319 பந்துகளில் 556 ஓட்டங்கள் : இளம் வீரர் சாதனை!!
இந்தியாவின் பரோடாவைச் சேர்ந்த 14 வயது இளம் வீரரான பிரியான்ஷு மோலியா ஒரே இன்னிங்சில் 556 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காது திகைக்கவைக்கும் துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
319 பந்துகளில் 98 பவுண்டரிகள் 1...
பந்து தலையில் வீழ்ந்து மயக்கமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்!!
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினருக்கும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது இலங்கை வீரரின் தலையில் பந்து வீழ்ந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோர்ட்லெக் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இளம் வீரர் பதும் சங்கவின்...
17 தங்கப்பதக்கம் வென்ற வீரா் சாலை ஓரம் ஐஸ் விற்கும் அவலம்!!
குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம் குவித்த தினேஷ் குமார் தனது கடனை அடைக்க சாலையோரம் ஐஸ் விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்...
அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் : உலக சாதனை படைத்த விராட் கோஹ்லி!!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாணயச்...
இங்கிலாந்தை தெறிக்க விட்ட இலங்கை அணி அபார வெற்றி!!
தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை, இலங்கை அணி 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், ஒரு டி20, 3...
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ரங்கன ஹேரத் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் அறிவித்துள்ளார்.
அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் முதல் டெஸ்ட்...
இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை!!
ஐசிசியின் ஊழல் தடுப்பு வழக்கு விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காத இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவிற்கு 14 நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஐசிசி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்...
இலங்கை வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை : சின்மயி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!
பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.
வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல...
19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் : அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி!!
ஹொங்கொங் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள், சூதாட்ட தடுப்பு விதிகளை 19 முறை மீறியதற்காக ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிச்சுற்று போட்டிகளில், ஹொங்கொங் அணியைச்...
இரண்டு கைகளாலும் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களை மிரளவைத்த இலங்கை பந்துவீச்சாளர்!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார்.
இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5...
40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து யாழ். இளைஞன்!!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே...
2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்குள் இலங்கை அணியில் இதை எல்லாம் கண்டுபிடியுங்கள் : குமார் சங்கக்கார அறிவுரை!!
இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார துடுப்பாட்ட வரிசை பலமாக்குவதுடன், அது ஒரு தீர்வான துடுப்பாட்ட வரிசையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
துபாயில் நடைபெற்று முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணி...
மனைவியால் என் உயிருக்கு ஆபத்து : பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள இந்திய அணியின் முக்கிய வீரர்!!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கிய ஏந்திய பொலிசாரின் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி...
ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் இளைஞன்!!
வங்கதேசத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் யாழ். மத்திய கல்லூரியின் செல்வராசா மதுசன் இடம்பெற்றுள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட்...
மைதானத்தில் கதறி அழுத ரொனால்டோ : அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!
போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் மைதானத்தில் கதறி அழுத சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
போர்த்துகலின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப் அணியான ரியல் மாட்ரிடில்...
பெண் வேடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் : வைரலாகும் புகைப்படம்!!
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தலையில் துப்பட்டா, நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படம் டெல்லியில் நடந்த ஹிஜ்ரா விழாவில் எடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் விழுப்புரத்தில் ஆண்டுதோறும் திருநங்கைகள் கலந்து...
















