வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர!!
எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வெற்றி நமதே ஊர் எமதே என்னும் தொனிப்...
வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!!
எதிர்வரும் மே மாதம் நடைபெற்வுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 24, 25, 28, 29 ஆகிய...
வவுனியாவில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது!!
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (22) இரவு...
வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம் :தென்னைப் பயிர்கள் சேதம் : மக்கள்சிரமம்!!
வவுனியா வேலங்குளம் கோவில்புளியங்குளம் கிராமத்தில் நேற்றயதினம் இரவு உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச்சென்றுள்ளது.
குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் பாடசாலைகள் மட்ட உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி : பெண்கள் பிரிவில் நெளுக்குளம் வெற்றி!!
வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயமும் பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலமும் வெற்றிவாகை சூடியது.
கடந்த இரு தினங்களாக இடம்பெற்றுவந்த சுற்றுப் போட்டி...
வவுனியா உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞரே சடலமாக மீட்பு!!
வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற இளைஞனே இரத்த கறை காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து புதன்கிழமை (16.04) மாலை...
வவுனியாவில் பள்ளிவாசலுக்கு முன்னுள்ள நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றப்படும் : ஜனநாயக தேசியக் கூட்டணி முதன்மை வேட்பாளர் கார்த்தீபன்!
நாங்கள் வெற்றி பெற்றால் வவுனியா நகரப் பகுதிகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களும் அகற்றப்படும் என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வவுனியா மாநகர...
வவுனியாவில் குளக்கரையில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் மீட்பு!!
வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிசார் நேற்று (16.04.2025) மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைபகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக உலுக்குளம் பொலிசாருக்கு பொதுமக்களால்...
வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் : இரு பெண் உட்பட மூவர் காயம்!!
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று (15.04) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி...
வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் பரிதாபமாக பலி : யானை மீது மோதிய மோட்டார் சைக்கிளால் விபரீதம்!!
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் யானை மீது மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் நண்பன் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (14.04.2025) இரவு இடம்பெற்றுள்ளது....
வவுனியா வைத்தியசாலை பிண அறையின் குளிரூட்டி பழுது : அலட்சியமாக இருந்த வைத்தியசாலை நிர்வாகம்?
வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இருவாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பதில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு...
வவுனியாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞன் பலி : புத்தாண்டு தினத்தில் சோகம்!!
வவுனியா தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14.04.2025) மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா தவசிகுளம் பகுதியில்...
வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆதிவிநாயகர் ஆலய தேர்த் திருவிழா!!
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில்...
வவுனியாவில் இளைஞனின் கழுத்தை பிடித்து இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார்!!
வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (12.04) காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து பலவந்தமாக முச்சக்கரவண்டியில்...
மரண அறிவித்தல் : அமரர் திரு.வரராசசிங்கம் தயாபரன் (தயா)!!
யாழ் மாவிட்டபுரம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் திரு.வரராசசிங்கம் தயாபரன் (தயா) BA, PGDE வ/ஓமந்தை மத்திய கல்லூரி ஆசிரியர் அவர்கள் 09.04.2025 அன்று இயற்கை எய்தினார்
அன்னார் காலஞ்சென்றவர்களான...
வவுனியாவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்!!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வவுனியா ஊடகவியலாளர்களும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(09.04.2025) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர...