வவுனியாவில் வனிதா வாசன சேமிப்பு திட்டத்தின் அறிமுகமும் மகளிர் தினக் கொண்டாட்டமும்!!
மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியினால் அறிமுகம் செய்யப்படும் வனிதா வாசன சேமிப்பு திட்டத்தின் அறிமுகமும் மகளிர் தின கொண்டாட்டமும் இன்று (08.03.2016) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது
இந் நிகழ்வில் செல்வி கந்தையா...
வவுனியாவில் மகளிர் தினத்தில் மூத்த பிரஜை கௌரவிப்பு!!
வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வவுனியா குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் திருமதி. திருநாவுக்கரசு சரஸ்வதி என்ற 83 வயதுடைய மூத்த பிரஜை, வவுனியா தமிழ் விருட்சம், குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கம்,...
வவுனியா இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்துவைப்பு!!
வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
தேவராஜா சின்ன கனோஜி என்ற 27 வயதான இளைஞரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
குவைத்தில் இருந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பட்ட நிலையில் தாம்...
வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி : அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!
தொடர் இழப்புகள், வலிகள், ஏமாற்றங்களுக்கு பின்னரும் கூட, தமது உணர்வுகள் மீண்டும் சுயமாகவே சிறைச்சாலைகளுக்குள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாகவும், சிறுநீருடன் குருதியும் கலந்து வெளியேறிக்கொண்டிருக்கும் உயிருக்கு ஆபத்தான...
வவுனியா பாவற்குளத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய வன்னிப் பட்டறை!!
பாவற்குளம் படிவம் 1இல் வசிக்கும் 46 வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி சமூக சேவகி கமலாதேவி தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு...
வவுனியா பொது வைத்தியசாலையில் குளுக்கோமா பரிசோதனை!!
குளுக்கோமா தினத்தை முன்னிட்டு வவனியா பொது வைத்தியசாலையில் குளுக்கோமா பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா வைத்திசாலையில் மருத்துவத்துடன் தொடர்புடைய சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்பட்டு வரும்...
வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு!!
வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு சிவகாமி பவுண்டேசன் நிறுவனத்தினாரால் நேற்று (06.03.2016) ஆடைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டன.
இன் நிகழ்வின் போது எமது செய்தியாளரின் மனதினை நெகிழ வைக்கும்...
வவுனியாவில் அகில இலங்கை சைவ மகாசபையின் சைவத்தமிழ் இளைஞர் மாநாடு!!
அகில இலங்கை சைவ மகாசபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு வவுனியா கோவிற்குளம் சிவன் கோவில் முதியோர் இல்லத்தில் நேற்று (06.03.2016) நடைபெற்றது.
இவ் மாநாடானது வவுனியா வேப்பங்குளம் ஞானவைரவர்...
வவுனியாவில் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி : 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவு!!
வவுனியாவில் 10 வயது சிறுமி ஒருவர் மீது துஸ்பிரயோக முயற்சி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம் முயற்சியில் ஈடுபட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கணேசபுரம் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி...
வவுனியாவில் டிப்பருடன் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!
இன்று(06.03.2016) காலை வவனியா செட்டிகுளம் பகுதியில் டிப்பருடன் மோதுண்டதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் நேரியகுளம்...
வவுனியா வீரபுரம் மணிவாசர் மகாவித்தியாலயத்தின் நவீன முயற்சி!!
வவுனியா வீரபுரம் மணிவாசர் மகாவித்தியாலயத்தின் நேர முகாமைத்துவத்தை சிறப்பாகக் பேணுவதற்கு கணனி மயப்படுத்தப்பட்ட தன்னியக்க ஒலி சமிக்கை (Automatic School Bell System) உருவாக்கியுள்ளார்கள்.
கிராமப்புறப் பாடசாலை என்றால் தண்டவாள இரும்புத் தூணில் மணி...
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது!!
நேற்று இடம்பெறவிருந்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக் கூட்டம் தலைவர் வரவின்மையால் இடை நிறுத்தப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான பிரஜைகள் குழுக் கூட்டம் உப தலைவர் தலைமையில் இடம்பெற்றது. ஒரு வாரத்திற்கு...
வவுனியாவில் இடம்பெற்ற செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்ச்சி இடை நிறுத்தம்!!
வவுனியாவில் நேற்று காலை தெற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயற்பட்டு மகிழ்வோம் உடலியக்க விளையாட்டு செயற்பாட்டு நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை 9 மணியளவில் வவுனியா காமினி மகாவித்தியால...
வவுனியாவில் அகில இலங்கை சைவமகா சபையின் சைவதமிழ் இளைஞர் மாநாடு!!
அகில இலங்கை சைவ மகா சபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு ஒன்றினை வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில் பங்குனி 06,07 ஆந் திகதிகளில் நடாத்த உள்ளது.
இம் மாநாடானது...
வவுனியாவில் ஆண் குழந்தையை பிரசவித்த 15வயது பாடசாலை மாணவி!!
வவுனியா புதுக்குளம் பகுதியில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த பாடசாலை மாணவி நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும்...
இலங்கையில் முதல் முறையாக நவீன புகைப்பட பிரதியிடல் இயந்திரம் வவுனியாவில் அறிமுகம்!!
இலங்கையில் முதல் முறையாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புகைப்பட பிரதியிடல் (பிறிண்டிங்) இயந்திரம் இன்று ஒஸ்ரியா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சிவஜீவன் அவர்களால் வவுனியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் கோலகலமாக...
















