7வது ஐபிஎல் தொடர் எங்கு நடைபெறும்?
7வது ஐபிஎல் தொடரை இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
7வது ஐபிஎல் போட்டிகள், வருகிற ஏப்ரல் 9ம் திகதி முதல் ஜூன்...
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கிண்ணத்தை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!!
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கிண்ணத்தை தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது .
பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 131...
ஆசியக் கிண்ண போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சரித்திரம் படைத்த ஆப்கானிஸ்தான் அணி!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை, ஆப்கானிஸ்தான் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
படுல்லா நகரில் நடந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேச அணி...
அவதூறான கருத்து வெளியிட்ட வோர்னருக்கு அபராதம்!!
தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் குறித்து அவதூறாக பேசிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வோர்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 7% கொடுப்பனவு உயர்வு!!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 7 வீத கொடுப்பனவு உயர்வை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் நேற்றைய கூட்டத்தின்போது 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு...
சங்கக்காரவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி!!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை...
உமர் அக்மலுக்கு எதிராக கைது வாரண்ட்!!
பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், கடந்த 1ம் திகதி தனது சொந்த ஊரான லாகூரில்...
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய பாகிஸ்தான் அணி!!
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின.
நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50...
விராத் கோலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி!!
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிய இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி பங்களாதேஷ் அணியை...
ஆசிய கிண்ண முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!
ஆசிய கிண்ண கிரிக்கெட் முதலாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 12 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில்...
டோனி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலம்மிக்கது : மிஸ்பா உல் ஹக்!!
இந்திய கிரிக்கெட் அணியில் டோனி இல்லாவிட்டாலும், வலிமையானது தான் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிகளில் காயம் காரணமாக...
ஆசிய கிண்ண போட்டிகள் இன்று ஆரம்பம் : முதல் போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதல்!!
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் இன்று (25) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
போட்டிகள் ஃபாதுல்லா மற்றும் மிர்பூரில் உள்ள...
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாபிரிக்கா அபார வெற்றி!!
அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 231 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப்...
டோனியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவு!!
வெளியூர் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அணித்தலைவர் டோனி, பயிற்சியாளர் பிளட்சரிடம் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் விசாரிக்க உள்ளனர்.
கடந்த 2011ல் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆனார் சிம்பாவேயின் டங்கன் பிளட்சர். அன்று...
மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றிய இலங்கை அணி!!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில்...
ஆசிய கிண்ணத்தைக் கைப்பற்றப்போவது யார்?
ஆசிய கிண்ணத்தை கைப்பற்றப் போகும் அணியை கணித்துள்ளார் பாகிஸ்தானின் பயிற்சியாளர் முகமது அக்ரம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில்(ஏ.சி.சி) சார்பில் 12வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் பெப்ரவரி 25ம் திகதி முதல்...
















