நம்மவர் படைப்புக்கள்

வவுனியா கலைஞர்களால் நோர்வேயில் வெளியிடப்படவுள்ள “பசுமை தேடும் பறவைகள்” இசைத் தொகுப்பு!!

வவுனியாவைச் சேர்ந்த விஜேந்திரன் அவர்களால் நோர்வேயில் "பசுமை தேடும் பறவைகள்" எனும் இசைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது. ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகம் வெளியிடும் இவ் இசைத் தொகுப்பிற்கான கவிதை வரிகளை கவிஞர் நோர்வே விஜேந்திரன் எழுத,...

வவுனியா கலைஞர்கள் மலேசியாவில் வெளியிட்ட கொடையாளி குறுந்திரைப்படம்!!(வீடியோ)

  வவுனியா கலைஞர்களால் மலேசியாவில் 6 மணித்தியாலயங்களில் தயாரிக்கப்பட்ட ஏவி.குமணனின் கொடையாளி குறுந்திரைப்படம் நேற்று கலைத்தாய் கலையகத்தின் தலைவர் T.ஜெயச்சந்திரன் தலைமையில் மலேசிய தமிழ் கலை மன்றத்தின் ஆதரவுடன் ஈழக் கலைஞர்களினது படைப்பாக வெளியீடு...

புலம்பெயர் எழுத்தாளர் செட்டிகுளம் ‘பசுந்திரா சசி அவர்களின்’ கட்டடக்காடு நாவலுக்கு சிறந்த நாவலிற்கான விருது!!

  கடந்த வாரம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான வடமாகாண கலை இலக்கியப்பெருவிழா நடைபெற்றது. இருநாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் கடைசிநாளான 24.10.2015 அன்று எழுத்தாளர்கள் கலைஞர்களை பாராட்டி விருதுகளும் பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்...

வவுனியாவில் ஜனாதிபதி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம்!!

  வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் திரிசாரணர்களின் ஒழுங்கமைப்பில் சாரணர் அமைப்பின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 160 ஆவது பிறந்த தினத்தினை நினைவு கூரும் முகமாக இன்றையதினம் (05.03) காலை 9 மணி முதல்...

அனலைதீவின் பெரும் சோகம் : மனதை உருக்கும் எம்மவர் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!(காணொளி)

அனலைதீவில் 1990 ல் படகு கவிழ்ந்து உயிர்நீத்த 66 அப்பாவி அகதிகள் நினைவாக அனலை சிவத்தின் வரிகளுக்கு Thevalingaraja Harikalan குரலில் Priyan Thampirajh இசை கோர்க்க Shalini Charles இன் இயக்கத்தில்...

வவுனியா புவிகரன் 3 மணிநேரத்தில் தயாரித்த ‘நீங்க எப்படி’ குறுந்திரைப்படம்!!

புவிகரனின் சினிமாத்துறையில் முதலாம் ஆண்டு பூர்த்தியை நினைவுபடுத்தும் முகமாக 'நீங்க எப்படி' என்ற குறுந்திரைப்படம் எதிர்வரும் 7ஆம் திகதி வெளிவரவுள்ளது. லதீப்பின் கதையில் ஜனனி, புவிகரன், குலாஸ், மற்றும் நகுலன் நடித்துள்ளார்கள். இதன் திரைக்கதையை பிரதீப்...

வவுனியா கலைஞர்களின் மற்றுமொரு படைப்பு புவிகரனின் ‘அறம் செய்ய விரும்பு’!!

எப்போதுமே சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தனது படைப்புக்களின் மூலம் கூறிவருகின்றார் புவிகரன். அந்த வகையில் இப் படைப்பும் நல்லதோரு தகவலை வழங்கும் என்பது இக் குறும்படத்தின் பெயரை பார்க்கும்போதே தெரிகின்றது. புவிகரனின் இயக்கத்திலும் ராகவா...