வவுனியா செய்திகள்

முறிகண்டிப் பிள்ளையாரைப் புரட்டிய இலங்கை மின்சாரசபை வாகனம்!!

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் பழைய முறிகண்டி பகுதியில் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். வீதியின் அருகில் இருந்த பழைய முறிகண்டி பிள்ளையார் கோயிலும் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம்...

வவுனியாவில் நடைபெறவுள்ள வடக்கு பிரதேச செயலக கலாச்சார விழா!!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. "இயல் இசை நாடகத்தால் இன்பத் தமிழ் வளர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் வட மாகாண பண்பாட்டலுவல்கள்...

தமிழ்மொழி பயிற்சியை நிறைவு செய்து 62 பொலிஸார் வெளியேறினர்..!

வவுனியா, மன்னார், மாங்குளம் பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த 62 பொலிஸார் தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்து வெளியெறியுள்ளனர். கடந்த 5 மாதகாலமாக வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியின் இறுதிநாள் நிகழ்வுகள்...

வவுனியாவில் 12 ஜோதி லிங்க தரிசனம்..!

பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்கங்களின் தரிசனம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வழிபாட்டில் சோமநாத், விஸ்வநாத்,...

ஏமாற்றி கற்பழிக்கப்பட்ட வவுனியா யுவதி – பஸ் சாரதி, நடத்துனர் கைது

கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த வவுனியா யுவதி ஒருவரை ஏமாற்றி கற்பழித்த பஸ் சாரதியொருவரும், நடத்துனரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயுடன் சண்டை பிடித்துக்கொண்டு...

வவுனியாவில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பல்கலை. மாணவன்!!

வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரு மாத காலத்திற்குப் பின்னர் உறவினர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவனும், முன்னாள்...

வவுனியாவை அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கை; தினேஸ் குணவர்த்தன..!

வவுனியா மாவட்டத்தை அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வவுனியா பேராற்றை மறித்து வவுனியா நகருக்கான குடிநீர்த்திட்டத்தை அமைக்கும் செயற்திட்டத்தில்...

வவுனியா பூந்தோட்டத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்!

வவுனியா பூந்தோட்டம் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவத்தனர். பூந்தோட்டத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த...

சி.வி.விக்னேஸ்வரன் தகுதியானவரே – வவுனியா கல்விச்சமூகம்

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளருக்கு முன்னாள் பிரதம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தகுதியானவரே என வவுனியா கல்விச்சமூகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, வட மாகாணசபைத் தேர்தல் இன்று உள்நாட்டிலும் சர்வதேச ரீரியிலும் கண்காணிக்கப்பட்டு வரும்...

வவுனியாவில் விபத்து – ஆட்டோ சாரதி காயம்..!

வவுனியா வைரவர்புளியங்குளம் கதிரேசன் வீதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாடசாலை வான் ஒன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியமையலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா சர்வதேச பாடசாலையிலிருந்து சிறுவர்களை ஏற்றி...

வவுனியாவில் விபத்து – இரு இராணுவத்தினர் பலி..!

நேற்றிரவு வவுனியா ஈரற்பெரியகுளத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியோரமாக இருந்த மின்கம்பமொன்றுடன் மோதியமை  காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார்...

வவுனியாவில் நேற்று நடைபெற்ற புளொட் அமைப்பின் வீர மக்கள் தின இறுதிநாள் நிகழ்வு!! (புகைப்படங்கள் இணைப்பு)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பால் வருடா வருடம், நினைவு கூறப்படும் வீர மக்கள் தினத்தை முன்னிட்டு 13.07.2013 அன்று வவுனியாவில் ஆரம்பமாகிய 24வது வீரமக்கள் தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நேற்றைய தினம்...

வவுனியாவில் ஆசிரியர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..!

வவுனியாவில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 5ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி...

வவுனியாவில் 12 ஜோதி லிங்க தரிசனம்..!

பிரம்ம குமரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18-07-2013 முதல் 21-07-2013 வரை 12 ஜோதி லிங்க தரிசனம் இடம்பெறும். வவுனியா சுத்தானந்த இந்துளைஞர் சங்க கலாச்சார மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் இந்நிகழ்வானது குறித்த...

காணாமல்போனோரின் உறவினர்களை ஒப்படைக்குமாறு வவுனியாவில் போராட்டம்..!

காணாமல்போனோரின் உறவினர்கள் இன்று வவுனியா நீதிமன்ற வளாகத்தின் முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதி யுத்தத்தின்போது காணாமல்போன உறவுகளின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று வவுனியா மேல் நீதி மன்றத்தில் எடுத்துக்ககொள்ளப்பட்டபோது...

வவுனியாவில் ஆய்வுகூடங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு..!

வவுனியாவிலுள்ள 3  பாடசாலைகளில் மஹிந்தோதயம் திட்டத்தின் மூலம் ஆய்வுகூடங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லு நாட்டும் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, பூவரசன்குளம் மகாவித்தியாலயம், வவுனியா வடக்கு கல்வி...