வவுனியாவில் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்!!
வவுனியா மாவட்டத்தில் கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்நடை வளர்ப்பாளர்கள் தற்போது விவசாய செய்கைகள் நிறைவு பெற்றுள்ளமையால், வியல் நிலங்களில் கால்நடைகளை மேச்சலுக்காக விடுகின்ற போதிலும், அவை சில மணி நேரத்தில்...
வவுனியாவில் வர்த்தகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
வவுனியா நகர்பகுதியில் வணிகர் ஒருவர் தனது வணிகநிலையத்தில் வைத்து கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை இச்சம்பம் இடம்பெற்றுள்ளது
வவுனியா கூமாங்குளம் பகுதியினை சோ்ந்த 60 வயதுடைய கணேஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை...
வவுனியாவில் இருவேறு திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!
வவுனியாவில் இடம்பெற்ற இருவேறு திருட்டுச் சம்வம் தொடர்பில் கடந்த இரு தினங்களில் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு உள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..
அண்மையில் வவுனியா, சாம்பல்...
வவுனியா வைத்தியசாலையில் உயிருக்கு போராடும் இளைஞருக்கு புளொட் மோகன் அவர்களினால் உதவி!!(படங்கள்)
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையினரின் அனுசரணையில் நேற்றைய தினம் கோவில்குளம் கழக ஸ்தாபகர் தலைமையிலான குழுவினர் வைத்தியசாலையின் 1ஆம் இலக்க நோயாளர் விடுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
வவுனியா வேப்பங்குளம்...
வவுனியாவில் பெய்த கடும் மழையினால் ஸ்ரீநகர் பகுதி வெள்ளத்தில்!!(படங்கள்)
வவுனியாவில் பெய்த கடும் மழையினால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிகின்றது. இவற்றில் ஸ்ரீநகர் பகுதியில் பல வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பலர் இடம்பெர்யர்ந்துள்ளனர்.
சரியான வடிகால் வசதிகள் செய்யப்படாமையே நீர்...
வவுனியாவில் அரசியல் பழிவாங்கலால் நிர்க்கதியான மக்களுக்கு உதவுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!!
நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றினை ஆதரித்து வாக்களிக்கமையால் பழிவாங்கப்பட்ட 57 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் இருக்க இடமின்றி நிர்க்கதியான நிலையில் உள்ளன. அந்தக் குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு வன்னி...
வவுனியா இளைஞன் கட்டுநாயக்காவில் வைத்து கைது!!
வவுனியா, கசேணசபுரத்தைச் சேர்ந்த இளைஞன் வெளிநாடு ஒன்றிற்கு செல்ல முற்பட்ட வேளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
விடுதலைப் புலிகளை மீளஉருவாக்க முயன்றதாக கூறி அண்மையில்...
வவுனியாவில் மாற்றுவலுவுள்ள பெண் மீது வல்லுறவு : வயோதிபர் விளக்கமறியலில்!!
வவுனியா சுந்தரபுரத்தில் மாற்றுவலுவுள்ள யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வயோதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிறுவனம் ஒன்றின் வாகனத்தில் விசேட தேவைக்குரியவர்களை நிகழ்வொன்று முடிந்து வீடுகளில் ஒப்படைக்க சென்ற சமயம் இறுதியாக வாகனத்தில் இருந்த 21...
வவுனியாவில் வரலாறு காணாத மழை : தாழ்நிலப் பகுதிகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!!(படங்கள்)
வவுனியாவில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் பெய்து வந்த மழை நேற்று மதியத்தில் இருந்து தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனால் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய...
வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப் புறக்கணிப்பு : நோயாளர்கள் சிரமம்!!
வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் வவுனியா தலைவர் எஸ். சுதாகர் தெரிவித்தார். இது தொடர்பில்...
வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்தில் யாழ் தேவி ரயில் ஓடிக் கொண்டிருக்கையில் இரண்டு பெட்டிகள் கழன்று 300 மீற்றர் தூரம்...
கொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்திலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று, சுமார் 300 மீற்றர் வரையில் பயணித்தாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இன்று...
வவுனியா வசந்தன் குடியிருப்பு ஜெபாலைய மிசன் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி!!(படங்கள்)
வவுனியா வசந்தன் குடியிருப்பு ஜெபாலைய மிசன் சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் விருந்தினர்களை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல், கொடியேற்றல்,...
வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள்!!(படங்கள்)
வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் 2014 சித்திரை புத்தாண்டு சேமிப்பு வார்தினை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியும் பரிசுகுலுக்கலும் (28.04.2014) அன்று ஓமந்தை சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா...
வவுனியா ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது!!
குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்று காலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் மஹவ, குருநாகல் மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களில் இருந்து மூன்று அலுவலக ரயில்கள்...
வவுனியா -செட்டிகுளம் தட்டான்குளத்தில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய தமிழ் கல்வி அகடமி!!(படங்கள்)
வவுனியா, செட்டிகுளம் தட்டான்குளம் ,கந்தசாமிநகர் கிராமங்களில் தந்தையை இழந்த 40 பிள்ளைகளுக்கு தட்டான்குளம் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்திச் சங்கம் ஆகியவை தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு...
வவுனியாவைச் சேர்ந்த நால்வர் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட போது மன்னாரில் கைது!!
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நால்வர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் - ஒலுத்துடாய் கடற்பகுதியில் வைத்து, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்கள் வவுனியா - பம்பைமடு பிரதேசத்தைச்...