உலகச் செய்திகள்

3 வயது குழந்தையை குளத்தில் வீசி கொன்ற தந்தை: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

மெக்சிகோவில் 3 வயது குழந்தையை ஹொட்டல் குளத்தில் தொடர்து வீசி அச்சுறுத்திய நபருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மெக்சிகோவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட ஹொட்டலின்...

ஒரே ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நாய்!!

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. தொழிலதிபர் வாங்...

ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலி?

பங்காளதேஷில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிகளை கடந்துச் செல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர். சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால் பணத்துக்கு...

தென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன்!!

தென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்துள்ளதாக அறிவித்திருந்தார். 41 வயது நிரம்பிய சிராஜ் இப்ரஹாம்ஸ், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் தகவல்...

மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட நுண்ணிய தேசியக் கொடி வடிவமைப்பு!!

  மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம்...

விமானியின் தவறான செய்கையால் 2 மணி நேரமாக அவதிக்குள்ளான பயணிகள்!!

சவுதி அரேபியா விமானத்தில், அவசர கால, 'அலாரத்தை' பைலட், தவறுதலாக அழுத்தியதால், பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையத்தில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து, தென் கிழக்கு ஆசிய...

100 ஆவது தடவையாக சத்திர சிகிச்சைக்குள்ளான பாகிஸ்தான் யுவதி!!

பாகிஸ்­தானைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது வாழ்க்­கையில் நூறு தட­வை­யாக சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொண்­டுள்ளார். 25 வய­தான பௌஸியா யூசுப், இந்த யுவ­தியின் 100 ஆவது சத்­தி­ர­சி­கிச்சை லாகூர் நக­ரி­லுள்ள ஷேக் ஸயீட் வைத்­தி­யசா­லையில்...

நடிகையின் தங்கை சுட்டுக்கொலை!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டெ கீழ் நடந்து வரும் அரசாங்கம், போதை பொருள் ஒழிப்பில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், ரொட்ரிகோ டுடேர்டெ, போதை பொருளுக்கு அடிமையானவர்களை கொலை செய்ய சொல்லி பொதுவெளியில்...

கையடக்கத்தொலைபேசியினை மீட்க கழிவறையில் கைவிட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹூயூசூ நகரை சேர்ந்த இளைஞன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மது போதையில் கழிவறைக்கு சென்று கழிவறையில் வைத்து தனது கைய்க்கத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது கைதவறி கையக்கத்தொலைபேசி கழிவறையினுள்...

அரபு நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்த பெண்!!

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய சட்டம் ஒன்றின் கீழ், முதல் விண்ணப்பதாரராக ஒரு பெண், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்துள்ளார். உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய...

ஓடுதளத்தில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்ற பெண் : சீனாவில் பரபரப்புச் சம்பவம்!!

சீனாவில் இளம் பெண் ஒருவர் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பீஜிங் விமான நிலையத்தில் விறுவிறுவென வந்த ஜோடி ஒன்று குறிப்பிட்ட எண் விமானத்தில்...

ரயில் தாமதத்தை தவிர்ப்பதற்காக தண்டவாளத்தில் சிறுநீர் கழித்த சாரதி!!

  ஜப்­பா­னிய ரயில் ஒன்றின் சாரதி, ரயில் புறப்­ப­டு­வதில் தாமதம் ஏற்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்­காக ரயில் பாதை­யி­லேயே சிறுநீர் கழித்­த­மைக்­காக ஜப்­பா­னிய ரயில் சேவை நிறு­வ­ன­மொன்று மன்­னிப்புக் கோரி­ யுள்­ளது. டோக்­கி­யோ­வுக்கு தென் கிழக்­கி­லுள்ள சிபுபா நகரின்...

இத்தாலிய கோடீஸ்வர கணவரிடமிருந்து தப்பிச்சென்ற யுக்ரைனிய முன்னாள் அழகுராணி!!

யுக்ரைனிய முன்னாள் அழகுராணி ஒருவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில், தான் அமெரிக்காவில் உள்ளதாக தெரிவி த்துள்ளார். அனா ஸெயாச்கிவ்ஸ்கா எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு மிஸ் யுக்ரைன் அழகுராணி போட்டியில்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட மகளை பொறாமை காரணமாக கொலை செய்த நபர்!!

  பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர் 21 மாத வய­தான தனது மகளை பேஸ்போல் மட்டையால் அடித்துக் கொலை செய்­துள்ளார். பொறாமை கார­ண­மா­கவே இக்­கொ­டூரக் கொலையை செய்­த­தா­கவும் ரையன் லோரன்ஸ் எனும் 25 வய­தான நபர்...

நியூயோர்க் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்டார்!!

கடந்த சனிக்கிழமை மென்ஹேடன் ச்செல்சி பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை நியூயோர்க் அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளி அமெரிக்க பிரஜையான 28 வயதுடைய அஹமட் கான் ரஹாமி என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார். சந்தேகநபரின் புகைப்படத்தை...

காதலியை கொடூரமாக 100 முறை கத்தியால் குத்திய காதலன் : காரணம் என்ன?

இங்கிலாந்தில் ஒரு கிளாஸ் தண்ணி கேட்டு தராத காதலியை 100 முறை கத்தியால் குத்திய காதலனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் பிரிங்டான் பகுதியில் காதலன், காதலி அவர்களுடைய 2 வயது மகனுடன்...