வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 2012, 2013ம் ஆண்டுகளில் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், சேவை பாராட்டு நிகழ்வும் கடந்த 7ம் திகதி பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.தர்மரட்ணம் தலைமையில் நடைபெற்றது.இன்...
வவுனியாவில் 14வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவச் சிப்பாய் கைது!!
வவுனியா, கலாபோகஸ்வெவ பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 22 வயதுடைய இராணுவ வீரரொருவரை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.கெப்பிட்டிக்கொல்லாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த இராணுவ...
வவுனியாவில் கடன் தருவதாக கூறி ஏமாற்றியவர் பொலிஸாரால் கைது!!
வவுனியா விளக்குவைத்தகுளம் கிராமத்தில் மக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இம் மக்களிடம் 4500 ரூபா வீதம் 20 பேரிடம்...
வவுனியா கற்குளத்தில் நிலத்தை அபகரிக்க யானைகள்!!
வுவனியா கற்குளம் பகுதியில் யானைகள் கொண்டு சென்று விடப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் குடியேறியுள்ள பெரும்பான்மையினரே இவ்வாறு யானைகளை கொண்டு சென்று இறக்குவதாக கற்குள மக்கள் குறிப்பிடுகின்றனர்.குறித்த யானைகள்...
வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையில் டெங்கு பரவும் அபாயம்!!(படங்கள்)
வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் வகையில் குப்பை கூழங்கள் காணப்படுவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.ஏ9 வீதியும் மன்னார் வீதியும் சந்திக்கும்...
சர்ச்சைகளுடன் முடிந்த வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவிருந்தது .பாடசாலை அதிபரினால் பாடசாலை கட்டடம் கூட்டத்திற்காக வழங்கப்படாத...
வவுனியாவில் கடந்த 10 மாதங்களில் 46 பெண்கள் மீது வன்முறை!!
வவுனியா மாவட்டத்தில் கடந்த தை மாதத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் வரையில் பெண்கள் மீதான வன்முறைச்சம்பவங்கள் 46 ஆக சில பெண்கள் அமைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஆயிரம் பாடசாலைத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது!!
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் மோகன்லால் கிரேரோ தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் பாராளுமன்றத்pல் இடம்பெற்ற உயர்கல்வி, கல்வி கல்விச்சேவைகள், தொழிநுட்ப ஆராச்சி...
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினம்!!
சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10 அன்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியாவில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் டிசம்பர் 10 அன்று...
மனித உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் பேரணி!!(படங்கள்)
மனித உரிமைகள் தினம் எதிர்வரும் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்று வவுனியாவில் மனித உரிமைகளை வலியுறுத்தி பேரணி ஒன்று இடம்பெற்றது.கூமாங்குளம் இளைஞர் கழகம் சம் வித்த யுத் இளைஞர் கழகம் இணைந்து...
வவுனியாவில் இடம்பெற்ற பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பேரணி!!(படங்கள்)
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான நீதியை நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் நேற்று பேரணியொன்று இடம்பெற்றது.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் பெண்கள் மீதான வன்முறைகளானவை மக்களின் வாழ்க்கையையும், சமூக அபிவிருத்தியையும்...
வவுனியாவில் பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!!
பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து தீhப்பளிக்கப்பட்டுள்ளது.16 வயதுக் குறைந்த தனது மருமகள் முறையான பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக...
வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் கிராமசேவையாளர் காயம்!!
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த முன்னாள் கிராமசேவையாளர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியின்...
வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ட நால்வருக்கு 20 வருட சிறைத் தண்டனை!!
வவுனியா நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் 20 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.வவுனியாவில் 2006ம் மற்றும் 2007ம் ஆண்டு காலப் பகுதியில் பல்வேறு பகுதிகளிலும்...
வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்களுக்கு சம்ளம் வழங்கப்படவில்லை..!
வவுனியாவில் அண்மையில் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சிலருக்கு சம்பளங்கள் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஒரு வருடத்திற்கு மேலாக பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு கடந்த...
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்..!
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 08.12.2013 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.சங்கத்தின் தலைவர் திரு. சோமகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்...