திருநீற்றின் மகிமை!!

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே...

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள்..!!

ஓகஸ்ட் மாதத்திற்குரிய உங்களது இராசிபலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின்மேல் கிளிக் செய்யுங்கள்.மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்

இன்று ஆடி அமாவாசை தினம்..!

பிதிர் தர்ப்பணம் செய்யும் புனித ஆடி அமாவாசை தினம் இன்றாகும். இன்று ஆடி மாதம் 20ஆம் திகதி ஆடி அமாவாசை விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் தமது மூதாதையர்களை நினைவு கூர்ந்து...

கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கும் முறை !!

இதனை "நட்சத்திர விரதம்" என கூறுவார். சரவணப்பொய்கையில் கார்த்திகைப் பெண்கள் முருகனைச் சீரும், சிறப்புடனும் பாலூட்டித் தாலாட்டி வளர்த்தனர். அவர்களைப் போற்றும் வகையில் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நாளன்று விரதத்தைத் தொடங்க...

வடமாலை அணியும் வழக்கம் ஏன்?

ஆஞ்சநேயருக்கும் பைரவருக்கும் வடைமாலை அணிவிக்கும் வழக்கம் பக்தர்களிடம் உள்ளது. ராம பட்டாபிஷேகத்தின் போது, சீதாதேவி ஆஞ்சநேயருக்கு முத்துமாலை ஒன்றைப் பரிசளித்தாள். இதை வடக்கே "வடமால்யா' என்று சொல்வார்கள். இது தென்னகத்தில் வடைமாலையாகி விட்டது.போதாக்குறைக்கு...

ஜூலை மாத ராசி பலன்கள்..!

ஜூலை மாதத்திற்குரிய உங்களது இராசிபலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின்மேல் கிளிக் செய்யுங்கள்.மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம்

கோயிலுக்குச் செல்வது ஏன்?

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், யாராயிருந்தாலும் கோயிலுக்குப் போனால் பலனுண்டு என்பதற்கு அறிவியல் காரணம் உண்டு.ஆகமவிதிப்படி கட்டிய கோயில்களில் "ஓம்" என்ற பிரணவ மந்திரம்...

சொர்க்கம் யாருக்கு கிடைக்கும்?

சொர்க்கலோகத்தை "அமராவதி' என்று அழைப்பர். இந்திரனும், இந்திராணியும் இந்த உலகை ஆட்சி செய்கின்றனர். சந்திரன், வாயு, வருணன், அக்னி போன்ற தேவர்களும் இங்கிருக்கின்றனர். யாகம் செய்தவர்கள், தீர்த்தயாத்திரை செல்பவர்கள், தானம், விரதம் மேற்கொள்பவர்கள்...

குரு பெயர்ச்சி – 12 ராசிகளுக்கும் தனித்தனி பலன்கள்

மனித வாழ்க்கையின் ஏற்றம்-இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரஹங்கள் எனப் போற்றப்பெறும் நவநாயகர்களே ஆவர். ஒன்பது கிரஹங்களில் ஐந்தாவதாக - நடு நாயகராகத் திகழ்பவர்...

கேதார கவுரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

அவரவர்கள் சவுகாரியப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று கேதாரகவுரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம்.முதல்...

பஞ்சமி விரத ஜோதி வழிபாடு

அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. `பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள்.  பஞ்சமி திதியன்று விரதமிருந்து குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும்...

திருமண தடை போக்கும் விரதம்

கார்த்திகை பெண்கள் 6 பேர் தான் 6 குழந்தையாக அவதரித்த முருகப்பெருமானை வளர்த்தார்கள். அந்த 6 பெண்களால் வளர்க்கப்பட்டதால் முருகப்பெருமானுக்கு `கார்த்திகேயன்’ என்ற பெயரும் உண்டு. மேலும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகை நட்சத்திரம்...

பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் விரதம்

நாம் எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்கும் முன்பாக முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை வழிபடுவது வழக்கம். அதைப்போல் திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வர வேண்டும்.ஒவ்வொரு நாளும் ஒரு...

சனிக்கிழமை விரத மகிமை

சனிக்கிழமை தோறும் சிவாலயம் சென்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், அன்றைய தினம் விரதம் ஏற்பதும் சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவமாகும்.இந்த விரதம் கடைபிடிப்பதால் நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளும் நிவர்த்தியாகும்.மேலும், ஆரோக்கியம், புகழ், ஆயுள்,...

தியானம் செய்தால் இதயநோய் வராது

தினசரி இரண்டுமுறை மந்திரம் ஜெபித்து தியானம் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகிறது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மந்திரத்தை...

இறைவனின் கணக்குப் புத்தகம்

எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே...