சர்ச்சைக்குள்ளாகியுள்ள சஜித்திர சேனாநாயக்கவின் பந்து வீச்சு!!
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஜீத்திர சேனாநாயக்க சந்தேகத்திற்குறிய பந்து வீச்சில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கடந்த 30ம் திகதி இடம்பெற்றது.
இதன்போது இவர்...
புதிய சாதனை படைத்த ரெய்னா!!
ஐ.பி.எல் அனைத்து தொடரிலும் சராசரியாக 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார்.
ஐ.பி.எல் ஆரம்பம் முதலே சென்னை அணி அசத்தியது.இதன்...
2வது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றிய கொல்கத்தா!!
7வது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது முறையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கடந்த ஏப்ரல் 16ம் திகதி ஆரம்பமான...
இங்கிலாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி தொடரை 2-2 என சமப்படுத்தியது!!
இங்கிலாந்து எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் லோட்ஸ் மைதானத்தில் சற்று முன் நிறைவடைந்த இந்தப் போட்டியில், நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில்...
ஸ்ருதி ஹாசனின் காதல் வலையில் சுரேஷ் ரெய்னா!!
நடிகை ஸ்ருதி ஹாசனும், கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் காதலிப்பதாக பொலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் முதலில் நடிகர் சித்தார்த்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனால் கடந்த 2011ம்...
நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியில் கம்பீர் : மகிழ்ச்சி வெள்ளத்தில் கங்குலி!!
நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியில் காம்பீருக்கு இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இந்திய அணி வரும் யூலை மாதம் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து டெஸ்ட்...
கூகுளை கலக்கிய டோனி, மேக்ஸ்வெல்!!
ஐ.பி.எல் 7வது தொடரில் இணையத் தேடலில் அதிகம் தேடப்பட்ட வீரர்களாக டோனி, மேக்ஸ்வெல் திகழ்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக உள்ள டோனிக்கு ரசிகர்கள் எப்போது அதிகம். அதே நேரத்தில் இந்த ஐ.பி.எல்...
ஐ.பி.எல் தொடரில் பாகிஸ்தான் நடுவர்கள், பயிற்சியாளர்கள் மட்டும் வேண்டும் வீரர்கள் வேண்டாமா : அஜ்மல் காட்டம்!!
ஐ.பி.எல் தொடரில் பாகிஸ்தான் பயிற்சியாளர் இருக்கும் போது வீரர்களை மட்டும் சேர்க்காதது ஏன் என்று பாகிஸ்தான் வீரர் அஜ்மல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கருத்து வேறுபாடு...
இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி!!
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...
மழையால் இன்றைய ஐபில் போட்டி பிற்போடப்பட்டது!!
கொல்கத்தா - ஈடன்காடன் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த முதலாவது ஐபில் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நாளைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
இன்றைய அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் இலெவன் பஞ்சாப்...
கிளம்பும் புதிய சர்ச்சை: கெவோன் கூப்பர் பந்து வீச்சில் சந்தேகம்!!
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீசும் முறை குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்...
என் அதிரடிக்கு இவர் தான் காரணம் : யூசுப் பதான் சொன்ன இரகசியம்!!
ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்திற்கு வசிம் அக்ரமின் அறிவுரைகளே காரணம் என்று யூசுப் பதான் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் வீரர் யூசுப் பதான் திடீர் விஸ்பரூபம் எடுக்க...
இதயத்துடிப்பே நின்றுவிட்டது : ரோகித் ஷர்மா!!
ராஜஸ்தான் அணிக்கெதிரான மும்பை அணியின் வெற்றி நம்ப முடியாத ஒன்று என அந்த அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தான் அணியை...
இங்கிலாந்து அணியை பந்தாடிய இலங்கை அபார வெற்றி!!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 157 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட் - ரிவர்ஸைட் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...
யூசுப்பதானின் அதிரடி சாதனை!!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யூசுப்பதானின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. 22 பந்துகளில் 72 ஓட்டங்களை குவித்தார். இதில் அவர் 50 ஓட்டங்களை 15 பந்தில் எடுத்து புதிய சாதனை படைத்தார்.
ஐ.பி.எல்....
தொடர் தோல்விகளால் வருத்தத்தில் மல்லையா!!
பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியின் தோல்வியால் அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.
ஐ.பி.எல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பெங்களூர் அணி விளங்குகிறது. இதில் இந்திய அணியின்...
















