உலகச் செய்திகள்

மாயன்கள் வாழ்ந்த நகரத்தை கண்டுபிடித்த 15 வயதுச் சிறுவன்!!

தென் அமெரிக்க துணைக்கண்டத்தில் வாழ்ந்த பழங்குடியினர்கள் தான் மாயன்கள். அவர்களை பற்றி தெரிந்துக்கொள்வதற்கு உலகெங்கிலும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. மாயன்களின் நாட்காட்டியின் படி, 2012 இல் உலகம் அழியும் என்று கூறப்பட்ட வதந்தியை உலகின்...

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் பயணத்தை ஆரம்பித்தது!!(படங்கள்)

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya, தனது முதல் பயணத்தை மத்திய ஐரோப்பாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கித் தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பயணத்தை ஆரம்பித்த விமானம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் தரையிறங்கும்...

முன்னாள் பிரதமரின் மகன் மூன்றாண்டுகளின் பின் மீட்பு!!

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்டார். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான கஜினியிலிருந்து அமெரிக்க மற்றும் ஆப்கான்...

காட்டுத்தீயால் தவிக்கும் குடிமக்கள்: நிதியுதவி வாங்க மறுத்த கனேடிய பிரதமர்!!

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயாராக இருந்த உலக நாடுகளின் உதவியை பெறுவதற்கு அந்நாட்டு பிரதமர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் மெக்முர்ரி நகரில் ஏற்பட்ட...

வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு 3 லட்சம் நிதி திரட்டிய 5 வயதுச் சிறுவன்

கனடா நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் வீடில்லாமல் தவித்து வரும் பொது மக்களுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் சுமார் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்பெர்ட்டா மாகாணத்தில்...

குழந்தை படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்தால் சிறைத்தண்டை!!

தங்களுடைய குழந்தைகளை புகைப்படங்களாக எடுத்து, அதை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவு செய்தால் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் தங்களுடைய பிடித்த விஷயங்கள் அல்லது ஒரு செய்தியை பற்றிய...

எரியும் கப்பலில் இருந்து கடலில் குதித்த பயணிகள்-அதிர்ச்சி வீடியோ வெளியானது!!

வியட்நாமில் கப்பல் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து அதில் இருந்த சுற்றுலாப்பயணிகள் உயிர் பிழைப்பதற்காக கடலில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் பரவியுள்ளது. ஆப்ரோடைட் என் உல்லாச கப்பல் வியட்நாமில் உள்ள ஹா லோங்...

குழந்தைக்கு தாய்ப்பாலில் விஷம் கலந்து கொடுத்த தாய்!!

பிரித்தானியாவில் தாய் ஒருவர் தனது குழந்தைக்கு தாய் பாலில் விஷம் கலந்து கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ரோஸ் ஜோன்ஸ்(30) என்ற பெண்மணி சுமார் 6 மாதங்கள்...

காட்டுத்தீயால் நகரமே அழியும் அபாயம்!!

கனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன்காரணமாக அந்த காட்டின் அருகில் அமைந்துள்ள எண்ணெய் நகரமான போர்ட் மெக்முர்ரேயில் ஆயிரத்து 600...

பாகிஸ்தான் பஸ் சாரதியின் மகன் லண்டன் மாநகரின் மேயராக தெரிவு!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள மாகாணங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர்...

12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள் : உலகில் நடக்கும் கொடூரம்!!

ருமேனியா நாட்டில் இளவயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் விபரப்படி, 2013ம் ஆண்டு ருமேனியாவில் 15.6 சதவிகிதமும், பல்கேரியாவில் 14.7 சதவிகித குழந்தைகள் இளவயது தாய்மார்களுக்கு பிறந்ததாக...

2 வயது சிறுவன் மீது இனவெறித் தாக்குதல்!!

ஸ்கொட்லாந்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 2 வயது சிறுவன் Mohammad Sudais. எதிர்பாராத விபத்தில் தந்தை, தாய்...

திருமணங்கள், இறுதிச்சடங்குகள் நடக்கக்கூடாது : வட கொரிய ஜனாதிபதி அதிரடி உத்தரவு!!

வட கொரியா அதிபர் தன்நாட்டு மக்களுக்கு விதித்துள்ள உத்தரவால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வடகொரியா நாட்டின் உயர் தலைவராக இருக்கும் கிம் ஜாங்கின் பதவிப்பிரமாணம் நடைபெறவிருக்கிறது. இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ்கட்சிக்கு...

வட்ஸ்அப் பயன்பாட்டிற்கு 72 மணி நேரம் தடை!!

குற்றவியல் வழக்கு ஒன்றில் தகவல்களைத் தர மறுத்த வட்ஸ்அப் நிர்வாகத்தைக் கண்டித்து, பிரேசிலில் அடுத்த 72 மணி நேரத்துக்கு வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டார் அந்நாட்டு நீதிபதி. செர்ஜிபி நகர நீதிமன்ற நீதிபதியாக...

மேற்கு இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 அலகாக பதிவு!!

மேற்கு இந்தோனேசியாவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டரில் 6.1 அலகாக பதிவாகியுள்ளது.சுமத்ரா தீவில் உள்ள மேற்கு லாம்புங் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக...

எச்சரிக்கை – ஸிகா வைரசினால் பாரியளவு பாதிப்பு!!

ஸிகா வைரஸினால் பாரியளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வைரஸ் நரம்பு மண்டலத்தை மிக மோசமாக பாதிக்கின்றது எனவும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸிகா தாக்கம் ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது...