உலகச் செய்திகள்

கண்ணில் வெறிநாய்க்கடி ஊசி போட்ட காதலி… கதறித் துடித்த காதலன்!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவின் மியாமி மாகாணம் டேட் கவுன்ட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் சந்த்ரா ஜிமினெஸ் . இவர் தன்னுடைய காதலனுடன் கடந்த 8 வருடங்களாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருகிறார். அதே நேரத்தில் அவரது...

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு : அதிர்ச்சி தரும் பாபா வாங்காவின் கணிப்பு!!

பாபா வங்கா.. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா...

திருமணத்தன்றே மனைவி மாமியார் உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற மணமகன் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!

தாய்லாந்தில்.. தாய்லாந்தில், திருமணத்தன்றே மணமகள், மாமியார் உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற மணமகன், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை, தாய்லாந்தின் Wang Nam Khieo மாகாணத்தில், சுசுக் (Chaturong...

33 வயதில் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்!!

பிரேசில்.. பிரேசில் நாட்டை சேர்ந்த மருத்துவரும், ஜிம் பயிற்சியாளருமான ஒருவர் 33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் (33). இவர், மருத்துவராகவும், ஜிம்...

16 வயதில் சிறைபிடிக்கப்பட்டு 24 வயதில் விடுதலையான பாலஸ்தீனிய பெண்!!

கத்தாரில்.. இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன பெண் சிறையில் இருந்த கடினமான சூழல் குறித்து பேசியுள்ளார்.கத்தாரின் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் கீழ் 13 ஹமாஸ் கைதிகளுக்கு ஈடாக 39 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.அவ்வாறு விடுவிக்கப்பட்ட 39...

பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்.. அதிர்ச்சியில் இணையவாசிகள்!!

பிரேசில்லில்.. பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்ணின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலைத்தேய நாடுகளில் திருமணம் எனும் பெயரில் மரம், ஆவி, பொம்மை, மற்றும் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில்,...

கனடாவில் ஒரே லொத்தர் சீட்டிலுப்பில் கணவன் – மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.!!

கனடாவில்.. ஒரே சீட்டிலுப்பில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வெற்றியீட்டியுள்ளனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இவ்வாறு ஒரே லொத்தர் சீட்டிலுப்பில் கணவன் மற்றும் மனைவி வெற்றியினை பதிவு செய்துள்ளனர். இந்த தம்பதியினர் தற்செயலாக...

சுவிஸ்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான இலங்கைப் பெண்!!

சுவிசர்லாந்தில்.. சுவிசர்லாந்து நாடாளுமன்றத்திற்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள்...

குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய், அடித்தே கொன்ற தந்தை.!!

லண்டனில்.. லண்டனில் வாழும் ஒரு இந்திய தம்பதியர், தங்கள் குழந்தையை பலமாக தாக்கிக் கொன்றுவிட்டு, விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார்கள். குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய், அடித்தே கொன்ற தந்தை வடமேற்கு லண்டனிலுள்ள Colindale என்னுமிடத்தில்...

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்.. வயிற்றிலேயே குழந்தை இறந்த சோகம்.!!

அமெரிக்காவில்.. கர்ப்பிணி மனைவியை கணவரே துப்பாக்கியால் சுட்டதால், வயிற்றில் இருந்த குழந்தை இறந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம், கேரளா கோட்டயத்தைச் சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி....

கனடாவிலிருந்து வந்த அழைப்பு : நூதனமான முறையில் பண மோசடி!!

கனடாவில்.. கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களை கொண்ட நபர்கள் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நுண்ணறிவு குரல் மோசடியுடன் தொடர்புடைய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,இரவு நேரத்தில் 59...

ஹமாஸினால் பணயக் கைதியாக்கப்பட்ட இஸ்ரேல் வீராங்கனை மரணம்!!

இஸ்ரேல்.. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதலினால் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையில் வீராங்கனையாக செயல்பட்டு வந்தவர் நோவா மர்சியானோவை...

லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது விபரீதம்.. தாய், குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலி!!

லண்டனில்.. லண்டனில் தீபாவளி இரவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ...

காதலி ஆண் பிசாசாக மாறியதால் கொன்றேன்.. கைதான இளைஞரின் அதிர வைத்த வாக்குமூலம்!!

பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் பல்கலைக்கழக மனைவி கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிமன்ற விசாரணையில் தனது காதலி ஒரு ஆண் பிசாசைப் போல் தோன்றியதால் அவரை கொன்றதாக தெரிவித்தார். மத்திய லண்டனில் உள்ள The Manslaughter of...

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 49 பேர் மாயம்!!

யேமனில்.. யேமன் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளை நோக்கி 75 பேருடன் சென்றுகொண்டிருந்த...

மீன் பிடிக்க சென்ற நபர்.. ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!!

பாகிஸ்தானில்.. பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் அரிய வகை மீன்களை பிடித்து விற்றதில் ஒரே இரவில் கோடீஸ்வரரானார். கராச்சியின் Ibrahim Hyderi மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச். இவர் தனது தொழில்...