வவுனியாவில் ஞாயிறன்று தியாகிகள் தினம்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும் அதன் செயலாளர்நாயகமுமாகிய அமரர் கே.பத்மநாபாவின் 23 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, உயிர் நீத்த கட்சியின் அனைத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் போராளிகள்,...
வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பூங்காவன திருவிழா..!
வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் பூங்காவன திருவிழா சிறப்பாக இடம் பெற்றது. இயற்கை வளங்களை கொண்டு தாயரிக்கப்பட்ட அழகிய பூஞ் சோலையில் விநாயகர் எழுந்தருளிய விநாயகருக்கு திருஊஞ்சல் இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து...
வவுனியா தெற்கு வலய மாணவர்களின் கள ஆய்வு செயற்பாடு நாளை ஆரம்பம்..!
வவுனியா தெற்கு வலய கள கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு, தெற்கு வலய உயர் தர உயிரியல் பிரிவு மாணவர்களினால் பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்ட கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கள...
வவுனியாவில் ஒன்பது வயது சிறுமி மீது முதியவர் பாலியல் துஷ்பிரயோகம் – விளக்கு வைத்த குளத்தில் சம்பவம்
வவுனியா ஓமந்தை விளக்கு வைத்த குளத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவரை முதியவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதையடுத்து அந்தச் சிறுமி வவுனியா வைத்தியசாலையில் வைத்திய கவனிப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும்...
கட்டாக்காலியாக திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை – வவுனியா நகரசபை உப தலைவர்..!
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படும் என வவுனியா நகரசபையின் பதில் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக...
வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அதிகாரியால் மீட்கப்பட்ட சிறுவன் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!
வவுனியா பூங்கா வீதியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனியாக திரிவது இனங்காணப்பட்டு வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரியிடம் பொது மக்களால் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிறுவன் நேற்று மாலை...
வவுனியாவில் விதவைகள் தினத்தில் கலந்து கொண்ட சென்னை பெண்..!
சர்வதேச விதவைகள் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சேர்ந்த பெண் கலந்து கொண்டார். அவரை ராணுவத்தினர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான...
வவுனியாவில் நடைபெற்று வரும் வடமாகாண கபடிப் போட்டி முடிவுகள்..!
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பெரு விளையாட்டுப்போட்டிகளின் மூன்றாம் கட்டப் போட்டிகள் வருகையில், 15, 19 வயது ஆண்கள் பெண்களுக்கான கபடிப்...
வவுனியாவில் குருசேத்திரம்..!
வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாட்டிய பேராசான் கலைஞர் வேல் ஆனந்தனின் நெறியாள்கையில் வவுனியா மாவட்ட ஆடல் அணியினர் வழங்கும் குருசேத்திரம் கீழைத்தேய ஆடற்கதை வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு...
வவுனியா பசார் வீதிச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் இருபிள்ளைகளும் காயம்..!
வவுனியா பசார் வீதி, பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நேற்று மாலை (25)...
வவுனியா சூடுவெந்தபுலவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!
சட்டவிரோதமாகன முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மின்சாரம் பெற முயன்ற ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் அமைந்துள்ள வீட்டுத்திம் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு 8...
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு முடிவு..!
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் சிறப்பு கூட்டம் நேற்று காலை இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பிரஜைகள் குழுவின்; உப தலைவர் தனஞ்சயநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக்களின் காப்பாளரும்,...
வவுனியாவில் போதை தலைக்கேற நீர்த்தாங்கியில் ஏறி நின்று சத்தமிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்..!
வவுனியா நகரிலுள்ள நீர்த்தாங்கி மீது மது போதையில் ஏறி நின்று சத்தமிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்..!
வவுனியா ஏ9 வீதியில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோட்டர் சைக்கிள் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தரும் மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்த...
வன்னி தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு..!
வன்னி பிரதேசத்தில் தொண்டராசிரியர்களாக கடந்த பல வருடங்களாக பணியாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு வலயத்தில் 86 பேருக்கும், துணுக்காய் வலயத்தில் 78...
வவுனியாவில் இடம்பெற்ற ரி.எம் சௌந்தரராஜனின் நினைவு நிகழ்வு!
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற ரி.எம்.சௌந்தரராஜன் நினைவு நிகழ்வு சுத்தானந்தஇந்து இளைஞர் சங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலாநிதி அகளங்கன் தலைமை தாங்கினார் பிரதம விருந்தினராக கலந்த நெடுங்கேணி பிரதேச...