ஐசிசி உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கைக்கு வரும் இரண்டு முக்கிய அணிகள்!!

ஐசிசி உலகக் கிண்ண தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஜனவரியில் ஆறு டி20 சர்வதேசப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, பாகிஸ்தான் ஜனவரி 8 முதல் 12...

இலங்கை கிரிக்கெட் தேசிய குழாமில் இணைந்து கொள்ளும் வியாஸ்காந்த்!!

சுழற் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தேசிய கிரிக்கெட் அணியின் குழாமில் இணைந்து கொள்ள உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் வியாஸ்காந்தை தேசிய குழாமில் இணைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். வியாஸ்காந்த், தற்பொழுது இலங்கை ஏ...

கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனை : தொடர்ச்சியாக 8 சிக்ஸ்!!

உலக முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனையை செய்துள்ளார் மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி, படைத்துள்ளார். அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக எட்டு சிக்ஸர்களை அடித்து, முதல்...

உயரத்தால் உலக சாதனை படைத்த இளைஞன்!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux), உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை படைத்துள்ளார். 7 அடி 9 அங்குல உயரமுடைய ரியூ,...

தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

இந்தியாவின் ரான்ச்சியில் நேற்றைய தினம் நிறைவடைந்த தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. பல்வேறு போட்டிகளில் இலங்கை இந்தியாவிற்கு கடும் சவால் விடுத்து வெற்றிகளை ஈட்டிக் கொண்டது. இந்த...

பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த இலங்கை வீராங்கனை சுஃபியா மிக்!!

இந்தியாவின் ராஞ்சியில் இன்று (26) நடைபெறும் 4வது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இலங்கை வீராங்கனை சஃபியா யமிக் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியை 23.58 வினாடிகளில்...

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் லஹிருவிற்கு தங்கப் பதக்கம்!!

பஹ்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (23) நடைபெற்ற பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நெத்மி கிம்ஹானி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இப் போட்டித் தொடரில் இலங்கை வென்ற...

காற்பந்து உலகில் அதிர்ச்சி : திருமணமான 10 நாட்களில் உயிரிழந்த காற்பந்து வீரர்!!

லிவர்பூல் கிளப் மற்றும் போர்த்துக்கல் அணியின் முன்கள கால்பந்து வீரரான டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில்...

சுவிஸ்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்!!

சுவிஸ்லாந்தில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அஸ்வின் பாலரூபன் என்ற இளைஞர் இவ்வாறு கால்பந்தாட்டப் போட்டிகளில் திறமைகளை...

உலக போட்டிகளில் இடம்பிடித்த ஈழப்பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

விளையாட்டையே தங்களது வாழ்வாக கொண்ட மனிதர்கள் எப்பொழுதும் கவனிக்கத்தக்கவர்கள். அதிலும் பெண்கள் விளையாடடுத்துறையை தெரிவு செய்து பங்குப்பற்றும் போது அதன் பார்வை வேறுப்படுகின்றது. இவ்வாறான ஒருவர்தான் மன்னாரின் அடையாளமாக தலைநிமிர்ந்து நிற்கும் திவ்யா. அதிகளவான பரிச்சயமில்லாத ரோல்...

அன்ஜலோ மெத்தியூஸ் ஓய்வு அறிவிப்பு!!

இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அன்ஜலோ மெத்தியூஸ் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். மெத்யூஸ் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை கிரிக்கட்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்றுடன் விடை கொடுத்தார் விராட் கோலி!!

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கட்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85...

போர் பதற்றம் : ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு தொடரை காலவரையறையின்றி ஒத்திவைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம்...

ஆசிய தடகள போட்டிகளில் இலங்கைக்கு கிடைத்த பதக்கங்கள்!!

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள செம்பியன்சிப் 2025இன் பெண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் தருசி அபிசேகா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கிடையில், ஆண்கள் 800 மீட்டர் ஓட்டத்தில்...

கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர் : வெளியான காரணம்!!

பாகிஸ்தான்(Pakistan) வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் விளையாடிக்கொண்டிருக்கும் போது மைதானத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். சர்வதேச அளவில் விளையாடாத 40 வயதான ஜுனைத் ஜாபர் கான் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே...

தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டி : மலையக வீரர்களின் சாதனை!!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா ஜின்னா பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையின் விக்னராஜா வக்சன் தங்கப் பதக்கத்தையும் கனிஷ்ட பிரிவில் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப்...