தொடரைக் கைப்பற்றப் போவது யார் : பரபரப்பான போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதல்!!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரை சமப்படுத்தியுள்ள இலங்கை அணி இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க கடைசி போட்டியை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவுள்ளது. இந் நிலையில் இரண்டாவது போட்டியில்...

இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!

இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1–3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, அடுத்து...

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான்...

டோனிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எச்சரிக்கை!!

பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட டோனிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய...

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை : இரண்டாவது போட்டி இன்று!!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இந்த நிலையில்...

மழை காரணமாக இந்தியா- இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி ரத்து!!

இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1...

யுவராஜ் சிங்கின் தந்தை கைது!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், தனது காரை பார்க்கிங் செய்த போது ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்டுள்ளார். யோக்ராஜ் சிங் அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில் தனது...

இலங்கைக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகளால் வெற்றி!!

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக...

சுயநலவாதிகளாய் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலவாதிகள் என்று முன்னாள் வீரரும், பாரதீய ஜனதா எம்பியுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் ஏற்பட்ட இந்த தோல்வியால் அணித்தலைவர் டோனி மற்றும் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள். இந்நிலையில்...

உலகக் கிண்ண போட்டிகளுடன் சர்வதேச அரங்கில் இருந்து விடை பெரும் மஹேல ஜெயவர்த்தன!!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஜெயவர்த்தன அரசியல் பங்கேற்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை 2-0 என்ற...

அவுஸ்திரேலியாவில் இந்திய அணி மண்ணை கவ்வும் : மெக்ராத் சவால்!!

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா 4 டெஸ்டிலும் கணடிப்பாக தோற்கும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் சவால் விட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் மோசமாக பறிகொடுத்தது இந்திய...

இந்திய அணியின் தோல்வியின் எதிரொலி : பயிற்சியாளர்கள் அதிரடியாக நீக்கம்!!

இந்திய அணியின் தொடர் தோல்வியை தொடர்ந்து, இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில்...

மஹேலவுக்கு தங்கத் துடுப்பு வழங்கி ஜனாதிபதி கெளரவம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கொழும்பு எஸ். எஸ். ஸி. மைதானத்திற்கு...

பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை அணி : வெற்றியுடன் விடைபெற்றார் இலங்கை அணியின் சாதனை...

பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என தொடரை வசப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில்...

இந்திய அணி படுதோல்வி : தொடரை 3-1 என கைப்பற்றிய இங்கிலாந்து!!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 5வது...

125 ஆண்டு கிரிக்கெட் சாதனையை முறியடித்த ரங்கன ஹேரத்!!

பாகிஸ்தான் அணிக்கெதிராக 9 விக்கெட்டுகள் கைப்பற்றியது மூலம் ரங்கன ஹேரத் இங்கிலாந்து அணியின் ஜொனி பிரிக்ஸ் சாதனையை முறியடித்துள்ளார். கொழும்பில் பாகிஸ்தான் அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை விளையாடி வருகிறது. இதன் முதல்...