கூகுளை கலக்கிய டோனி, மேக்ஸ்வெல்!!
ஐ.பி.எல் 7வது தொடரில் இணையத் தேடலில் அதிகம் தேடப்பட்ட வீரர்களாக டோனி, மேக்ஸ்வெல் திகழ்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக உள்ள டோனிக்கு ரசிகர்கள் எப்போது அதிகம். அதே நேரத்தில் இந்த ஐ.பி.எல்...
ஐ.பி.எல் தொடரில் பாகிஸ்தான் நடுவர்கள், பயிற்சியாளர்கள் மட்டும் வேண்டும் வீரர்கள் வேண்டாமா : அஜ்மல் காட்டம்!!
ஐ.பி.எல் தொடரில் பாகிஸ்தான் பயிற்சியாளர் இருக்கும் போது வீரர்களை மட்டும் சேர்க்காதது ஏன் என்று பாகிஸ்தான் வீரர் அஜ்மல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கருத்து வேறுபாடு...
இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி!!
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...
மழையால் இன்றைய ஐபில் போட்டி பிற்போடப்பட்டது!!
கொல்கத்தா - ஈடன்காடன் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த முதலாவது ஐபில் அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நாளைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
இன்றைய அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் இலெவன் பஞ்சாப்...
கிளம்பும் புதிய சர்ச்சை: கெவோன் கூப்பர் பந்து வீச்சில் சந்தேகம்!!
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீசும் முறை குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்...
என் அதிரடிக்கு இவர் தான் காரணம் : யூசுப் பதான் சொன்ன இரகசியம்!!
ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்திற்கு வசிம் அக்ரமின் அறிவுரைகளே காரணம் என்று யூசுப் பதான் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் வீரர் யூசுப் பதான் திடீர் விஸ்பரூபம் எடுக்க...
இதயத்துடிப்பே நின்றுவிட்டது : ரோகித் ஷர்மா!!
ராஜஸ்தான் அணிக்கெதிரான மும்பை அணியின் வெற்றி நம்ப முடியாத ஒன்று என அந்த அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தான் அணியை...
இங்கிலாந்து அணியை பந்தாடிய இலங்கை அபார வெற்றி!!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 157 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
செஸ்டர் லீ ஸ்ட்ரீட் - ரிவர்ஸைட் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...
யூசுப்பதானின் அதிரடி சாதனை!!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யூசுப்பதானின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. 22 பந்துகளில் 72 ஓட்டங்களை குவித்தார். இதில் அவர் 50 ஓட்டங்களை 15 பந்தில் எடுத்து புதிய சாதனை படைத்தார்.
ஐ.பி.எல்....
தொடர் தோல்விகளால் வருத்தத்தில் மல்லையா!!
பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியின் தோல்வியால் அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்.
ஐ.பி.எல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பெங்களூர் அணி விளங்குகிறது. இதில் இந்திய அணியின்...
நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் சூதாட்டம் : கவாஸ்கர் பரபரப்புத் தகவல்!!
நடப்பு ஐ.பி.எல் போட்டியில் 2 வீரர்களை சூதாட்டத்துக்கு இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்று இடைக்கால தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் சூதாட்டங்கள் களைகட்டுவது இயல்பாக நடந்து வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும்...
இலங்கையின் வெற்றி சரித்திரம் தொடரும் : அத்தபத்து நம்பிக்கை!!
இங்கிலாந்துக்கெதிரான T20 போட்டியின் வெற்றி மூலம் இலங்கை அணி மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் இலங்கை வீரர் அத்தபத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்துடன் ஒரு...
முதலாவது ஒருநாள் போட்டியில் 81 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி!!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...
வட்சன் புதிய சாதனை!!
சென்னை அணிக்கெதிரான நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணித்தலைவர் வட்சன் 2000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐ.பி.எல் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில்...
ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு : பலிக்குமா பிரபல ஜோதிடர் வாக்கு!!
ஐ.பி.எல் 7வது தொடரின் கிண்ணத்தை வெல்ல ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக பிரபல மும்பை ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கூறியுள்ளார். இவர் விளையாட்டு வீரர்களின் ஜாதகத்தை துல்லியமாக கணித்து இவர்கள்...
சிக்ஸர் அடிக்க தடைவிதித்த இங்கிலாந்து நீதிமன்றம்!!
இங்கிலாந்தில் உள்ள ஒரு கிரிக்கெட் அணிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் சிக்ஸர் அடிக்க தடை விதித்துள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் சிக்ஸர் என்பது சாதாரணமாக அனைத்து துடுப்பாட்டக்கார்களால் அடித்து விளாசப்படுகிறது.
ஐ.பி.எல் மட்டுமல்லாது 20 ஓவர் கிரிக்கெட் என்றாலே...
















