சுவிஸ்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்!!

சுவிஸ்லாந்தில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அஸ்வின் பாலரூபன் என்ற இளைஞர் இவ்வாறு கால்பந்தாட்டப் போட்டிகளில் திறமைகளை...

உலக போட்டிகளில் இடம்பிடித்த ஈழப்பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

விளையாட்டையே தங்களது வாழ்வாக கொண்ட மனிதர்கள் எப்பொழுதும் கவனிக்கத்தக்கவர்கள். அதிலும் பெண்கள் விளையாடடுத்துறையை தெரிவு செய்து பங்குப்பற்றும் போது அதன் பார்வை வேறுப்படுகின்றது. இவ்வாறான ஒருவர்தான் மன்னாரின் அடையாளமாக தலைநிமிர்ந்து நிற்கும் திவ்யா. அதிகளவான பரிச்சயமில்லாத ரோல்...

அன்ஜலோ மெத்தியூஸ் ஓய்வு அறிவிப்பு!!

இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அன்ஜலோ மெத்தியூஸ் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். மெத்யூஸ் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை கிரிக்கட்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்றுடன் விடை கொடுத்தார் விராட் கோலி!!

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கட்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85...

போர் பதற்றம் : ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு தொடரை காலவரையறையின்றி ஒத்திவைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம்...

ஆசிய தடகள போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள்!!

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்சிப் 2025இன் பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தருசி அபிசேகா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கிடையில், ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில்...

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் : வெளியான காரணம்!!

பாகிஸ்தான்(Pakistan) வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் விளையாடிக்கொண்டிருக்கும் போது மைதானத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். சர்வதேச அளவில் விளையாடாத 40 வயதான ஜுனைத் ஜாபர் கான் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே...

தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டி : மலையக வீரர்களின் சாதனை!!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா ஜின்னா பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையின் விக்னராஜா வக்சன் தங்கப் பதக்கத்தையும் கனிஷ்ட பிரிவில் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப்...

முதலாம் இடத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன!!

ஐ.சி.சி வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த அவஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்...

அவுஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்ற இலங்கைச் சிறுமி!!

இலங்கை வம்சாவளியை சேர்ந்த சிறுமி 12 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்றுள்ளார். இம்முறை விக்டோரியா பெண்கள் அணியில் இணைவதற்கு கியானா ஜயவர்தன என்ற சிறுமி தகுதி பெற்றிருந்தார். நவம்பர் மாதம்...

துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இந்திய வீரர் திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழப்பு!!

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலேயே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதான இம்ரான் பாட்டேல் என்ற வீரரே இவ்வாறு கிரிக்கெட் மைதானத்தில் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக இந்த வீரர்...

ஐபிஎல் இல் 13 வயது சிறுவனை 1.1 கோடி ரூபாக்கு வாங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ்!!

இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள்...

ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடரில் அரைஇறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி!!

கிரிக்கெட் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனையவைக்கும் அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடரின்(Hong Kong Sixes International Cricket Tournament) காலிறுதிச் சுற்றில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. நேபாளம்...

அவுஸ்திரேலியத் தேசியக் கால்பந்து அணியில் இலங்கைத் தமிழர்!!

பிஃபா உலகக் கிண்ண (FIFA world cup) 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றில் அவுஸ்திரேலியத் தேசியக் கால்பந்து அணியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை என்ற இலங்கையர் அறிமுகமாகியுள்ளார். நிஷான் வேலுப்பிள்ளை, கடந்த...

இலங்கை அணி வீரருக்கு மூன்று வருடங்கள் விளையாடத் தடை!!

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்லவுக்கு (Niroshan Dickwella) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று வருடங்கள் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக உடனடியாக நடைமுறைக்கு...

பங்களாதேஸ் அணியிடம் சிங்களம் பேசிய இந்திய வீரர் கோஹ்லி!!

இந்தியாவுக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் விராட் கோஹ்லி கூறிய சிங்கள வார்த்தை அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது பங்களாதேஸ் வீரர் சகிப் அல் ஹசனை பார்த்து, கோஹ்லி...