வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின்  நான்காம் நாள்   11.11.2018   ஞாயிற்றுக்கிழமை   இடம்பெற்றது . காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  உள்வீதி  வலம்  வந்த நிகழ்வு...

வவுனியா வெளிக்குளம் சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேகம்!!

வவுனியா வெளிக்குளம் சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று 11.11.2018 கிரிகைகளுடன் ஆரம்பமாகியுள்ளது. நாளை 13.11.2018 செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின்  மூன்றாம்  நாள்  நேற்று  10.11.2018   சனிக்கிழமை  இடம்பெற்றது . காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  உள்வீதி  வலம்  வந்த...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம்  நிகழ்வுகள் நேற்று  10.11.2018   சனிக்கிழமைமிக சிறப்பாக இடம்பெற்றன. காலைமுதல்  அபிசேகங்கள் இடம்பெற்று  கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவதத்தின்  இரண்டாம் நாள்  நேற்று முன்தினம்  09.11.2018  வெள்ளிகிழமை இடம்பெற்றது . காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  ஆறுமுகபெருமானுக்குஅபிசேகங்கள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  உள்வீதி  வலம் ...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நிகழ்வுகள் கடந்த 09.11.2018 வெள்ளிகிழமையன்று மிக சிறப்பாக இடம்பெற்றன. காலைமுதல்  அபிசேகங்கள் இடம்பெற்று  கிரியைகளின் பின்னர் வசந்தமண்டப பூஜையும்...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் நேற்று 08.11.2018 வியாழக்கிழமை  ஆரம்பமானது .  காலைமுதல்  கிரியைகள இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  வீதி  வலம்  வந்த நிகழ்வு இடம்பெற்றது .மேற்படி உற்சவத்தின்...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி முதலாம் நாள்!(படங்கள்,வீடியோ)

கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள் 08.11. 2018 வியாழக்கிழமை   இடம்பெற்றது. காலை முதல் முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேகங்கள் இடம்பெற்று...

வீட்டில் பதினாறு வகையான செல்வங்களும் நிலைத்திருக்க இதை மட்டும் செய்தால் போதும்!!

போதுவாக அனைத்து திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்த நாம் முன்னோர்கள் பதினாறு பெற்று பெறு வாழ்வு வாழ்க என வாழ்த்துவர். அத்தகைய பதினாறு வகை செல்வங்களும் நம் வீட்டில் நிறைந்து இருக்க செய்ய...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் நேற்று (23.09.2018 ஞாயிற்றுக்கிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.   காலை 7.00 மணியளவில்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பரம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பர திருவிழா நேற்று முன்தினம்  22.09.2018 சனிக்கிழமை இடம்பெற்றது. சப்பர திருவிழாவின் போது வசந்தமண்டப பூஜையின் பின் அற நெறி மாணவர்களின் நடன...

ஜாதகத்தில் மொத்தம் நான்கே வகைதானாம் : இதில் நீங்கள் எந்த வகை என்று தெரிய வேண்டுமா?

ஜாதகம் என்பது இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேறு வுறு தான் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஜாதகங்களும் மொத்தமே நான்கு வகைகள் தான்....

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய பிரமோற்சவம்-2018 ஆரம்பம்!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (15.09.2018) சனிக்கிழமை 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி 10 ...

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...

வெள்ளிக்கிழமை உங்கள் பணப்பெட்டியில் இந்த பொருட்களை வையுங்கள் : அதிசயம் நடக்கும்!!

சிலர் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அவர்கள் கையில் பணம் நிற்பதே இல்லை. மேலும் இத்தகைய பண பிரச்சனை வராமல் இருக்கவும் மற்றும் பண வரவு அதிகமாகவும் உதவும் சில வழிகள் என்ன என்று...

புதூர் நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டல்! (படங்கள்,வீடியோ)

வரலாற்று சிறப்புமிக்க புதூர்  ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான...