சூடுவெந்தபுலவு மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இருமாடி ...
வவுனியா மாவட்டத்தில் சூடுவெந்தபுலவு மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இரு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனினால்...
நேபாள முன்னாள் பிரதமருக்கும், வவுனியா சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு..!
நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதேவ் குமார் நேபால் இன்று வவுனியாவில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு...
வவுனியாவில் திருமணமாகி 2 மாதங்களில் குழந்தையை பிரசவித்த பெண்..
திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் குடும்ப வாழ்க்கையை தொடர...
வவுனியாவில் மதுபான விற்பனை நிலையமொன்றில் கொள்ளை..
வவுனியா நெடுங்கேணிப் பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றிற்கு வந்த இருவர் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது
நேற்று இரவு 9.10 மணியளவில் மதுபான நிலையம் பூட்டப்படும் வேளையில் இரு நபா்கள் வந்து தமக்கு சாராயம்...
வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு..!
வவுனியா நவீன சந்தை சுற்று வீதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவீன சந்தை வீதி பகுதியில் சைக்கிள் திருத்தும் நிலையம் வைத்திருந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக...
முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் யுவதியைக் கரம் பிடித்த இலங்கை இராணுவ வீரர் !!
முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது.முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23வது...
வவுனியா சுந்தரபுரத்தில் வயோதிபரின் சடலம் மீட்பு
வவுனியா, சுந்தரபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பாங்கான பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா, சுந்தரபுரம் காட்டுப்பகுதியில் சடலம் ஒன்றைக் கண்ட கிராமவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத்...
வவுனியா பூந்தோட்டத்தில் விபத்து – இருவர் காயம்..!
வவுனியா பூந்தோட்டம் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்தனர். முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த பிரசன்னா...
வவுனியாவில் தியாகிகள் தினம்..!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் (ஈ.பி.ஆர்.எவ்.எவ்) அனுஷ்டிக்கப்பட்டுவரும் தியாகிகள் தின 23ஆவது ஆண்டு நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
சிறுவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு..!
வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்....
வவுனியா பஸ் நிலைய வர்த்தக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்..!
வவுனியா பஸ் நிலைய வர்த்தக நலன்புரிச் சங்கம், டெங்கொழிப்பு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்து நகரசபை மற்றும் சுற்றுச்சூழல் பொலிஸாரின் அனுசரணையுடன்...
அவுஸ்திரேலியா செல்ல தயாரான வவுனியா குடும்பத்தினர் காத்தான்குடியில் கைது
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் விடுதி ஒன்றில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...
வவுனியாவில் விபத்து – மோட்டர்சைக்கிளும் காரும் மோதியதில் இருவர்காயம்..!
வவுனியா பட்டக்காடு முதலாம் ஒழுங்கை சந்தியில் காரும் மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,...
வவுனியாவில் புதிதாக எட்டு பேருக்கு சமுர்த்தி நியமனம்..!
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சிறிரெலோ கட்சியினால் நேற்று (28.06) வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த...
வவுனியா மாங்குளத்தில் சட்ட விரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது..!
வவுனியா மாங்குளம், பாணிக்கன்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஒரு தொகை முதுரை மரக்கட்டைகளை டிரெக்டர் வண்டியில் ஏற்றிச் சென்றபோதே...
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சி..!
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா கிளையினால் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (28.6) உதவி பிரதேச செயலாளர்...