உலகச் செய்திகள்

4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த மேயர்!!

அமெரிக்க நாட்டில் 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த முன்னாள் மேயர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஹப்பார்ட் நகர மேயராக ரிச்சார்ட் கீனம் என்பவர்...

பூமியில் விழுந்த பாரிய விண்கல்!!

பிரபஞ்சத்தின் பால்வெளியில் கோள்களுக்கு மத்தியில் விண்கற்கள் அங்குமிங்கும் வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவற்றில் சில கற்கள் பூமியிலும் ஏனைய கிரகங்களிலும் விழுவதுண்டு. அப்படி விழும் விண்கற்கள் எரிந்து சம்பலாகி விடுவதுண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு...

ஆபாச இணையத்தளங்களை முடக்கிய ரஷ்யா : மக்களுக்கு அரசு அளித்த அதிரடி விளக்கம்!!

ரஷ்யா நாட்டில் ஆபாச இணையத்தளங்களை முடக்கி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவில் ஆபாச இணையத்தளங்களை முடக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு அடிக்கடி மேற்கொண்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு குறிப்பிட்ட சில...

பாகிஸ்தானில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 6 பேர் பலி,150 பேர் காயம்!!

பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் நகர்ப்புறங்களில் வேலை பார்த்த பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து நேற்று அவர்கள் பணிக்கு திரும்பியதால் அனைத்து...

அந்தமானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை.?

அந்தமான் தீவுகளில் இன்று காலை 5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபர தீவுப் பகுதிகளில் போர்ட்பிளேயரில் இருந்து 199 கிலோ மீட்டரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ஆனாலும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை...

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா தெருக்களில் ஆறாக ஓடிய ரத்த வெள்ளம் : நடந்தது என்ன?

  வங்க தேசத்தில் ஈகை திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்பானிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் உரிய வடிகால் அமைப்பு இல்லாததால் தெருக்களில் வெள்ளமாக ஓடியுள்ளது. வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் ஈகை பெருநாள் விழாவின்...

9 மாடிக் கட்டடத்தின் உச்சியிலிருந்து வீழ்ந்து அந்தரத்தில் தொங்கிய காரிலிருந்து சாரதி மீட்பு!!

9 மாடி­களைக் கொண்ட வாகனத் தரிப்­பிடக் கட்­ட­ட­மொன்றின் மொட்டை மாடியில் உரிய நேரத்தில் காரை நிறுத்­து­வ­தற்கு சார­தி­யொ­ருவர் தவ­றி­யதால் அந்­த­ரத்தில் அக் கார் தொங்­கிய சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள மேற்­படி கட்­ட­டத்தின்...

பயன்படுத்திய மனைவி விற்பனைக்கு : கணவரின் ஏல விற்பனை அறிவிப்பு!!

இலண்டன் வேபீல்ட் பகுதியில் டெலிகாம் இன்ஜினியர் சைமன் ஓ கேன் என்பவர் தன்னுடைய மனைவி லியாண்ட்ரா என்பவரை ஈபே எனப்படும் இணையதள விற்பனை மையத்தில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2...

சீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை : உலகிலே மிகவும் நீளமானது!!

உலகிலே நீளமான அதிவேக ரயில் (புல்லட்) பாதைகளைக் கொண்ட நாடாக சீனா உருவெடுத்துள்ளது. அந்நாட்டில் உள்ள புல்லட் ரயில் பாதையின் நீளம் 20,000 கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது. நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான்...

நிர்வாணப் புகைப்படம் : பேஸ்புக்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்த சிறுமி!!

வட அயர்லாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இந்த சிறுமியின் நிர்வாணப் புகைப்படம் பேஸ்புக்கில் இடப்பட்டதைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள். சிறுமியை அச்சுறுத்தி புகைப்படத்தைப் பெற்ற...

வட கொரியாவை பூண்டோடு அழித்து விடுவோம் : தென் கொரியா அதிரடி எச்சரிக்கை!!

எதிர்வரும் காலங்களில் வட கொரியா அணு குண்டு தாக்குதல் நடத்த முன்வந்தால் அந்நாட்டின் தலைநகரை பூண்டோடு அழித்துவிடுவோம் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட கொரியா தொடர் அணு ஆயுத...

காதலனைப் பழிவாங்குதற்குத் காதலி செய்த காரியம்!!

தனது காத­லனை பழி­வாங்­கு­வ­தற்­காக காத­லனின் காரை தீக்­கி­ரை­யாக்­கு­வ­தற்கு தீர்­மா­னித்த யுவதி ஒருவர் தவ­று­த­லாக மற்­றொ­ரு­வரின் காருக்குத் தீ வைத்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்பெற்­றுள்­ளது. புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த 19 வய­தான கார்மேன் சாம்ப்ளீ எனும்...

உலக மக்களை பதைபதைக்க வைத்த புகைப்படம் : சர்ச்சையை ஏற்படுத்திய பேஸ்புக் நிறுவனம்!!

வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக் தற்போது பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட...

உலகின் மிக உயரமான பாலம் : சாதனை படைக்கவிருக்கும் சீனா!!

உலகின் மிக உயரமான பாலத்தின் கட்டுமான பணிகளை சீனா முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் சமீப காலமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் கண்ணாடிகளால் ஆன பாலம் முதல் பல்வேறு வேறுபட்ட திட்டங்களை செயல்படுத்தி அசத்தி...

உலகை உழுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இன்று வயது 15!!

இன்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னார் இதே நாளில் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை முழு உலகம் அறிந்துகொண்ட நாளாக அமைந்தது. ஆம் அமெரிக்காவின் நியூயோர்க் நகில் கம்பீரமாக எழுந்து நின்ற உயரமான இரட்டை கோபுரங்கள், பயங்கரவாத...

தமிழ் பெண்ணின் செயலால் மனமுருகிய ஒபாமாவின் மனைவி!!

கவிதைகள் எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான நிகழ்ச்சி 2011ல் இருந்து வருடம் தவறாமல் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. அதில் எல்லோரும்...