ஐசிசி T20 உலகக் கோப்பை சீசெல்ஸ் அணி பயிற்சியாளராக இலங்கைத் தமிழர்!!

சீசெல்ஸ் கிரிக்கெட் அணி, கானாவில் நடைபெறும் ICC ஆடவர் T20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கா துணைப் பிராந்தியத் தகுதிச் சுற்று B (2026)இல் பங்கேற்கிறது. இந்தத் தொடர் மார்ச் 24 தொடக்கம் 29 வரை...

இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு : வெளியான காரணம்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இருதரப்பு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில் தற்போதைய பிராந்திய சூழ்நிலையால் எழும் விமானக்...

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு லசித் மாலிங்க வெளியிட்டுள்ள முக்கிய பதிவு!!

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளரும் தற்போதைய அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான லசித் மாலிங்க விசேட முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க...

கேள்விக்குறியில் இலங்கை – இந்திய அணிகளின் அரையிறுதி கனவு!!

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் தற்போது தொடரின் சூப்பர் 08 சுற்றுகளிலிருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திடம் தோற்ற இலங்கை அணியும், தென்னாபிரிக்காவிடம் தோற்ற...

T20 உலகக்கிண்ணம் : பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி : ஐசிசி எடுத்த முக்கிய தீர்மானம்!!

. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய,...

கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான் : பங்களாதேஷின் அதிரடி உத்தரவு!!

அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு பங்களாதேஸ் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தொலைக்காட்சி சேனல்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

இலங்கை இளம் கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ மரணம்!!

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) காலமானார். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திலிருந்து கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியான தீவிர சிகிச்சைக்குள்ளாகி வந்த அக்ஷு பெர்னாண்டோவின்...

ஏலத்தில் 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மதீச பத்திரன : ஐ.பி.எல் வரலாற்றில் 3வது...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவுக்கு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்தது. தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்திருந்த மதீஷா பத்திரனா,...

IPL ஏலத்தில் 2 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வனிந்து ஹசரங்க!!

அபுதாபியில் தற்போது (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அடிப்படை விலையான 20 மில்லியன் இந்திய ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்...

பாகிஸ்தானை அதிரவைத்த இலங்கை அணி : 6 ஓட்டங்களால் பரபரப்பு வெற்றி!!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...

ஐசிசி உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கைக்கு வரும் இரண்டு முக்கிய அணிகள்!!

ஐசிசி உலகக் கிண்ண தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஜனவரியில் ஆறு டி20 சர்வதேசப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, பாகிஸ்தான் ஜனவரி 8 முதல் 12...

இலங்கை கிரிக்கெட் தேசிய குழாமில் இணைந்து கொள்ளும் வியாஸ்காந்த்!!

சுழற் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தேசிய கிரிக்கெட் அணியின் குழாமில் இணைந்து கொள்ள உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் வியாஸ்காந்தை தேசிய குழாமில் இணைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். வியாஸ்காந்த், தற்பொழுது இலங்கை ஏ...

கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனை : தொடர்ச்சியாக 8 சிக்ஸ்!!

உலக முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனையை செய்துள்ளார் மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி, படைத்துள்ளார். அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக எட்டு சிக்ஸர்களை அடித்து, முதல்...

உயரத்தால் உலக சாதனை படைத்த இளைஞன்!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux), உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை படைத்துள்ளார். 7 அடி 9 அங்குல உயரமுடைய ரியூ,...

தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

இந்தியாவின் ரான்ச்சியில் நேற்றைய தினம் நிறைவடைந்த தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. பல்வேறு போட்டிகளில் இலங்கை இந்தியாவிற்கு கடும் சவால் விடுத்து வெற்றிகளை ஈட்டிக் கொண்டது. இந்த...

பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த இலங்கை வீராங்கனை சுஃபியா மிக்!!

இந்தியாவின் ராஞ்சியில் இன்று (26) நடைபெறும் 4வது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இலங்கை வீராங்கனை சஃபியா யமிக் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியை 23.58 வினாடிகளில்...