வவுனியா செய்திகள்

வவுனியாவில் சிங்கள யுவதியிடம் அங்க சேஷ்டை செய்த மாணவன் கைது!!

வவுனியாவில் சிங்கள யுவதி ஒருவரிடம் அங்க சேஷ்டை செய்த மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.. பௌத்த மக்களின் பண்டிகைகளில் ஒன்றாகிய வெசாக் தினம்...

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தந்தையை இழந்த ,பிரிந்த பிள்ளைகளின் குடும்பங்களுக்கு உதவிய புலம் பெயர் வாழ் ரஞ்சித்குமார்!!(படங்கள்)

கனகராயன்குளம் பெரிய குளத்தில் வசிக்கும் குடும்பங்களில் மிகவும் வறிய 7 குடும்பங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளா தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி,...

வவுனியா அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்திச் சங்கம் க.பொ.த (உ/த) மாணவர்களுக்காக நடாத்தும் இலவச முன்னோடிப் பரீட்சை!!

வவுனியா அனைத்து பல்கலைகழக மாணவர் அபிவிருத்திச் சங்கமானது (AUSDAV) “மாணவர்களின் கல்வி நிலையை கண்டறிதலும் அதனை மேம்படுத்தலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித, உயிரியல் மற்றும் வர்த்தக...

வவுனியாவில் 17 வருடங்களின் பின்னர் இளங்கோ அடிகள் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!(படங்கள்)

வவுனியா வரியிறுப்பாளர் சங்கமும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து கோவில்குளம் சிவன் கோவில் அனுசரணையில் 17 வருடங்களின் பின்னர் அனுஷ்டித்த இந்த நிகழ்வு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம் பெற்றது. இந்த...

வவுனியாவில் புதையல் தோண்டிய 11 பேர் கைது!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இலங்கையின் படைவீரர் ஒருவர் உட்பட்ட 11 பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இவர்கள் கைது...

வவுனியா இளைஞன் மட்டக்களப்பு கடற்கரையில் சடலமாக மீட்பு!!

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சடலமாக நேற்று புதன்கிழமை காலை கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தனியார் வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரியும் இளைஞன் ஒருவரே சடலமாக கரையொதுங்கியதாக காத்தான்குடி...

வவுனியாவில் புழுக்களுடன் விற்பனை செய்யப்பட்ட இறைச்சி : சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு!!

வவுனியா இறைச்சி விற்பனை நிலையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட இறைச்சியில் புழுக்கள் காணப்பட்டதாக சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாட்டிறைச்சியை கொள்வனவு...

வவுனியா மகாறம்பைக்குளம் 4ம் ஒழுங்கை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் அவர்களால் புனரமைப்பு!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் 4ம் ஒழுங்கை(காளி கோவில் வீதி) பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். இன் நிலையில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின்...

வவுனியாவில் இடம்பெறும் வெசாக் தின நிகழ்வுகள்!!(படங்கள்)

வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியா கண்டி வீதியில் உள்ள பெளத்த விகாரையில் நேற்று வெசாக் தின கொண்டாட்ட ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. பெளத்த மத வழிபாடுகளுடன்...

வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின்கீழ் உதவி!!(படங்கள்)

வவுனியா ஓமந்தை விளக்குவைத்தகுளம் குளத்தின் மேலதிக நீர் வெளியேற்றி கொந்தக்காரன் குளத்துக்கு செல்லும் ஆற்றுப்படுக்கை கடந்தகால போர் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இராணுவ வேலிகள் பாதுகாப்பு அரண்கள் இவ்வாற்றுப்படுக்கைக்கு குறுக்காக உள்ளதும் நீண்டகால பராமரிப்பு...

வவுனியா கன்னாட்டி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் கல்வி அக்கடமி!!(படங்கள்)

வவுனியாவில் இரு வாரங்களுக்கு முன் பெய்த கடும் மழையால் இடம் பெயர்ந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியிருந்து தற்சமயம் தமது சொந்த இல்லங்களுக்கு திரும்பியுள்ள மாணவர்கள் 34 பேருக்கு கற்றல் உபகரணங்கள் தமிழ் விருட்சம்...

வவுனியாவில் முதல் தேர் கண்ட ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள்,வீடியோ)

இன்று (13.05) வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர். வவுனியா ஆலயங்களில் முதல்...

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீநகர் முன்பள்ளிக்கு சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!!(படங்கள்)

பூந்தோட்டம் ஸ்ரீ நகர் தங்கண்ணா மலரும் அரும்புகள் முன்பள்ளியினரின் வேண்டுகோளிற்கு இணங்க திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் லண்டனில் வசிக்கும் திரு.த.நாகராஜா அவர்களின் மூலம் அன்பளிப்பு செய்யப்பட்ட கற்றல் உபகரண தொகுதிகள் இன்றையதினம்...

வவுனியா- தம்பனைச்சோலை வீதி பிரதேசசபை உறுப்பினர் பிரசாத் அவர்களின் முயற்சியால் தார் இடப்படுகின்றது!!

வவுனியா- தம்பனைச்சோலை வீதி பலகாலங்களாக புனரமைக்கப்படாமல் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். இன் நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பிரசாத் அவர்களின் முயற்சியால் நெல்சிப் திட்டத்தின்...

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் விபத்து!!(படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு முன்னால் இன்று (11.05) இரவு 7.30 மணியளவில் பிக்கப் ரக வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில்...

வவுனியா வைத்தியசாலையில் ஐந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் இளையனுக்கு உதவிய புலம் பெயர் வாழ் சோபியா நாதன்...

கரிபட்ட முறிப்பு மாங்குளத்தில் வசித்து யுத்தம் காரணமாக 1997.07.27இல் இடம் பெயர்ந்து யங்கறாவூர் நலன்புரி முகாமில் இருந்து தாலிக்குளம் பூவரசங்குளத்தில் மீள் குடியேற்றம் செய்யபட்ட விமலலோஜினி குடும்பம் மிகவும் வறிய குடும்பம் கணவன் பிரிந்து...