மஹேல ஜெயவர்தன , சங்ககார இருவருக்கும் சிக்கல்!!

இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச...

சூதாட்ட விசாரணையில் ரவிசாஸ்திரி : கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு!!

6வது ஐ.பி.எல் போட்டியில் ஏற்பட்ட சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றில் நடை பெற்று வருகிறது. சூதாட்டம் குறித்து முகுல் முத்தல் கமிட்டி விசாரணை நடத்தி ஏற்கனவே அறிக்கையை...

ஷேவாக்கை புகழ்ந்து தள்ளிய மில்லர்!

இந்திய அணி வீரர் வீரேந்திர ஷேவாக்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என தென்னாபிரிக்காவின் மில்லர் தெரிவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார் தென்னாபிரிக்காவை சேர்ந்த டேவிட்...

வாக்களிக்காமல் வாக்கை வீணடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஓட்டுக்கள் வீணாக போவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் ஓட்டுரிமையை விட்டு...

தோல்வியிலும் சாதனை படைத்த ரெய்னா, மக்கலம்!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக சென்னை அணி தோல்வியடைந்த போதும், அந்த அணியின் வீரர்களான ரெய்னா, மக்கலம் புதிய சாதனைகளை புரிந்துள்ளனர். ஐ.பி.எல் தொடர் 2008ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதுவரை ஐ.பி.எல் கிரிக்கெட்டில்...

T20 போட்டிகளில் இருந்து ஓய்வு : அறிவிப்புக் கடிதத்தை சமர்பித்தார் குமார் சங்கக்கார!!

சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தனது ஓய்வு அறிவிப்பு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் சமர்பித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவன...

மௌன விரதத்தை கலைத்த யுவராஜ்சிங்!!

T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியிடம் கண்ட தோல்வியை எளிதில் மறக்க முடியாது என்று இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி...

மும்பை தோற்றதற்கு நானும் காரணம் : மனம் திறந்த மலிங்க!!

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 41 ஓட்டங்களால் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்சை பந்தாடியது. இதில் கலிஸ்(72), மனிஷ் பாண்டே(64) ஆகியோரின் அரைசதத்தின்...

மணமகளுடன் ஓட்டம் பிடித்த உமர் அக்மல்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், பொலிசுக்கு பயந்து மணமகளுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் உமர் அக்மல் (23), பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது தான் இவரது...

அனுஷ்கா தான் என் மனைவி : விராத் கோலி!!

ஐ.பி.எல் விருந்தில் நடிகர் ஷாரூக்கான் நடத்திய ஜாலியான சுயம்வரம் நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்கா ஷர்மாவை, விராத் கோலி மனைவியாக தெரிவு செய்துள்ளார். அபுதாபில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு ஐ.பி.ல் விருந்து...

உலகக்கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இணையத்தில் புதிய சாதனை!!

T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர். இணையதளத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்றை இவ்வளவு ரசிகர்கள் பார்த்திருப்பது இதுவே முதன்முறையாகும். இப்போட்டியில் இலங்கை அணி முதன்முறையாக...

தேர்வுக் குழுவுக்கு தடை : பி.சி.சி.ஐ அதிரடி முடிவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் புதிய கட்டுப்பாடுகளை புகுத்த இந்திய கிரிக்கெட் சபை(பிசிசிஐ) முடிவெடுத்துள்ளது. வீரர்கள் ஆட்டம் எப்படி இருக்கிறது என்பதை நேரில் கண்டு அறிவதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடு செல்லும்...

2015 உலகக் கிண்ணத்திலும் பாக். அணி தலைவராக மிஸ்பா!!

2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான (50 ஓவர்) பாகிஸ்தான் அணியின் தலைவராக 40 வயதை நெருங்கும் மிஸ்பா உல்-ஹக் தொடர்ந்து நீடிப்பார் என்று...

கோஹ்லியை முந்திய டோனி!!

கிரிக்கெட் உலகில் திடீர் சரிவை சந்தித்தாலும் விளம்பர உலகில் இந்திய அணித்தலைவர் டோனி கொடி கட்டிப்பறக்கிறார். இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி, கடந்த ஆண்டு ஒரு பொருளுக்கு விளம்பர மொடலாக தோன்ற 8 கோடி...

ஐ.சி.சி புதிய விதிமுறையின்படி சிறிய அணிகளுக்கு வாய்ப்பு!!

டெஸ்ட் போட்டிகளில் சிறிய அணிகள் விளையாட தகுதிப்போட்டி நடத்த ஐ.சி.சி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 8 அணிகள் மட்டுமே சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நிரந்தரமான தகுதியை பெற்றுள்ளன. வங்கதேசம், சிம்பாவே...

திறமையை நிரூபித்து மீண்டும் அணியில் இடம்பெறுவேன் : சேவாக் நம்பிக்கை!!

ஐ.பி.எல் போட்டிகளில் தனது திறமையை நிரூபிப்பது மூலம் அணியில் இடம் பெறுவேன் என்று ஷேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். 7வது தொடர் போட்டி வருகிற 16ம் திகதி அபுதாபியில் தொடங்குகிறது. இந்திய அணியில் சிறப்பாக...