வவுனியா செய்திகள்

வவுனியா பாவற்குளத்தில் வைத்தியர் இடமாற்றத்திற்கு எதிர்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்ய முற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில்...

வவுனியா நெளுக்குளம் – செட்டிகுளம் பிரதான வீதி சீரின்மையால் மக்கள் விசனம்!!

வவுனியா நெளுக்குளத்தின் ஊடாக செட்டிக்குளம் செல்லும் பிரதான வீதி திருத்தப்படாமையினால் பயணம் செய்யும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளாகியும் இவ்வீதி திருத்தப்படவில்லை. வீதி மிகவும் பழுதடைந்த நிலையில்...

வவுனியா வைத்தியசாலைக்கு விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவுகள்!!

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் முழுமையான உபகரணங்களுடன் கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கான இரண்டாவது வரவு-...

வவுனியாவில் புலம் பெயர் உறவுகள் நலம் வேண்டி விசேட பூசை நிகழ்வு!!

நேற்று (18.12) சர்வதேச புலம் பெயர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் ,தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு, ஆதி விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து ஏற்பாடு செய்த...

வவுனியாவில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சிப் பதிவுகள் நிறைவு!!

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வவுனியா மாவட்டத்திற்கான பகிரங்க சாட்சிப் பதிவுகள் இன்றுடன் நிறைவடைந்தன. கடந்த 14 ஆம் திகதி முதல் செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுகளில்...

வவுனியாவில் வளரும் வினோத தென்னை மரம்!!

வவுனியா மறவன்குளத்தைச் சேர்ந்த ரகுவரன் என்பவரது தோட்டத்தில் நாட்டப்பட்ட சிறிய தென்னை மரம், இரண்டு கிளைகளுடன் விநோதமாக வளர்வதாகக் கூறி எமக்கு அனுப்பி வைத்த புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு...

வவுனியாவில் மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

வவுனியா தவசிகுளம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த நிலையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.. வவுனியா,...

வவுனியாவில் தொடரும் குரங்குகளின் சேட்டைகள்!!(படங்கள், வீடியோ )

வவுனியாவில் நீண்ட காலமாக குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகின்றமை யாவரும் அறிந்த விடயம். குரங்குகளின் சேட்டைகள் அதிகாலை முதல் மாலை வரை தொடர்ந்தவண்ணம் உள்ளது. கோவில்கள் பாடசாலைகள் வீடுகள் கடைகள் வங்கிகள் நிறுவனங்கள்...

வவுனியாவில் மீண்டும் திருடர்களின் அட்டகாசம்: முகமூடி வாள்கள் சகிதம் கைவரிசை : பொதுமக்களே அவதானம்!!

வவுனியாவில் கடந்த சிலதினங்களாக திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். வவுனியா கோவில்குளம் , தெற்கிலுப்பை குளம் ஆகிய இடங்களில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். முகமூடி அணிந்து வாள்கள், பொல்லுகள் சகிதம் கதவை உடைத்து...

வவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் நிதி ஒதுக்கீட்டில் ஆலயங்கள் புனரமைப்பு!!

வட மாகான சபை உறுப்பினர் இ.இந்திரராஜா அவர்கள் 2014ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து 650000 ரூபாவினை ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் பொருட்கள் கொள்வனவிற்காக ஒதுக்கீடு செய்துள்ளார். இந் நிதியில்...

வவுனியாவில் 1125 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!!

ஜனாதிபதி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கப்பட்ட 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிதெரிவித்தார். தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 4290 விண்ணப்பங்களில் 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள்...

தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் வவுனியா நபர் பரிதாப மரணம்!!

கடந்த வெள்ளிக்கிழமை (12.12.2014) தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வவுனியா பூந்தோட்டம்- பெரியார்குளத்தைச் சேர்ந்த சந்திரன் பாஸ்கரன் (ரெக்சி) என்ற 42 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனது வாகனத்தில் மரக்கறிகளை ஏற்றி வரும்போது...

வவுனியாவில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!!

காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழு இன்று 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை வவுனியா மாவட்டத்தில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.ஹெலி தெரிவித்துள்ளார். செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில்...

வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூபினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூபின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு கட்டமாக, வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று...

வவுனியா நகரசபையின் வரவுசெலவுத் திட்டம் மக்கள் பார்வைக்கு!!

வவுனியா நகரசபையின் பாதீடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் க.சத்தியசீலன் தெரிவித்தார். இது தெர்டாபில் அவர் தெரிவிக்கையில், வவுனியா நகரசபையின் 2015 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 16 ஆம் திகதியில் இருந்து...

வவுனியாவில் வட மாகாண சுகாதார அமைச்சரினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!

வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் புதிய வேலர் சின்னக்குளத்தில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. வட மாகாணசபையினால் அதன் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து...