தியாகம மகிந்த ராஜபக்ச சர்வதேச...
வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கடுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை!!
வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகரசபை நேற்று முன்னெடுத்திருந்தது.
நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களை கட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக நடைபாதையை தடை செய்யும் முகமாக...
வவுனியாவில் மீண்டும் மூடப்பட்ட பீட்சா உணவகம் : மாநகரசபை தொடர் நடவடிக்கை!!
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சர்வதேச நிறுவனத்தின் பீட்சா உணவகம் இரண்டாவது தடவையாகவும் வவுனியா மாநகரபையினால் மூடப்பட்டுள்ளது.
உணவகம் அமைந்துள்ள குறித்த கட்டிடம் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளது, குடிபுகு சான்றிதழ் இன்மை,...
வவுனியாவில் கிராம சேவையாரிடம் 25000 ரூபா கொடுப்பனவு கோரி கடமைக்கு இடையூறு : ஒருவர் விளக்கமறியலில்!!
வவுனியா நகரம் வடக்கு கிராம அலுவலகத்திற்கு கிராம சேவையாளரிடம் 25000 ரூபா கொடுப்பனவு கோரி கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
'டித்வா' புயலுக்கு பின்னர் வீடுகளை சீரமைப்பதற்கும்...
வவுனியாவில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
வவுனியா மடுக்கந்தபகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, அதே இடத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து...
வவுனியாவில் கிரவல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம்!!
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்ய கோரி பொதுமக்களால் நேற்று (22.12.2025) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் அங்கிருந்து 3 கிலோமீற்றர்...
வவுனியாவில் இன்று இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை!!
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று (22.12.2025) காலை இடம்பெற்றது.
மாவட்டசெயலகம், வவுனியா பிரதேசசெயலகம், தெற்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
நடமாடும்...
வவுனியா தொழிற்பயிற்சி அதிகாரசபையில் (VTA)2026ம் ஆண்டுக்கான புதிய கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!!
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி நடவடிக்கைகள் தை மாதம் முதல்...
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!
வவுனியா வீரபுரம் பகுதியில் இன்று (21.12.2025) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் உட்பட சிலர் இன்று மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம்...
வவுனியாவில் பெண் கழுத்தறுத்து கொலை : கணவன் கைது!!
வவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
வவுனியாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட வியாபார நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை!!
வவுனியா நகர்ப் பகுதியில் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறிய வியாபார நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா மாநகர சபை ஆணையாளர் மே.சாந்தசீலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள அரச காணியில்...
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குடும்பப் பெண் கொலை : கழுத்தில் வெட்டுக் காயத்துடன் கணவன் மீட்பு!!
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக இன்று (19.12.2025) அதிகாலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை...
வவுனியாவில் வெள்ள அனர்த்தம் காரணமாக 7739.50 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!!
வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 7739.5 ஏக்கர் நெற்செய்கையானது அழிவடைந்துள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் இம்முறை பெரும்போக நெற்செய்கையானது 62846.41 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்தது.
இதேவேளை மாவட்டத்தின் வருட...
வவுனியா பிரதேச செயலகத்தினால் 1550 குடும்பங்களுக்கு 3கோடியே 87லட்சத்தி 50,000ரூபாய் கொடுப்பனவு!!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் 25000 ரூபா நிவாரணத்தை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குறிப்பாக முற்றாக அழிவடைந்த வீடுகள், பகுதியளவில் அழிவடைந்த வீடுகள் , வெள்ளத்தினால் சிறியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் 25,000...
வவுனியா விபத்தில் உயிரிழந்த இளைஞனின் உடல் உறுப்புக்கள் தானம் : இருவருக்கு கிடைத்த வாழ்க்கை!!
வவுனியாவில் விபத்தில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டாம் திகதி சம்பவித்த விபத்தில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரன்...
















