வவுனியா செய்திகள்

வவுனியாவில் 1125 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!!

ஜனாதிபதி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கப்பட்ட 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிதெரிவித்தார். தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 4290 விண்ணப்பங்களில் 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள்...

தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் வவுனியா நபர் பரிதாப மரணம்!!

கடந்த வெள்ளிக்கிழமை (12.12.2014) தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வவுனியா பூந்தோட்டம்- பெரியார்குளத்தைச் சேர்ந்த சந்திரன் பாஸ்கரன் (ரெக்சி) என்ற 42 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனது வாகனத்தில் மரக்கறிகளை ஏற்றி வரும்போது...

வவுனியாவில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!!

காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழு இன்று 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை வவுனியா மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.ஹெலி தெரிவித்துள்ளார். செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில்...

வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூபினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூபின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு கட்டமாக, வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று...

வவுனியா நகரசபையின் வரவுசெலவுத் திட்டம் மக்கள் பார்வைக்கு!!

வவுனியா நகரசபையின் பாதீடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் க.சத்தியசீலன் தெரிவித்தார். இது தெர்டாபில் அவர் தெரிவிக்கையில், வவுனியா நகரசபையின் 2015 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 16 ஆம் திகதியில் இருந்து...

வவுனியாவில் வட மாகாண சுகாதார அமைச்சரினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் புதிய வேலர் சின்னக்குளத்தில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. வட மாகாணசபையினால் அதன் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து...

வவுனியா யங் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் வருடாந்த மின்னொளி உதைபந்தாட்ட ஆரம்ப நிகழ்வு!!

வவுனியா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உறுபினர்களான அமரர்கள் சாந்தன், யூட்கஜன் ஞாபகார்த்தமாக 13ம் வருடமாக மின்னொளியில் நடத்தப்படும் உதைபந்தாட்ட ஆரம்ப நிகழ்வு வவுனியா வைரவபுளியங்குளம் யங் ஸ்டார் விளையாட்டு கழக மண்டபத்தில்...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின, ஒளி விழா!!

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் பெற்றோர் தின விழாவும் ஒளி விழாவும் இன்று (12.12) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது. 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமரர் செயலதிபர் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த திருநாவற்குளம்...

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்னால் உயிருக்கு போராடும் மாடு!!

நேற்று காலை வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் முன்னால் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் தவறி விழுந்த மாடு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார். அந்த மாட்டை...

வவுனியா மாவட்ட சிறுவர் கழக தலைவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி!!

வவுனியா மாவட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் பயிற்சி நெறியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் கழக்ஙகளின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். பிரதேச...

வவுனியா சிதம்பரபுரம் முகாமில் மரம் விழுந்து பெண் படுகாயம்!!

வவுனியா, சிதம்பரபுரம் முகாம் மீது அருகில் இருந்த மரம் அடியோடு பாறி விழுந்ததால் முகாம் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது...

அரச கரும மொழியை அமுலாக்குமாறு வவுனியா நகரசபையிடம் மனு கையளிப்பு!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களிலும் வீதி விளம்பர பலகைகளிலும் அரச கரும மொழியைப் பயன்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் தினமான இன்று கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நகரசபையிடம் மனுகையளிக்கப்பட்டது. இது தொடர்பில்...

வவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி!!

கடந்த கால கொடூர யுத்தம் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவதில் முக்கிய பங்கெடுத்தமை கடந்த கால வரலாறாகும். யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களாலும் செல் தாக்குதல்களாலும் காலை இழந்த மகனுடனும் நெஞ்சிலே...

வவுனியாவில் காதல் தகராறு கத்தி வெட்டில் முடிந்த பரிதாபம் : இளைஞன் பலி : பெண் படுகாயம்!!

வவுனியா, தாலிக்குளம் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கத்தி வெட்டு சம்பத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, தாலிக்குளம்...

வவுனியாவில் பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!!

ரம்புக்கனையில் வைத்து பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கினார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வவுனியாவில் கைது செய்துள்ளதாக குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாவக்குளத்தில்...

வவுனியா செட்டிகுளத்தில் இராணுவ காணி அபகரிப்புக்கு எதிராக முஸ்லீம்கள் போராட்டம்!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கென ஒதுக்கப்பட்ட சுமார் 12 ஏக்கர் காணியொன்றை இராணுவத்தினர் சுவீகரித்திருந்தமையை எதிர்த்து அப்பிரதேச வாசிகளான முஸ்லீம் மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கிறார்கள். ஆரம்ப பாடசாலை மற்றும் பொது விளையாட்டு...