கேதார கவுரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

அவரவர்கள் சவுகாரியப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று கேதாரகவுரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம். முதல்...

பஞ்சமி விரத ஜோதி வழிபாடு

அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. `பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள்.  பஞ்சமி திதியன்று விரதமிருந்து குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும்...

திருமண தடை போக்கும் விரதம்

கார்த்திகை பெண்கள் 6 பேர் தான் 6 குழந்தையாக அவதரித்த முருகப்பெருமானை வளர்த்தார்கள். அந்த 6 பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகப்பெருமானுக்கு `கார்த்திகேயன்’ என்ற பெயரும் உண்டு. மேலும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகை நட்சத்திரம்...

பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் விரதம்

நாம் எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்கும் முன்பாக முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை வழிபடுவது வழக்கம். அதைப்போல் திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வர வேண்டும்.ஒவ்வொரு நாளும் ஒரு...

சனிக்கிழமை விரத மகிமை

சனிக்கிழமை தோறும் சிவாலயம் சென்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், அன்றைய தினம் விரதம் ஏற்பதும் சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவமாகும்.இந்த விரதம் கடைபிடிப்பதால் நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளும் நிவர்த்தியாகும். மேலும், ஆரோக்கியம், புகழ், ஆயுள்,...

தியானம் செய்தால் இதயநோய் வராது

தினசரி இரண்டுமுறை மந்திரம் ஜெபித்து தியானம் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகிறது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மந்திரத்தை...

இறைவனின் கணக்குப் புத்தகம்

எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே...

இறைவன் இருக்கிறாரா?

இறைவன் இருக்கிறாரா? இது இன்று பலருடைய கேள்வி. இறைவன் இருக்கின்றாரா, இருந்தால் எனக்கு மட்டும் ஏன் துன்பம் மேல் துன்பம் வருகின்றது, இன்று நல்லோர் துன்பப்பட தீயோர் நன்றாக வாழ்கின்றனரே ஏன்? இப்படியாகக் கேள்விகள்...

தானங்களின் பலன்

தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்? நெய் தானம் - பினி நீங்கும் அரிசி தானம் - பாவம் அகலும் தேங்காய் தானம்...

ராசிகளும், நட்சத்திரங்களும்

ராசிகள் நட்சத்திரங்கள் மேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ரிஷபம் கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம் மிதுனம் மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் சிம்மம் மகம்,...

திருக்குறள் மின் புத்தகம்

  பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும்...