வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சகாய மாதா திருச்சொரூப பவனி !(படங்கள்)

வவுனியா சூசைபிள்ளையார் குளத்தில்  அமைந்துள்ள  சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் திருச்சொரூப பவனி    இன்று28.09.2016 காலை  இடம்பெற்றது . ஆலய பங்குதந்தை  தலைமையில் காலை பூசை வழிபாடுகள் இடம்பெற்று  திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது...

கோவில்களில் தரும் கயிறுகளை எத்தனை நாள் எந்தக் கையில் கட்ட வேண்டும் என்று தெரியுமா?

காசி, திருப்பதி,நல்லூர் போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில்...

எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்று தெரியுமா?

மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம்...

பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்களைப்பற்றி நீங்களே அறிந்துகொள்ளுங்கள்!!

ஒருவரின் தனித்துவம் மற்றும் தன்மையை வரையறுப்பதே அவர்களின் பெயர் தான். சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது. அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து...

நீங்கள் பிறந்த கிழமையும் அதற்கான குணங்களும்!!

ஞாயிற்று கிழமை ஞாயிற்று கிழமைகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்வார்கள். மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். உதவும் குணம் கொண்டவர்கள்....

வவுனியா கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலய இராஜகோபுரத்திற்கான சங்கு ஸ்தாபன நிகழ்வு!(படங்கள் )

  வவுனியாவில் பிரசித்திபெற்ற கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான இராஜகோபுரம் அமைப்பதற்கான சங்கு ஸ்தாபன நிகழ்வு (அடிக்கல் நாட்டல்) நேற்று  (16.09.2016)  இடம்பெற்றது. பழம் பெரும் ஆலயமான இக்கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா...

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்தில் புதிய கட்டிட தொகுதி ...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கும் சிவன் முதியோரர் இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதி இன்று 16.09.2016 வெள்ளிகிழமை காலை 10.00 மணியளவில்...

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)

  வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை(15.09.2016) காலை விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. காலை- 8 மணிக்கு வேற்பெருமான்,...

வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா !!(படங்கள்)

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் (07.09.2016) அன்று சிவஸ்ரீ .நடராஜா ராஜாராம் குருக்கள் தலமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.பத்து  நாட்கள் இடம்பெறும் இத் திருவிழாவில் இன்று 15.09.2016  வியாழக்கிழமை தேர்த்திருவிழா...

வவுனியா புளியங்குளம் A9 பயணிகளின் திருப்பணியில் உருவான ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின்மகா கும்பாபிசேகம்!(படங்கள்)

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய கும்பாபிசேகம் 26  வருடங்களின் பின்னர்இன்று காலை  15.09.2016 வியாழக்கிழமை   6.30 முதல் 8.30 வரையான  சுப  வேளையில்   நூற்றுகணக்கான  அடியவர்களின் அரகரோகரா  முழக்கத்தின்  மத்தியில்...

வவுனியா புளியங்குளம் A9 பயணிகளின் திருப்பணியில் உருவான ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின் எண்ணெய் காப்பு!(படங்கள்)

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஆலய கும்பாபிசேகம் 26  வருடங்களின் பின்னர் 15.09.2016 வியாழக்கிழமை  இடம்பெறுகின்றது . வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல் கோவில் பற்றிய அறிமுகம்  கடந்த...

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல்

வவுனியா புளியங்குளம்  கண்டிவீதி (A9)  அமைந்துள்ள  அருள்மிகு  ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின்  நூதன பிரதிஸ்டா  சப்த தச (17) குண்டபக்க்ஷஅஷ்ட பந்தன  மகா கும்பாபிசேக திரு குடமுழுக்கு பெருஞ்சாந்திப்  பெருவிழா  எதிர்வரும்...

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மர் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்,வீடியோ)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மர் ஆலய மகோற்சவ பெருவிழா இன்று (04.09.2016) ஞாற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 9ம் நாளான இன்று திங்கட்கிழமை (12.09) காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள்...

வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிசேகம்!!(படங்கள்,வீடியோ)

ஈழவள  நாட்டில் வடபால்  யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில்திருவருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கும்  விநாயகர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான மகா கும்பாபிசேகமும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகமும்...

வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று!!

  வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று வியாழக் கிழமை (08.09.2016) கொண்டாடபட்டது. புனித அன்னை மரியாளின் பிறந்ததினமான இன்று பழமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று...

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்!!

  வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று(07.09.2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 10 நாட்கள் இடம்பெறும் இத் திருவிழாவில் தினமும் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று சுவாமி ஊர்வலம் இடம்பெறும். இந் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து...